Tag: India
கடந்த ஆண்டில் 268 பேரின் உறுப்பு தானத்தால் 1500 பேருக்கு மறுவாழ்வு
2024 ஆம் ஆண்டில் மூளைச்சாவு அடைந்த 268 பேரிடமிருந்து தானமாக பெறப்பட்ட உடல் உறுப்புகளை பொருத்தியதில் சுமார் 1500 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டில் சுமார் 178 பேர் உறுப்பு ... Read More
இந்தியாவில் அதிகரித்த ‘ஸ்க்ரப் டைபஸ்’ பக்டீரியா தொற்று…இது தான் அறிகுறிகள்
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருப்பத்தூர்,வேலூர் ஆகிய பகுதிகளில் 'ஸ்க்ரப் டைபஸ்' எனும் பக்டீரியா நோய்த் தொற்று அதிகளவில் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிக்கட்சியா எனப்படும் பக்டீரியாவினால் பாதிக்கப்பட்ட பூச்சிகள், ஒட்டுண்ணிகள் ஆகியவை மனிதர்களை கடிக்கும்போது இந்நோய் ... Read More
விஜய் தான் அடுத்த எம்.ஜி.ஆரா? புத்தாண்டு சுவரொட்டிகளால் பரபரப்பு
புத்தாண்டை வரவேற்கும் விதமாக உலகின் பல்வேறு நாடுகளிலும் பல ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அந்த வகையில் இந்தியாவிலும் முக்கிய சுற்றுலாத் தளங்கள், கட்டிடங்கள் போன்றன மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் மக்களுக்கு நன்றி தெரிவிக்கும்வகையில் தேனி ... Read More
பொது இடங்களில் பட்டாசு வெடிக்கத் தடை…புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு பாதுகாப்பு
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு குடியிருப்புப் பகுதிகள் மற்றும் பொது இடங்களில் பட்டாசு வெடிக்க சென்னை மாநகர் பொலிஸ்துறை தடை விதித்துள்ளது. இது தொடர்பில், பொலிஸார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, “அமைதியாகவும் பாதுகாப்பாகவும் இப் புத்தாண்டை ... Read More
அனைத்து பெண்களுக்கும் அண்ணனாக துணை நிற்பேன்….த.வெ.க தலைவர் விஜய் கடிதம்
நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய், பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் தொடர்பில் மன வேதனை அடைந்து கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அக் கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, “கல்வி வளாகம் தொடங்கி, ஒவ்வொரு ... Read More
அரச மரியாதையுடன் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல் தகனம்
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வயது மூப்பின் காரணமாக நேற்று காலமானார். அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்த நிலையில், காங்கிரஸ் அலுவலகத்தில் இருந்து நிகாம்போத்கோட் வரை இறுதி பேரணி நடைபெற்றது. இறுதி நிகழ்வாக ... Read More
ராஜஸ்தான் டேங்கர் லொறி விபத்து உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 20 ஆக உயர்வு
ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூர் மாவட்டத்தில் கடந்த வாரம் எரிவாயு டேங்கர் தீப்பிடித்து எரிந்ததில் ஏற்கனவே 19 பேர் உயிரிழந்தனர். பலர் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நபர் ஒருவர் ... Read More
பெண்ணை வற்புறுத்தி கட்டாய திருமணம்…12 பேர் கைது
மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தில் 18 வயதான பெண்ணை வற்புறுத்தி திருமணம் செய்து வைக்க முயற்சித்த 12 பேர் மீது பொலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். குறித்த பெண் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில், “உறவினர்கள் ... Read More
ஜனாதிபதி அடுத்த மாதம் இந்தியாவுக்கு விஜயம்
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, நீண்டகாலமாக தாமதமாகி வந்த வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பை நிறைவு செய்த சில நாட்களுக்குப் பின்னர், எதிர்வரும் ஜனவரி மாதம் பேச்சுவார்த்தைக்காக மிகப்பெரிய இருதரப்புக் கடன் வழங்கும் சீனாவுக்குச் செல்லவுள்ளார். 2022 ... Read More
லடாக் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம்…3.8 ஆக பதிவு
லடாக் லே பகுதியில் இன்று காலை 10.32 மணியளவில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந் நிலநடுக்கம் 3.8 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் அறிவித்துள்ளது. லே பகுதியில் பத்து கிலோமீட்டர் ஆழத்தில் ... Read More
ஜெய்ப்பூர் பெட்ரோல் கிடங்கு தீ விபத்து…பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
ஜெய்ப்பூரில் பெட்ரோல் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. 43 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் ... Read More
மனைவிக்கு ஜீவனாம்சமாக சில்லறைகளை கொடுத்த கணவன்
கேவை வடவள்ளி பகுதியைச் சேர்ந்த தம்பதி விவாகரத்துக் கோரி குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இது தொடர்பிலான விசாரணை நடைபெற்று வரும் நிலையில் மனைவி தரப்பிலிருந்து இடைக்கால ஜீவனாம்சம் வேண்டும் என ... Read More












