Tag: Israel
இஸ்ரேலில் கட்டுமானத் துறையில் 3,575 இலங்கையர்களுக்கு வேலைவாயப்பு
இலங்கைக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ், 2025ஆம் ஆண்டில் இஸ்ரேலின் கட்டுமானத் துறையில் 3,575 இலங்கையர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். சமீபத்தில், 77 பேர் இஸ்ரேலுக்கு அதிகாரப்பூர்வமாக அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களுக்கு விமான டிக்கெட்டுகள் ... Read More
லெபனான் தலைநகர் மீது இஸ்ரேல் தாக்குதல் – ஹிஸ்பொல்லா அமைப்பின் உயர் இராணுவத் தளபதி பலி
லெபனான் தலைநகர் மீது இஸ்ரேல் மேற்கொண்ட வான்வழித் தாக்குதலில் ஹிஸ்பொல்லா அமைப்பின் உயர் இராணுவத் தளபதி ஹெய்தம் அலி தபதாபாய் உயிரிழந்துள்ளார். இதனை ஹிஸ்பொல்லா அமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை தெற்கு பெய்ரூட்டில் உள்ள ஹிஸ்பொல்லா ... Read More
பாலஸ்தீன அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் தாக்குதல் – 13 பேர் உயிரிழப்பு
லெபனானில் உள்ள பாலஸ்தீன அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 13 பேர் உயிரிழந்துள்ளதாக லெபனான் பொது சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆளில்லா விமானத்தைப் பயன்படுத்தி இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக லெபனான் சுட்டிக்காட்டியுள்ளது. ... Read More
பயங்கரவாதத்திற்கு மரண தண்டனையை அறிமுகப்படுத்தும் சட்ட மூலம் – முதல் வாசிப்பு இஸ்ரேல் நாடாளுமன்றில் நிறைவேற்றம்
பயங்கரவாதத்திற்கு மரண தண்டனையை அறிமுகப்படுத்தும் சட்ட மூலத்தின் முதல் வாசிப்பை இஸ்ரேல் நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது. தீவிர வலதுசாரி தேசிய பாதுகாப்பு அமைச்சர் இடாமர் பென்-க்விர் முன்மொழிந்த தண்டனைச் சட்டத் திருத்தம், 120 உறுப்பினர்களைக் கொண்ட ... Read More
இஸ்ரேலை சென்றடைந்தார் டொனால்ட் டிரம்ப்
இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்தம் திங்கட்கிழமை (ஒக்டோபர் 13) ஒரு முக்கிய கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இஸ்ரேலின் டெல் அவிவ் நகரை வந்தடைந்துள்ளார். இஸ்ரேலின் பென் குரின் விமான நிலையத்திற்கு ... Read More
காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 02 குழந்தைகள் பலி
காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 02 குழந்தைகள் உயிரிழந்துள்ளன. காசா நகரில் பாடசாலையாக மாற்றப்பட்ட தங்குமிடமொன்றில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. காசா மீது இஸ்ரேலியப் படைகள் தொடர்ந்து குண்டுத் தாக்குதல் ... Read More
இஸ்ரேலில் நான்காயிரம் இலங்கையர்களுக்கு விரைவில் வேலைவாய்ப்பு
சுமார் ஐந்தாயிரம் இலங்கையர்கள் இஸ்ரேலில் விசா இன்றி தங்கியிருப்பதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார். இஸ்ரேலில் உள்ள இலங்கை பத்திரிகையாளர்கள் குழுவைச் சந்தித்த தூதர், முந்தைய அரசாங்கத்தின் சில அமைச்சர்களின் நடவடிக்கைகள் ... Read More
இஸ்ரேலின் கோரமுகம் – சர்வதேச ஊடங்கள் தகவல்
பாலஸ்தீனத்திற்கு எதிரான இஸ்ரேலின் இனப்படுகொலை மிகப்பெரிய அளவை எட்டியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்படி, கடந்த 24 மணி நேரத்தில், குழந்தைகள் உட்பட எட்டு பேர் உணவுப் பற்றாக்குறையால் ஏற்பட்ட ஊட்டச்சத்து குறைபாட்டால் ... Read More
காசா நகரைக் கைப்பற்றும் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்
காசா நகரத்தை முழுமையாக இராணுவக் கட்டுப்பாட்டில் எடுக்கும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. வியாழக்கிழமை இரவு வரை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திற்கு முன்னர் நெதன்யாகு ... Read More
இஸ்ரேல் மற்றும் சிரியா இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் அமுல்
இஸ்ரேல் மற்றும் சிரியா இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் அமுலுக்கு வந்துள்ளதை துருக்கிக்கான அமெரிக்க தூதுவர் டாம் பாரக் உறுதிப்படுத்தியுள்ளார். இதற்கு துருக்கி, ஜோர்டான் மற்றும் அண்டை நாடுகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. இதன்படி, ஸ்வெய்டா மாகாணத்தில் ... Read More
இஸ்ரேலில் இலங்கை இளைஞர்களை ஏற்றிச் சென்ற பேருந்து முற்றிலும் தீக்கிரை
இஸ்ரேலில் விவசாய தொழிலுக்காக, இலங்கை இளைஞர்களை ஏற்றிச் செல்லும் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் பேருந்து முற்றிலுமாக தீக்கிரையாகியுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்தார். இஸ்ரேலின் Kiryat Malakhi பிரதேசத்திற்கு அருகே நேற்று ... Read More
இஸ்ரேலின் கொடூரம் தொடர்கிறது – 48 மணி நேரத்தில் 300க்கும் மேற்பட்டவர்கள் பலி
காசாவில் இஸ்ரேலின் கொடூரம் தொடர்கிறது. உணவுக்காக காத்திருந்த 45 பேர் உட்பட 94 பாலஸ்தீனியர்கள் ஒரே நாளில் கொல்லப்பட்டனர். கடந்த 48 மணி நேரத்தில் 300க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ... Read More
