Tag: Ganemulla Sanjeewa
கணேமுல்ல சஞ்சீவவின் கொலையை திட்டமிட்ட ஐவர்
கணேமுல்ல சஞ்சீவவின் கொலை ஐந்து நபர்களின் திட்டத்தின்படி, நடத்தப்பட்டுள்ளதாக தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள இராஷா செவ்வந்தி கொழும்பு குற்றப்பிரிவிடம் தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பெப்ரவரி ... Read More
நாடு முழுவதும் ஜனவரி முதல் 27 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் – 22 பேர் உயிரிழப்பு, பலர் படுகாயம்
இந்த ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் இதுவரை நாடு முழுவதும் 27 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், அதில் 22 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கல்கிஸ்ஸை, மன்னார், காலி, கொட்டாஞ்சேனை மற்றும் ... Read More
தேசபந்து மற்றும் இஷாரா செவ்வந்தி தலைமறைவு – தகவல் வழங்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை
கட்டாய விடுப்பில் உள்ள முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை கைது செய்ய குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் அடங்கிய 15 குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளன. பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தலைமையில் ... Read More
கணேமுல்ல சஞ்சீவ படுகொலை சம்வபம் – இஷாரா செவ்வந்தி மாலைத்தீவுக்கு தப்பிச் சென்றாரா?
பிரபல குற்றக் கும்பல் உறுப்பினரான கணேமுல்ல சஞ்சீவ கொழும்பு - புதுக்கடை ஐந்தாம் இலக்க நீதிமன்றில் வைத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் இருந்ததாகக் கூறப்படும் இஷாரா செவ்வந்தி, மாலைத்தீவுக்குத் தப்பிச் சென்றுள்ளதாக தகவல்கள் ... Read More
இஷார செவ்வந்தி இந்தியாவுக்கு தப்பிச் செல்லவில்லை – பொலிஸ் பேச்சாளர்
கணேமுல்ல சஞ்சீவவின் கொலையின் முக்கிய சந்தேக நபராக அடையாளம் காணப்பட்ட இஷார செவ்வந்தி இந்தியாவுக்கு தப்பிச் செல்லவில்லை என்று நம்பப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் புத்திக மனதுங்க தெரிவித்தார். அவர் ... Read More
இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிச் சென்றாரா?
புதுக்கடை நீதிமன்றத்தில் பாதாள உலகக் கும்பல் தலைவர் கணேமுல்லே சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்டதற்கு மூளையாக செயல்பட்டதாகக் கருதப்படும் இளம் பெண் இஷாரா செவ்வந்தி, கடல் வழியாக படகு மூலம் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றிருக்கலாம் என்று ... Read More
கணேமுல்ல சஞ்சீவ படுகொலை – நீதிமன்ற வளாகத்தின் அனைத்து சிசிடிவி காட்சிகளும் பொலிஸாரிடம் ஒப்படைப்பு
பாதாள உலகக் குழு உறுப்பினர் கணேமுல்ல சஞ்சீவவின் கொலை தொடர்பாக கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்ற வளாகத்தின் பாதுகாப்பு கெமரா காட்சிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்தக் காட்சிகள் கொழும்பு தலைமை நீதவான் முன்னிலையில் நீதிமன்றப் ... Read More
செவ்வந்தியைக் கைது செய்ய 11 பொலிஸ் குழுக்கள் – பொது பாதுகாப்பு அமைச்சு தகவல்
கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்குப் பின்னணியில் இருந்ததாகக் கூறப்படும் 25 வயது இஷார செவ்வந்தியைக் கைது செய்ய நாடு முழுவதும் 11 பொலிஸ் குழுக்களைப் பயன்படுத்தி சிறப்பு நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு பிரதி அமைச்சர் ... Read More
செவ்வந்தியைத் தேடி நாடு முழுவதும் சிறப்பு நடவடிக்கை
கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் பின்னணியில் உள்ளதாகக் கருதப்படும் 25 வயது சந்தேக நபரான இஷாரா செவ்வந்தியைத் தேடுவதற்காக நாடு முழுவதும் ஒரு சிறப்பு நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. குறித்த பெண் சட்டத்தரணி போல் வேடமிட்டு ... Read More
கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு – மூவரை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி
கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட மேலும் மூன்று சந்தேக நபர்கள் 48 மணி நேர தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் விசாரணைக்கு நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது. கைது செய்யப்பட்ட மூன்று ... Read More
கணேமுல்ல சஞ்சீவவின் உடலை வாங்க உறவினர்கள் முன்வரவில்லை
புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் உள்ள ஐந்தாம் இலக்க நீதவான் நீதிமன்றத்திற்குள் நடந்த துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட "கணேமுல்ல சஞ்சீவ" என்றும் அழைக்கப்படும் சஞ்சீவ குமார சமரரத்னவின் உறவினர்கள் யாரும் அவரது உடலைப் பெற முன்வரவில்லை. ... Read More
1.5 மில்லியன் ரூபா ஒப்பந்தம் – கணேமுல்ல சஞ்சீவ கொலையில் நடந்தது என்ன?
கணேமுல்ல சஞ்சீவ என்பவர் 1.5 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தத்திற்காக புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் கொலை செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது. கெஹல்பத்தர பத்மேவின் நெருங்கிய கூட்டாளி மூலம் கொலையாளிக்கு வழங்கப்பட்ட ஒப்பந்தத்திலிருந்து கொலையாளி 200,000 ரூபா ... Read More
