Tag: due to the
நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தால் அரசியல் பழிவாங்கல்கள் – சபையில் சஜித் கேள்வி
நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்காக அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கேள்வியெழுப்பினார். இன்றைய (04) நாடாளுமன்ற அமர்வின் போதே அவர் இவ்வாறு கேள்வியெழுப்பினார். ... Read More
