Tag: Kehelpatara

கணேமுல்ல சஞ்சீவவின் கொலையை திட்டமிட்ட ஐவர்

Mano Shangar- November 4, 2025

கணேமுல்ல சஞ்சீவவின் கொலை ஐந்து நபர்களின் திட்டத்தின்படி, நடத்தப்பட்டுள்ளதாக தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள இராஷா செவ்வந்தி கொழும்பு குற்றப்பிரிவிடம் தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பெப்ரவரி ... Read More

துப்பாக்கி விற்பனையில் ஈடுபட்டாரா கெஹல்பத்தர பத்மே? விசாரணைகள் ஆரம்பம்

Mano Shangar- November 2, 2025

பாதள உலகக் குழு தலைவராக கருதப்படும் கெஹல்பத்தர பத்மே ஆயுதக் கடத்தலில் ஈடுபட்டதாக மேற்கு மாகாண வடக்கு குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது. தென்னிலங்கை ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பிரபல ... Read More

கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவம்!! கைதாகியுள்ள சட்டத்தரணி தொடர்பில் வெளியான தகவல்

Mano Shangar- October 31, 2025

கொழும்பு புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் பாதாள உலகத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்டதற்கு உதவிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சட்டத்தரணி, பாணந்துறையைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர்களான குடு சாலிந்து மற்றும் ஷிரான் பாசிக் ... Read More

கெஹெல்பத்தர பத்மேவுடன் தொடர்பு – பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது

Mano Shangar- September 11, 2025

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினரான கெஹெல்பத்தர பத்மேவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார் என்று ... Read More

கெஹெல்பத்தர பத்மே நடத்தி வந்த தொழிற்சாலை – பாதுகாப்பு அமைச்சர் வெளியிட்ட தகவல்

Mano Shangar- September 3, 2025

நுவரெலியாவில் கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைன் (ICE) தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த கெஹெல்பத்தர பத்மே, இந்தத் தொழிற்சாலையில் நான்கு மில்லியன் ... Read More

கெஹெல்பத்தர பத்மேவை நாட்டுக்கு அழைத்து வர CID குழுவொன்று இந்தோனேசியாவுக்கு பயணம்

diluksha- August 30, 2025

இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவரான கெஹெல்பத்தர பத்மேவை நாட்டுக்கு அழைத்து வருவதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் குழுவொன்று நேற்று இந்தோனேசியாவுக்குச் சென்றுள்ளது. அதன்படி, அவர்கள் நாளை ஞாயிற்றுக்கிழமை நாட்டுக்கு அழைத்து ... Read More