Tag: Former parliamentary officials reportedly misused foreign trips
இலங்கை நாடாளுமன்றத்திற்கு மேல் விமானங்கள் பறக்க தடை?
நாடாளுமன்ற வளாகத்திற்கு மேலாக விமானங்கள் பறப்பதைத் தடை செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக வெளிப்படுத்திய எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார், அரசாங்கத்தை இந்த முடிவை மாற்றியமைக்குமாறு கோரினார். "நாடாளுமன்ற வளாகத்திற்கு மேலாக விமானங்கள் ... Read More
முன்னாள் நாடாளுமன்ற அதிகாரிகள் வெளிநாட்டுப் பயணங்களை முறைகேடாக பயன்படுத்தியதாக தகவல்
நாடாளுமன்றத்தின் வெளியுறவுத்துறை மற்றும் தொடர்பாடல் (Foreign Relations and protocol) காரியாலத்தில் கடந்த பத்து வருடங்களில் இடம்பெற்றதாக் கூறப்படும் கடுமையான நிதி மோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பில் அதன் நிதி இயக்குநர் ஜீ. சரத் குமார ... Read More
