Tag: elephant

காட்டு யானை தாக்குதலுக்கு இலக்கான ஒருவர் பலி

காட்டு யானை தாக்குதலுக்கு இலக்கான ஒருவர் பலி

August 31, 2025

திருகோணமலை , சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தங்கநகர் பகுதியில் யானை தாக்குதலுக்கு இலக்கான நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று சனிக்கிழமை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இரவு, வயலுக்கு காவலுக்குச் சென்று காலை ... Read More

யானை தாக்கியதில் தாயும், மகளும் உயிரிழப்பு

யானை தாக்கியதில் தாயும், மகளும் உயிரிழப்பு

August 20, 2025

குருணாகல் பிரதேசத்தில் பயிர்களில் பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கச் சென்ற தாயும் மகளும் யானையின் தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்கள் மஹாவ, நிகவலயாய மதியாவ பகுதியை சேர்ந்த 28 வயதான தக்ஷிலா சுபாஷினி என்ற ... Read More

காட்டு யானை தாக்குதலுக்கு இலக்கான ஒருவர் பலி

காட்டு யானை தாக்குதலுக்கு இலக்கான ஒருவர் பலி

August 17, 2025

அம்பன்பொல பகுதியில் காட்டு யானை தாக்குதலுக்கு இலக்கான ஒருவர் உயிரிழந்துள்ளார். தனது காணிக்குள் நுழைந்த காட்டு யானையை விரட்ட முயன்றபோது, அவர் காட்டு யானையால் தாக்கப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. குறித்த நபர் காட்டு யானைத் ... Read More

வவுனியாவில் யானை தாக்கி குடும்பஸ்தர் பலி!

வவுனியாவில் யானை தாக்கி குடும்பஸ்தர் பலி!

August 7, 2025

வவுனியாவில் யானை தாக்குதலுக்கு உள்ளாகி நேற்று இரவு ஒருவர் பலியாகியுள்ளார். நேற்றயதினம் இரவு பெரியதம்பனை பகுதியில் மோட்டார் சைக்கிளில், பயணித்துக் கொண்டிருந்த ஒருவரை வீதியில் நின்ற காட்டு யானை தாக்கியுள்ளது. இதனால் படுகாயமடைந்த அவர் ... Read More

காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு

காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு

July 23, 2025

வெல்லவாய, ரந்தெனிய, மதுருவா பகுதியில் காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்த நபரை, சாலையில் நின்ற காட்டு யானை தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காட்டு யானை தாக்கியதில் அந்த நபர் ... Read More

மட்டக்களப்பு நோக்கிச் சென்ற ரயிலில் மோதி காட்டு யானை உயிரிழப்பு

மட்டக்களப்பு நோக்கிச் சென்ற ரயிலில் மோதி காட்டு யானை உயிரிழப்பு

July 18, 2025

கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்ற ரயிலில் இன்று (18) காலை ஒரு காட்டு யானை மோதியுள்ளது. கல்லெல்ல பகுதியில் அதிகாலை 5:30 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த காட்டு யானை அப்பகுதியில் உள்ள ... Read More

மட்டக்களப்பில் காட்டு யானை தாக்குதலுக்கு இலக்கான குடும்பஸ்தர் ஒருவர் பலி

மட்டக்களப்பில் காட்டு யானை தாக்குதலுக்கு இலக்கான குடும்பஸ்தர் ஒருவர் பலி

May 2, 2025

மட்டக்களப்பு - வவுணதீவில் காட்டு யானை தாக்குதலுக்கு இலக்கான குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். விவசாயக் காணியை காவல் காப்பதற்காக சென்றிருந்த போது இந்த சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. வவுணதீவு - நாவற்காடு பகுதியைச் சேர்ந்த ... Read More

காட்டு யானை தாக்குதலுக்கு இலக்கான நபரொருவர் பலி

காட்டு யானை தாக்குதலுக்கு இலக்கான நபரொருவர் பலி

April 19, 2025

திருகோணமலை - ஹொரவ்பொத்தானவில் காட்டு யானை தாக்குதலுக்கு இலக்கான நபரொருவர் உயிரிழந்துள்ளார். இன்று அதிகாலை தனது வீட்டிலிருந்து வெளியே வந்தபோதே அந்த நபர் யானை தாக்குதலுக்கு உள்ளானார். குறித்த நபர் 44 வயதுடையவர் என ... Read More

ரயிலில் மோதி காட்டு யானையொன்று பலி

ரயிலில் மோதி காட்டு யானையொன்று பலி

April 18, 2025

கொழும்பு கோட்டையிலிருந்து திருகோணமலை நோக்கிச் சென்ற இரவு அஞ்சல் ரயிலில் காட்டு யானையொன்று மோதி உயிரிழந்துள்ளது. சியம்பலங்காமுவ பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சுமார் 10 வயது மதிக்கத்தக்க யானை ... Read More

காட்டு யானைத் தாக்குதலுக்கு இலக்கான இருவர் பலி

காட்டு யானைத் தாக்குதலுக்கு இலக்கான இருவர் பலி

February 21, 2025

பொலன்னறுவை அரலகங்விலவில் காட்டு யானைத் தாக்குதலுக்கு இலக்கான இருவர் உயிரிழந்துள்ளனர். அரலகங்வில வெஹெரகம பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. காயமடைந்த நபர் பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. 72 வயதுடைய ... Read More