Tag: death
கொலை சம்பவம் – பத்து பேருக்கு மரண தண்டனை
கொலை சம்பவமொன்று தொடர்பில் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்ட பத்து பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. எம்பிலிப்பிட்டிய மேல் நீதிமன்றம் இன்று இந்த தீர்ப்பை அளித்துள்ளது. எம்பிலிப்பிட்டியவின் முல்லகஸ்யாய பகுதியில் 2011 ஆம் ஆண்டு ஒருவரை ... Read More
சீரற்ற வானிலை – ஒன்பது பேர் உயிரிழப்பு
சீரற்ற வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒன்பதாக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. நிலவும் மழை காரணமாக, பல பகுதிகளில் சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும், சாலைகளில் பாறைகள் சரிந்து வீழ்ந்த சம்பவங்கள் ... Read More
யாழில் பிறந்த இரட்டை குழந்தைகளும் உயிரிழந்த துயரம்
யாழில் பிறந்த இரட்டைக் குழந்தைகளில் ஒருவரான பெண் குழந்தை ஏற்கனவே உயிரிழந்த நிலையில், மற்றைய ஆண் குழந்தையும் இன்று உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இளவாலை பகுதியைச் சேர்ந்த ஒன்பது மாத ... Read More
அசிட் வீச்சு தாக்குதல் – குடும்பப் பெண் உயிரிழப்பு
அயகம பொலிஸ் பிரிவின் கொழும்பேவ பகுதியில் நேற்று (20) இரவு மேற்கொள்ளப்பட்ட அசிட் வீச்சு தாக்குதலில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் ... Read More
இலங்கையில் பெண்களை விட ஆண்கள் அதிகம் தற்கொலை செய்கின்றனர் – ஆய்வில் தகவல்
இலங்கையில் ஆண்கள் தொடர்ந்து மன அழுத்தம் மற்றும் பதட்டம் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டு வருவதுடன், இதனால் தற்கொலை செய்து கொள்ளும் விகிதம் அதிகமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிக்கையின்படி, 100,000 ஆண்களுக்கு 27 பேரும், 100,000 பெண்களுக்கு ... Read More
யாழில் சிறுவன் ஒருவர் சடலமாக மீட்பு
யாழ்ப்பாணம் - வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொம்மாந்துறையில் உள்ள தோட்ட கிணறு ஒன்றில் குளிக்கச் சென்ற சிறுவனொருவர் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நிரேக்சன் என்ற 18 வயதான சிறுவனே இவ்வாறு உயிரிழந்தார். ஐந்து வரையான ... Read More
இலங்கை சிறைச்சாலைகளில் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு
கட்டமைப்பு சீர்திருத்தங்கள் மற்றும் பொறுப்புக்கூறல் பொறிமுறை வழிமுறைகள் இல்லாததால் காரணமாக சிறைச்சாலை இறப்புகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கைதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான குழுவால் வெளியிடப்பட்ட ‘இலங்கையில் கைதிகளின் நிலைமை’ 2025 ஆண்டு அறிக்கையில் இந்த விடயம் ... Read More
இரட்டைக் கொலை சம்பவம் – அறுவருக்கு மரண தண்டனை
நாட்டில் இடம்பெற்ற இரட்டைக் கொலை சம்பவம் தொடர்பில் அறுவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மேல் நீதிமன்றத்தால் இன்று திங்கட்கிழமை (10) இந்த தீர்ப்பளிக்கப்பட்டது. 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14 ஆம் ... Read More
தென் கொரியாவில் இலங்கை தொழிலாரள்கள் இருவர் நீர் தொட்டியில் இருந்து சடலமாக மீட்பு
தென் கொரியாவில் இரண்டு இலங்கையர்கள் உள்ளிட்ட மூவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். தெற்கு கியோங்சாங் மாகாணத்தில் உள்ள கோசியோங் கவுண்டியில் இந்த துயர சம்பவம் பதிவாகியுள்ளது. மீன் பண்ணை ஒன்றின் நீர் தொட்டிக்குள் ... Read More
ஒரு வருடத்திற்குப் பின்னர் கழிப்பறை குழியில் இருந்து மீட்டகப்பட்ட சடலம்
கம்பஹா, இதுருகல்லே பகுதியில் உள்ள வீடொன்றின் கழிப்பறையில் கொலை செய்யப்பட்டு வீசப்பட்டிருந்த ஒருவரின் சடலம், நீதிமன்ற உத்தரவின் பேரில் கம்பஹா பொலிஸாரால் நேற்று (08) மீட்கப்பட்டது. இந்தக் கொலையில் பலியானவர் இதுருகல்லை பகுதியில் வசித்து ... Read More
ரப்பர் தொழிற்சாலையில் வெடிப்பு சம்பவம் – இளைஞர் ஒருவர் உயிரிழப்பு
யட்டியந்தோட்டை - கிரிபோருவ தோட்ட ரப்பர் தொழிற்சாலையில் இன்று (02) காலை 8:00 மணியளவில் நடந்த ஒரு துயர விபத்தில் 25 வயது இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ரப்பர் லேடெக்ஸுடன் ரசாயனங்களை ... Read More
பெலாரஸ்-லாட்வியா எல்லையில் சடலமாக மீட்கப்பட்ட இலங்கையர்!
சட்டவிரோதமாக ஐரோப்பிய நாடு ஒன்றுக்கு சென்ற இலங்கையர் ஒருவர் லாட்விய எல்லைக்கு அருகில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் 34 வயதுடையவர் என அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். ஒக்டோபர் 27–28ஆம் திகதி இரவு சட்டவிரோதமாக நாட்டிற்குள் ... Read More
