Tag: BIA
ஏழு கோடி மதிப்பு போதைப் பொருளுடன் வெளிநாட்டு பிரஜை ஒருவர் விமான நிலையத்தில் கைது
சுமார் 79 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள குஷ் போதைப்பொருட்களை கொண்டு வந்த வெளிநாட்டு பயணி ஒருவர் இன்று (19) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் ... Read More
210 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை கடத்தி வந்த இருவர் விமான நிலையத்தில் கைது
கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் (BIA) ஊடக 210 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை கடத்தி வந்த இரண்டு பயணிகளை குற்றப் புலனாய்வுத் துறை (CID) கைது செய்துள்ளது. சந்தேக நபர்கள் ... Read More
பாதாள உலகக் குழு உறுப்பினர் ‘லொக்கு பட்டி’ பெலாரஸிலிருந்து இலங்கைக்கு அழைத்துவரப்பட்டார்
அதுருகிரியவில் 'கிளப் வசந்த' கொலையின் முக்கிய சந்தேக நபரான பிரபல பாதாள உலகக் குற்றவாளியான சுஜீவ ருவன்குமார டி சில்வா அல்லது 'லொக்கு பட்டி' பெலாரஸில் இருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். பல வழக்குகளில் ... Read More
இலங்கைக்கு போதைப் பொருள் கடத்திவந்த பிரேசில் நாட்டவர் கைது
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினரால் சுமார் ஐந்து கிலோகிராம் கோகைனை கடத்த முயன்றபோது பிரேசில் நாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் சுமார் 240 மில்லியன் ரூபா ... Read More
குஷ் ரக போதைப்பொருளுடன் பெண்கள் மூவர் கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தில் குஷ் ரக போதைப்பொருளுடன் பெண்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தாய்லாந்தின் பெங்கொக் நகரிலிருந்து வந்த விமானத்தில் குறித்த பெண்கள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். அவர்களை சோதனையிட்ட போது 5 கிலோ ... Read More
பெருந்தொகை போதைப் பொருளுடன் அமெரிக்க பிரஜை கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது
கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு 230 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள "குஷ்" போதைப்பொருளுடன் வந்த அமெரிக்க பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபர் நேற்று சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் ... Read More
தேடப்பட்டு வந்த முக்கிய துப்பாக்கிதாரி கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது
பூசா சிறைச்சாலையின் முன்னாள் கண்காணிப்பாளரின் கொலையில் தேடப்பட்டு வந்த துப்பாக்கிதாரி, இலங்கையிலிருந்து தப்பிச் செல்ல முயன்றபோது, கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி தாய்லாந்திற்கு தப்பிச் செல்ல முயன்றபோது, சந்தேக ... Read More
சட்டவிரோதமான முறையில் போதைப் பொருள் கடத்திய இலங்கையர்கள் மூவர் கைது
சட்டவிரோதமான முறையில் குஷ் மற்றும் ஹஷிஷ் ஆகியவற்றை நாட்டிற்குள் கடத்த முயன்றபோது மூன்று இலங்கை பயணிகள் கைது செய்யப்பட்டதாக சுங்க கூடுதல் இயக்குநரும் செய்தித் தொடர்பாளருமான சிவலி அருகொட தெரிவித்துள்ளார். சந்தேக நபர்கள் பாங்காக்கிலிருந்து ... Read More
பல கோடி ரூபா மதிப்புள்ள போதைப் பொருளுடன் இந்திய பெண் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுமார் 65.76 மில்லியன் ரூபா மதிப்புள்ள கோகைன் போதைப்பொருள் கையிருப்புடன் இந்தியப் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் இன்று (06) காலை விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ... Read More
சட்டவிரோதமான முறையில் கனடா செல்ல முயற்சித்த 11 பேர் கைது
மோசடியான கனேடிய விசாக்களைப் பயன்படுத்தி கனடாவுக்குச் செல்ல முயன்ற 11 இலங்கையர்களும், அவர்களை விமான நிலையத்திற்கு அழைத்து வந்த ஒரு தரகரும் நேற்று (24) பிற்பகல் கைது செய்யப்பட்டனர். கட்டுநாயக்க விமான நிலையத்தின் புறப்பாடு ... Read More
இலங்கை விமானப்படை விமானம் விபத்து – விசாரணைக்கு சிறப்பு குழு நியமிப்பு
வாரியபொல – மினுவங்கொட பகுதியில் இலங்கை விமானப் படைக்கு சொந்தமான பயிற்சி ஜெட் விமானம் ஒன்று விபத்துக்குள்ளான நிலையில் அது குறித்து விசாரணை செய்ய சிறப்பு விசாரணைக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. விமானப்படைத் தளபதி ஏர் ... Read More
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானப் பணிப்பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய பயணி கைது
சிங்கப்பூரிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் இரண்டு விமான பணிப்பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற பயணி ஒருவர் விமான நிலைய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு, அதுருகிரிய பகுதியைச் சேர்ந்த 38 ... Read More










