Tag: foreign

வெளிவிவகார அமைச்சரை சந்தித்த ரவி மோகன் மற்றும் கெனீஷா

வெளிவிவகார அமைச்சரை சந்தித்த ரவி மோகன் மற்றும் கெனீஷா

July 19, 2025

இந்திய நடிகரும் தயாரிப்பாளருமான ரவி மோகன் மற்றும் பாடகி கெனீஷா பிரான்சிஸ் ஆகியோருடன் வெளிவிவகார அமைச்சர் விஜிதஹேரத் கலந்துரையாடியுள்ளார். திரைப்பட தயாரிப்பு மற்றும் இசை நிகழ்ச்சிகளில் புதிய திட்டங்களைப் பற்றி இதன்போது கலந்துரையாடியதாக அமைச்சர் ... Read More

வெளிநாட்டு பயணிகளுக்கு தற்காலிக சாரதி உரிமங்களை வழங்க நடவடிக்கை

வெளிநாட்டு பயணிகளுக்கு தற்காலிக சாரதி உரிமங்களை வழங்க நடவடிக்கை

July 18, 2025

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டு பயணிகள் வருகை தந்தவுடன் தற்காலிக சாரதி உரிமங்களை வழங்க போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தில் பிரத்யேக இடமொன்றை அமைக்க ... Read More

வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பைத் தொடர மாணவர்களுக்கு உதவித்தொகை

வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பைத் தொடர மாணவர்களுக்கு உதவித்தொகை

July 2, 2025

உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் முதல் பட்டப்படிப்பைத் தொடர உதவித்தகை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது அரசாங்கத்தின் கொள்கை அறிக்கையின்படி "நாகரிகக் குடிமகனை - மேம்பட்ட மனித வளத்தை" உருவாக்கும் நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக, ... Read More

சிங்கப்பூர் உயர் ஸ்தானிகர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் இடையே சந்திப்பு

சிங்கப்பூர் உயர் ஸ்தானிகர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் இடையே சந்திப்பு

June 16, 2025

சிங்கப்பூர் உயர் ஸ்தானிகர் எஸ். சந்திரதாஸ் இன்று திங்கட்கிழமை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தை சந்தித்துள்ளார். சந்திரதாஸ் சிங்கப்பூரில் இலங்கைக்கான உயர் ஸ்தானிகராக 10 ஆண்டுகள் பணியாற்றினார். பெரும்பான்மையான மக்களாட்சியுடன் ஆட்சிக்கு வந்த தேசிய ... Read More

விமான நிலையத்தில் பல கோடி ரூபா பெறுமதியான வெளிநாட்டு மதுபான போத்தல்கள் மற்றும் ஏலக்காய் கண்டெடுப்பு

விமான நிலையத்தில் பல கோடி ரூபா பெறுமதியான வெளிநாட்டு மதுபான போத்தல்கள் மற்றும் ஏலக்காய் கண்டெடுப்பு

June 13, 2025

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 5 கோடியே 50 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு மதுபான போத்தல்கள் மற்றும் ஏலக்காய் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவை இன்று அதிகாலை சுங்க அதிகாரிகளால் கண்டெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டள்ளது. இதன்போது 75 கிலோ ... Read More

வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது

வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது

June 7, 2025

சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரட்டுகளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலுக்கமைய ஹோமாகம, கலவிலவத்த பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் நேற்றையதினம் சந்தேக நபர் கைது ... Read More

உள்ளூராட்சி தேர்தலில் வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் பங்கேற்கமாட்டார்கள்

உள்ளூராட்சி தேர்தலில் வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் பங்கேற்கமாட்டார்கள்

May 3, 2025

நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலில் வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் பங்கேற்கமாட்டார்கள் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாகக் கருதப்படாமையால் இந்த முறை வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் பங்கேற்க மாட்டார்கள் ... Read More

மாலைத்தீவு வெளியுறவு அமைச்சர் இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயம்

மாலைத்தீவு வெளியுறவு அமைச்சர் இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயம்

February 19, 2025

மாலைத்தீவு வெளியுறவு அமைச்சர் அப்துல்லா கலீல் இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார். இந்த விஜயத்தின் போது, ​​மாலைத்தீவு வெளியுறவு அமைச்சர், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை மரியாதை ... Read More

நுகேகொடையில் கைப்பற்றப்பட்ட வெளிநாட்டு மதுபானங்கள்

நுகேகொடையில் கைப்பற்றப்பட்ட வெளிநாட்டு மதுபானங்கள்

February 16, 2025

நுகேகொட தெல்கட பிரதேசத்தில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றிலிருந்து சுமார் ஒரு கோடி ரூபா பெறுமதியான வெளிநாட்டு மதுபானங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. வலான மத்திய ஊழல் தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே மதுபானங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. ... Read More

வடக்கில் முதலீடு செய்வது தொடர்பாக  வெளிவிவகார அமைச்சருடன் கலந்துரையாடல்

வடக்கில் முதலீடு செய்வது தொடர்பாக வெளிவிவகார அமைச்சருடன் கலந்துரையாடல்

January 9, 2025

வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் வடக்கில் முதலீடு செய்வது தொடர்பாக தமது ஆர்வத்தை வெளிப்படுத்தி வருவது தொடர்பாக யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி, வைத்தியர் பவானந்தராஜா உள்ளிட்டோர் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்துடன் ... Read More

மூன்று மாதங்களுக்குள்  நாட்டை ஸ்திரப்படுத்த முடிந்துள்ளது – அமைச்சர் நலிந்த

மூன்று மாதங்களுக்குள் நாட்டை ஸ்திரப்படுத்த முடிந்துள்ளது – அமைச்சர் நலிந்த

December 30, 2024

பதவியேற்று மூன்று மாதங்களுக்குள் நாட்டை ஸ்திரப்படுத்துவதற்கு அரசாங்கத்தால் முடிந்துள்ளதாக சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். களுத்துறை மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவராக இன்று திங்கட்கிழமை பதவியேற்றதன் பின்னர் ஊடகங்களுக்கு ... Read More

வெளிநாட்டு கையிருப்பில் பாதிப்பு ஏற்படாத வகையில் வாகன இறக்குமதி

வெளிநாட்டு கையிருப்பில் பாதிப்பு ஏற்படாத வகையில் வாகன இறக்குமதி

December 19, 2024

சர்வதேச நாணய நிதியம் (IMF) நிர்ணயித்த இலக்குகளை தாண்டி இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு சுமார் 6.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். பத்திரிகை ... Read More