Tag: Iran

நேரடி தாக்குதலில் இறங்கியது அமெரிக்கா – ஈரானுக்கு அணு ஆயுதங்களை வழங்க தயாராகும் ரஷ்யா

Mano Shangar- June 23, 2025

ஈரானுக்கு நேரடியாக தங்கள் சொந்த அணு ஆயுதங்களை வழங்கத் தயாராக இருப்பதாக ரஷ்ய பாதுகாப்பு பேரவையிய்ன் துணைத் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான டிமிட்ரி மெட்வெடேவ் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் ஈரானிய ... Read More

மத்திய கிழக்கில் போர் பதற்றம் – எரிபொருளுக்காக நைஜீரியாவை நாடும் இலங்கை

Mano Shangar- June 23, 2025

மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்து வருவதாலும், எரிபொருள் விநியோகச் சங்கிலியில் மேலும் சீர்குலைவு ஏற்படும் என்ற கவலைகளாலும், நைஜீரியாவிலிருந்து பெட்ரோலியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய இலங்கை அரசாங்கம் முடிவு செய்துள்ளது. ஜூன் ... Read More

ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் – இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்க விசேட அறிவிப்பு

Mano Shangar- June 23, 2025

ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான போர் தீவிரமடைந்துள்ள நிலையில், இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இஸ்ரேலின் வடக்கு மற்றும் மத்திய பகுதிகளில் நேற்று காலை ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களைத் தொடர்ந்து, ... Read More

ஈரானில் உள்ள இலங்கையர்களை நாட்டிற்கு அனுப்பி வைக்க உதவிக்கரம் நீட்டிய இந்தியா

admin- June 21, 2025

இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக ஈரானில் உள்ள இலங்கையர்களை நாட்டிற்கு அனுப்பிவைப்பதற்கு உதவி வழங்க இந்தியா முன்வந்துள்ளது. இலங்கை அரசாங்கத்திடமிருந்து பெறப்பட்ட முறையான கோரிக்கைகளுக்கு பதிலளிக்கும் வகையில், தெஹ்ரானில் ... Read More

ஈரான்-இஸ்ரேல் போர்!! அமெரிக்க ஜனாதிபதிக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி

Mano Shangar- June 20, 2025

ஈரான் மீது தாக்குதல் நடத்துவது குறித்து அடுத்த இரண்டு அல்லது மூன்று வாரங்களில் முடிவெடுப்பேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும் என ஏற்கனவே ... Read More

இஸ்ரேல்-ஈரான் போர் நிறுத்தம் – ஜெனீவாவில் இன்று முக்கிய பேச்சுவார்த்தை

Mano Shangar- June 20, 2025

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான போர் பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்கான இராஜதந்திர முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதன்படி, ஜெர்மனி, பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர்கள் இன்று வெள்ளிக்கிழமை ஜெனீவாவில் ஈரானிய ... Read More

தீவிரமடையும் மோதல் – இஸ்ரேலை விட்டு வேகமாக வெளியேறும் இலங்கையர்கள்

Mano Shangar- June 20, 2025

இஸ்ரேலில் பணிபுரியும் இலங்கையர்கள் தேவைப்பட்டால் எந்த நேரத்திலும் நாட்டை விட்டு வெளியேற தேவையான ஏற்பாடுகள் செய்யப்படும் என்று இஸ்ரேலுக்கான இலங்கை தூதர் நிமல் பண்டாரா தெரிவித்துள்ளார். தற்போதைய சூழ்நிலை காரணமாக, இஸ்ரேலில் இருந்து எகிப்து ... Read More

தீவிரமடையும் ஈரான்-இஸ்ரேல் மோதல்!! ஐ.நா. பாதுகாப்பு பேரவை அவசர கூட்டத்திற்கு அழைப்பு

Mano Shangar- June 19, 2025

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான போர் தீவிர நிலையை எட்டியுள்ளதை தொடர்ந்து இருநாடுகளும் ஒன்றையொன்று கடுமையாக தாக்கி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், ஈரான் ஏவிய ஒரு ஆளில்லா விமானத்தை இஸ்ரேல் விமானப்படை கைப்பற்றியுள்ளதாக ... Read More

ஈரான்-இஸ்ரேலை விட்டு வெளியேறுமாறு பல நாடுகள் அறிவுறுத்தல்

Mano Shangar- June 18, 2025

மத்திய கிழக்கில் நிலவும் பதட்டமான சூழ்நிலை காரணமாக, பல நாடுகள் தங்கள் குடிமக்களை உடனடியாக ஈரான் மற்றும் இஸ்ரேலை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தியுள்ளன. இந்தப் பிராந்தியத்தில் மோதல் நிலைமை மேலும் அதிகரிக்கும் அபாயம் இருப்பதால் ... Read More

ஈரான்-இஸ்ரேல் மோதல் தொடர்பில் நாடாளுமன்றில் அவசர விவாதம்

admin- June 18, 2025

ஈரான்-இஸ்ரேல் மோதல் தொடர்பில் இன்று பிற்பகல் 3:30 க்கு அவசர விவாதம் நடத்த சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன அனுமதியளித்துள்ளார். எதிர்க்கட்சி உறுதிப்பனர்கள் சிலரின் கோரிக்கைக்கமைய விவாதம் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. Read More

ஈரானின் தாக்குதலால் நிலைகுலைந்துள்ள இஸ்ரேல் – ரஷ்யா மற்றும் சீனாவும் ஆதரவு

Mano Shangar- June 18, 2025

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான மோதல்கள் மேலும் அதிகரித்துள்ளன, இதனால் கடுமையான பிராந்திய மற்றும் சர்வதேச அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. ஈரானிய வான்வெளியை அமெரிக்கா முழுமையாகக் கட்டுப்படுத்துவதாகவும், அமெரிக்க விமானப்படை ஈரானிய விமானப்படையை விட மிகவும் வலிமையானது ... Read More

ஈரானில் உள்ள இலங்கை தூதரகம் அகற்றப்பட்டது

Mano Shangar- June 18, 2025

தெஹ்ரான் மீதான தொடர்ச்சியான தாக்குதல்கள் காரணமாக ஈரானில் உள்ள இலங்கை தூதரகம் அங்கிருந்து அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் நேற்று (17) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். நாட்டின் வடக்குப் பகுதியில் உள்ள ... Read More