Tag: CEB

மின்சார கட்டண திருத்தம் – நாளை இறுதி முடிவு

Mano Shangar- October 13, 2025

இந்த ஆண்டின் இறுதி மின்சார கட்டண திருத்தம் குறித்த இறுதி முடிவை நாளை அறிவிப்பதாக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு அறிவித்துள்ளது. இந்த ஆண்டின் கடைசி காலாண்டில், ஒக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான மின்சார கட்டணத்தில் ... Read More

ஏழு லட்சம் ரூபாய் நிலுவை!! மகிந்த வசித்த வீட்டிற்கு மின் மற்றும் நீரை துண்டிக்க நடவடிக்கை

Mano Shangar- October 9, 2025

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வசித்து வந்த கொழும்பு - விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள வீட்டின் மின்சாரம் மற்றும் நீர் விநியோக இணைப்புகள் துண்டிக்கப்படவிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு ... Read More

நாடு முழுவதும் மின் தடை ஏற்படும் சாத்தியம் – ஆனந்த பாலித எச்சரிக்கை

Mano Shangar- October 8, 2025

மின்சார பொறியாளர்கள் சங்கம் முன்னெடுத்துள்ள போராட்டம் காரணமாக நாடு முழுவது மின் தடை ஏற்படுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக ஐக்கிய ஒன்றிணைந்த தொழிற்சங்கக் கூட்டமைப்பின் இணைப்பாளர் ஆனந்த பாலித எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த முடிவு தன்னிச்சையாக ... Read More

மின்சார ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து

diluksha- September 23, 2025

மின்சார சபையின் அனைத்து ஊழியர்களின் விடுமுறைகளும் மறுஅறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன. பொதுமக்களுக்கு தொடர்ச்சியான மின் விநியோகத்தை உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதனிடையே, மின்விநியோகத்துடன் தொடர்புடைய அனைத்து சேவைகளையும் ... Read More

மின் கட்டணத்தை 6.8% அதிகரிக்க இலங்கை மின்சார சபை முன்மொழிவு

diluksha- September 9, 2025

2025 ஆம் ஆண்டின் இறுதி காலாண்டுக்கான மின்சார கட்டண திருத்த முன்மொழிவை இலங்கை மின்சார சபை (CEB) சமர்ப்பித்துள்ளது. இதன் அடிப்படையில் மின்சார கட்டணத்தை 6.8% அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளது. இதுதொடர்பான வாய்வழி பொது ஆலோசனைகள் ... Read More

மின்சார திருத்த சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு

diluksha- May 21, 2025

இலங்கை மின்சாரத் துறையின் மறுசீரமைப்பில் முன்னேற்றத்தைக் குறிக்கும் வகையில், முன்மொழியப்பட்ட மின்சார திருத்த சட்டமூலம் உத்தியோகப்பூர்வமாக வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. புதிய சட்டமூலத்தின்படி, முன்னர் இருந்த, இலங்கை மின்சார சபையை 12 தனித்தனி நிறுவனங்களாகப் பிரிப்பதை ... Read More

மின்சாரக் கட்டணத்தை 50 வீதமாக அதிகரிக்கக் கோரிக்கை

Mano Shangar- April 30, 2025

ஜூலை மாதம் முதல் மின்சாரக் கட்டணங்களை சுமார் ஐம்பது சதவீதம் அதிகரிக்க வேண்டும் என்று இலங்கை மின்சார சபை பொதுப் பயன்பாட்டு ஆணையத்திடம் முன்மொழிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், இந்த முன்மொழிவை முற்றிலுமாக நிராகரிக்க ... Read More

நாடு முழுவதும் இன்றும் மின் துண்டிப்பு

Mano Shangar- February 13, 2025

நாடு முழுவதும் இன்றும் ஒரு மணி நேர மின்வெட்டை  இலங்கை மின்சார சபை  அறிவித்துள்ளது. மின்சார உற்பத்தி குறைவாக உள்ள நேரங்களில் அமைப்பை நிர்வகிக்க இந்த மின்வெட்டு மேற்கொள்ளப்படுவதாக மின்சார சபை குறிப்பிட்டுள்ளது. பொதுமக்களுக்கு ... Read More

மின் துண்டிப்பு குறித்து இன்று இறுதித் தீர்மானம்

Mano Shangar- February 13, 2025

மின் துண்டிப்பு தொடர்பில் இன்று (13) இது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று இலங்கை மின்சார சபையின் தலைவர் திலக் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இதன்படி, இன்று காலை 10.00 மணியளவில் இது தொடர்பான தீர்மானம் ... Read More