Tag: Dr. Nalinda Jayatissa

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியம் இரத்து?

Mano Shangar- November 18, 2025

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தை இரத்து செய்வதற்குரிய சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் முன்வைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இதனை தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் ... Read More

விஜேராம வீட்டை கையளிக்காத மகிந்த – நடவடிக்கை எடுக்க தயாராகும் அரசாங்கம்

Mano Shangar- October 2, 2025

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கொழும்ப விஜேராம மாவத்தையில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தை இன்னும் உத்தியோகபூர்வமாக ஒப்படைக்கவில்லை என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இந்நிலையில், குறித்து விடயம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அமைச்சகத்தால் ... Read More

ஜனாதிபதி அநுரவின் பதவி காலத்தில் எரிபொருள் விலை 17 முதல் 39 ரூபா வரை குறைப்பு

Mano Shangar- September 23, 2025

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் பதவிக்காலத்தின் முதல் ஆண்டில் எரிபொருள் விலை 17 முதல் 39 ரூபா வரை குறைந்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். ஊடகங்களிடம் இன்று உரையாற்றிய ... Read More

மகிந்த சட்டத்தின்படி செயற்படுவார் என்று நம்புகின்றோம் – அமைச்சர் நளிந்த

Mano Shangar- September 9, 2025

எந்தவொரு தனிநபரையும் குறிவைத்து ஜனாதிபதி சிறப்புரிமைகளை நீக்கும் சட்டம் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படவில்லை என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். எனினும், குறித்து சட்டம் நிறைவேற்றப்பட்டு சட்டமாக மாறியவுடன், அந்தச் சட்டத்திற்கு இணங்குவது குடிமக்களின் கடமை ... Read More

பணிக்கு திரும்ப தபால் ஊழியர்கள் இணக்கம் – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தகவல்

Mano Shangar- August 24, 2025

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த தபால் ஊழியர்கள், தங்கள் தொழிற்சங்க நடவடிக்கைகளை கைவிட்டு, திட்டமிட்டபடி தங்கள் கடமைகளை மேற்கொள்ள ஒப்புக்கொண்டதாக, அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தபால் ஊழியர்களுடன் இடம்பெற்ற சிறப்பு கலந்துரையாடலுக்குப் பின்னர், ... Read More

ரணிலின் கைதை முன்கூட்டியே கூறிய யூடியூபர் – அரசாங்கம் விளக்கம்

Mano Shangar- August 24, 2025

அரசாங்கம் எந்தவொரு நீதிமன்ற நடவடிக்கைகளிலும் தலையிடவில்லை என்று சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இந்நிலையில், அனைத்து நிறுவனங்களுக்கும் சுயாதீனமாக விசாரணைகளை மேற்கொள்ள இடம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார். ... Read More

இலங்கையில் இஸ்ரேலிய பிரஜைகளுக்கு சிறப்பு பாதுகாப்பு இல்லை – அரசாங்கம் அறிவிப்பு

Mano Shangar- August 5, 2025

இலங்கையில் இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளுக்கு சிறப்பு பாதுகாப்பு வழங்கப்படவில்லை என அமைச்சரவைப் பேச்சாளர் வைத்தியர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெளிவுபடுத்தினார். குறிப்பாக அறுகம் விரிகுடா போன்ற பகுதிகளில் அனைத்து வெளிநாட்டினருக்கும் நிலையான பாதுகாப்பு வழங்கப்படுவதாகவும் அவர் ... Read More

மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு குறித்த அரசாங்கம் வெளியிட்ட தகவல்

Mano Shangar- July 22, 2025

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பை அரசாங்கம் தொடர்ந்து உறுதி செய்யுமா என்பது குறித்து இன்று (22) நடைபெற்ற வாராந்திர அமைச்சரவை ஊடக சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்படி, ... Read More

வடக்கில் 33 பிராந்திய வைத்தியசாலைகளில் ஒரு தாதியர் கூட இல்லை – சுகாதார அமைச்சர்

Mano Shangar- July 13, 2025

வட மாகாணத்தில் ஒரு தாதியர் கூட இல்லாத 33 பிராந்திய வைத்தியசாலைகள் இருப்பதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ கூறுகிறார். இந்நிலையில், எதிர்காலத்தில் புதிய தாதியர்களை நியமிப்பதன் மூலம் ... Read More

1000 கொள்கலன்கள் சோதனை இன்றி விடுவிக்கப்பட்டுள்ளன – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தகவல்

Mano Shangar- July 3, 2025

சுங்க பரிசோதனையின்றி 323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்ட சம்பவம் குறித்து விசாரிக்க ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட குழு, இதற்கு முன்பு 14 சந்தர்ப்பங்களில் சுமார் 1000 கொள்கலன்கள் சுங்க பரிசோதனையின்றி விடுவிக்கப்பட்டுள்ளதாகக் கண்டறிந்துள்ளதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் ... Read More

எரிபொருள் கொள்வனவில் இடம்பெற்ற முறைகேடுகள்!! இழப்பீடு செலுத்தும் அரசாங்கம்

Mano Shangar- July 2, 2025

கடந்த காலங்களில் எரிபொருள் கொள்வனவில் இடம்பெற்ற முறைகேடுகளுக்கு இழப்பீடு இன்னும் வழங்கப்பட்டு வருவதாகவும், இவை அனைத்தும் நிர்வகிக்கப்பட்டு விலை சூத்திரத்தின்படி எரிபொருள் விலைகள் நிர்ணயிக்கப்படும் என்றும் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். ... Read More

கிராண்ட் ஹயாட் திட்டத்தை கட்டி முடிப்பதில் சிக்கல் – பங்குகளை விற்பனை செய்ய தயாராகும் அரசாங்கம்

Mano Shangar- May 27, 2025

கேன்வில் ஹோல்டிங்ஸின் பங்குகளை விற்பனை செய்யும் பணிகள் தொடரும் என்றும், பரிவர்த்தனைக்கான ஆலோசகராக இந்தியாவின் டெலாய்ட் டச் தோமட்சு எல்எல்பி தொடர்ந்து செயற்படும் என்றும் அரசாங்கம் அறிவித்துள்ளது. கிராண்ட் ஹயாட் திட்டத்தை முடிக்க குறைந்தபட்சம் ... Read More