Tag: country

இத்தாலிய பிரதி அமைச்சர் மரியா த்ரிபோடி நாளை நாட்டிற்கு வருகை

இத்தாலிய பிரதி அமைச்சர் மரியா த்ரிபோடி நாளை நாட்டிற்கு வருகை

September 2, 2025

இத்தாலியின் வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்கான பிரதி அமைச்சர் மரியா த்ரிபோடி நாளை புதன்கிழமை இலங்கைக்கு வருகைத்தரவுள்ளார். சுமார் ஒரு தசாப்தத்தில், இத்தாலியில் இருந்து இலங்கைக்கு மேற்கொள்ளப்படும் அதி உயர்மட்ட விஜயம் இதுவென ... Read More

நாட்டில் சில மருந்துகளுக்கு பற்றாக்குறை நிலவுவதாக சுகாதார அமைச்சர் தெரிவிப்பு

நாட்டில் சில மருந்துகளுக்கு பற்றாக்குறை நிலவுவதாக சுகாதார அமைச்சர் தெரிவிப்பு

August 24, 2025

கடந்த அரசாங்கத்தில் முறையான விலைமனுக்கோரல் முறைக்கு வெளியே மருந்துகள் இறக்குமதி செய்யப்பட்டதால், நாட்டில் தற்போது சில மருந்துகளுக்கு பற்றாக்குறை நிலவுவதாக சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ... Read More

நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற  விபத்துக்களில் நால்வர் பலி

நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்களில் நால்வர் பலி

August 23, 2025

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் நேற்றைய தினம் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் நால்வர் உயிரிழந்துள்ளனர். இதன்படி, மஹியங்கனை, பெல்மடுல்ல, தெஹியோவிட்ட மற்றும் கட்டுகஸ்தொட்டை ஆகிய பகுதிகளில் விபத்துக்கள் பதிவாகியுள்ளன. கட்டுகஸ்தொட்டையில் இடம்பெற்ற விபத்தில் 18 வயது ... Read More

இந்திய கடற்படை கப்பல் நாட்டை வந்தடைந்தது

இந்திய கடற்படை கப்பல் நாட்டை வந்தடைந்தது

August 12, 2025

இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் ராணா கப்பல் இன்று காலை திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்தது. திருகோணமலை துறைமுகத்திற்கு வந்தடைந்த கப்பலை இலங்கை கடற்படை உத்தியோகப்பூர்வமாக வரவேற்றது. இந்த கப்பல் ராஜ்புத் வகுப்பைச் சேர்ந்தது எனவும் 147 ... Read More

தொடர்ந்தும் குறைந்த – நடுத்தர வருமானம் பெறும் நாடாக வகைப்படுத்தப்பட்ட இலங்கை

தொடர்ந்தும் குறைந்த – நடுத்தர வருமானம் பெறும் நாடாக வகைப்படுத்தப்பட்ட இலங்கை

July 7, 2025

இலங்கை தொடர்ந்தும் குறைந்த - நடுத்தர வருமானம் பெறும் நாடாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் ஜூலை முதலாம் திகதி முதல் 2026 ஆம் ஆண்டின் ஜூன் மாதம் வரையான காலப்பகுதிக்காக உலக வங்கியின் நாடுகளுக்கான ... Read More

கீதா கோபிநாத் இன்று நாட்டிற்கு வருகை

கீதா கோபிநாத் இன்று நாட்டிற்கு வருகை

June 15, 2025

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) துணை நிர்வாக இயக்குநர் கீதா கோபிநாத் இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று ஞாயிற்றுக்கிழமை நாட்டிற்கு வருகைத் தருகிறார். 2005 ஆம் ஆண்டுக்குப் பின்னர் சர்வதேச நாணய ... Read More

அவுஸ்திரேலிய பிரதி பிரதமர் நாட்டிற்கு வருகை

அவுஸ்திரேலிய பிரதி பிரதமர் நாட்டிற்கு வருகை

June 2, 2025

அவுஸ்திரேலிய பிரதி பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான ரிச்சட் மார்லஸ் நாளை செவ்வாய்க்கிழமை இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது. அவுஸ்திரேலிய பிரதி பிரதமர் இந்த விஜயத்தின் ... Read More

உலக வங்கியின் தலைவர் நாளை நாட்டிற்கு வருகை

உலக வங்கியின் தலைவர் நாளை நாட்டிற்கு வருகை

May 6, 2025

உலக வங்கியின் தலைவர் அஜே பங்கா நாளைய தினம் நாட்டிற்கு வருகைத்தரவுள்ளார். ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் அழைப்பிற்கிணங்க உலக வங்கி தலைவர் அஜே பங்கா இலங்கைக்கு வருகைத்தரவுள்ளார். 20 வருடங்களின் பின்னர் உலக ... Read More

நாட்டின் பல பகுதிகளில் வெப்பமான வாநிலை

நாட்டின் பல பகுதிகளில் வெப்பமான வாநிலை

March 30, 2025

நாட்டின் பல பகுதிகளில் வெப்பமான வாநிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்படி, வடக்கு, வடமத்திய, வடமேல் மாகாணங்களிலும், திருகோணமலை, மட்டக்களப்பு, கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களிலும் சில இடங்களில் மனித உடலில் உணரப்படும் வெப்பநிலை ... Read More

கொள்முதல் செய்யப்பட்ட முதலாவது வாகனத் தொகுதி இம்மாத இறுதியில் நாட்டிற்கு

கொள்முதல் செய்யப்பட்ட முதலாவது வாகனத் தொகுதி இம்மாத இறுதியில் நாட்டிற்கு

February 8, 2025

கொள்முதல் செய்யப்பட்ட முதலாவது வாகனத் தொகுதி இம்மாத இறுதியில் நாட்டை வந்தடையவுள்ளது. இதன்படி, கொள்முதல் செய்யப்பட்ட முதலாவது வாகனத் தொகுதி எதிர்வரும் 25 முதல் 27 ஆம் திகதிக்குள் நாட்டை வந்தடையுமென இலங்கை வாகன ... Read More

வங்குரோத்தடைந்த நாடு மூன்றே மாதங்களில் காப்பாற்றப்பட்டது – சுனில் ஹந்துன்னெத்தி கருத்து

வங்குரோத்தடைந்த நாடு மூன்றே மாதங்களில் காப்பாற்றப்பட்டது – சுனில் ஹந்துன்னெத்தி கருத்து

January 3, 2025

வங்குரோத்து நிலையில் இருந்த நாட்டை ஒரு சில மாத காலப்பகுதிக்குள் இவ்வாறானதொரு நிலைக்கு கொண்டுவர முடிந்ததை எண்ணி மகிழ்ச்சியடைய வேண்டும் என கைத்தொழில் அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்தார். கடனுதவி பெற முடியாமல், துறைமுகத்திற்கு ... Read More

நாட்டில் உப்பு தட்டுப்பாடு இல்லை – உற்பத்தி தடை மாத்திரமே!

நாட்டில் உப்பு தட்டுப்பாடு இல்லை – உற்பத்தி தடை மாத்திரமே!

December 24, 2024

நாட்டில் உப்பு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புகள் இல்லை என்பதால் உப்பு கையிருப்புக்கான அவசியம் இல்லை என உப்பு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் கனக அமரசிங்க தெரிவித்துள்ளார். உப்பு உற்பத்திக்கு 45 நாட்களுக்கு வறண்ட வானிலை ... Read More