Tag: Keheliya
கெஹெலிய மற்றும் குடும்பத்தினருக்கு குற்றப்பத்திரிகைகள் தாக்கல்
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்ட இரண்டு வழக்குகளில், முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மகன் ரமித் ரம்புக்வெல்ல மற்றும் அவரது மகள் உள்ளிட்ட நான்கு பிரதிவாதிகளுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ... Read More
முன்னாள் அமைச்சர் கெஹெலிய, அவரது மனைவி மற்றும் மகள் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலை
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் இன்று திங்கட்கிழமை (10) காலை முன்னிலையாகியுள்ளனர். நிதிமோசடி சட்டத்தின் கீழ் லஞ்சம் அல்லது ... Read More
கெஹெலியவுக்கு பிணை
தரமற்ற தடுப்பூசி கொள்வனவின் ஊடாக அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்ட முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட பிரதிவாதிகளை பிணையில் விடுவிக்க, கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. ஒவ்வொரு பிரதிவாதியும் ... Read More
கெஹெலிய மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி, மூன்று மகள்கள் மற்றும் மருமகன் ஆகியோருக்கு எதிராக 97 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான சொத்துக்களை சட்டவிரோதமான முறையில் சம்பாதித்தமை தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் ... Read More
கெஹெலிய உள்ளிட்ட 12 பிரதிவாதிகளுக்கு அழைப்பாணை
தரமற்ற தடுப்பூசிகளை கொள்வனவு செய்த சம்பவம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 12 பிரதிவாதிகளை எதிர்வரும் 11 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு கொழும்பு நிரந்தர மூவரடங்கிய ... Read More
பென்ஸ் காருக்கு 240,000 ரூபா மாத வாடகை – கெஹெலியவுக்கு எதிராக மற்றுமொரு விசாாரணைகள் ஆரம்பம்
கெஹெலிய ரம்புக்வெல்ல செய்ததாக கூறப்படும் மற்றொரு மோசடி குறித்து லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையம் விசாரணைகளைத் தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இது குறித்து தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அந்த செய்தியில் ... Read More
கெஹெலிய, அவரது மனைவி மற்றும் மகள் பிணையில் விடுவிப்பு
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி மற்றும் மகள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று புதன்கிழமை அவர்களை பிணையில் விடுவிக்குமாறு உத்தரவிட்டது. சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் தொடர்பான விசாரணையின் ... Read More
கெஹெலிய, அவரது மனைவி மற்றும் மகள் கைது
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் தொடர்பான விசாரணையின் பின்னர் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ... Read More
கெஹெலியவின் மகன் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலை
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித் ரம்புக்வெல்ல, வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையானார். ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு கிடைத்துள்ள மூன்று முறைப்பாடுகள் தொடர்பாக கைது செய்யப்பட்டு ... Read More
கெஹெலியவுக்கு எதிரான வழக்கிற்கு மூவரடங்கிய நீதிபதிகள் குழாம்
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மருந்து கொடுக்கல் – வாங்கல் தொடர்பான வழக்கிற்கு மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் நியமிக்கப்பட்டுள்ளது. சட்டமா அதிபர் பிரதம நீதியரசரிடம் விடுத்த வேண்டுகோளை பரிசீலித்து நீதிபதிகள் ... Read More
