Tag: BIA
இலங்கையில் அவசரமாக தரையிறங்கிய உலகின் மிகப் பெரிய பயணிகள் விமானம்
உலகின் மிகப் பெரிய பயணிகள் விமானங்களில் ஒன்றான ஏ380 (A380) ரக விமானம் ஒன்று, அதில் பயணித்த ஒருவருக்குத் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, நேற்றைய தினம் இரவு (நவம்பர் 20) கட்டுநாயக்க பண்டாரநாயக்க ... Read More
11 கோடி ரூபா பெறுமதியான போதைப் பொருளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சூட்கேஸ் மீட்பு
கட்டுநாயக்க விமான நிலையத்தில் சேமிப்பு கிடங்கில் 110 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான மதிப்புள்ள குஷ் அடங்கிய சூட்கேஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டு பயணிகளால் கைவிடப்பட்ட பொருட்கள் சேமிக்கப்படும் ... Read More
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கொண்டுவரப்பட்டுள்ள மாற்றம்
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) புதிதாக கட்டப்பட்ட மார்க்யூவில் சோதனை அடிப்படையில் 14 புதிய செக்-இன் கவுண்டர்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் (தனியார்) லிமிடெட் (AASL) இதனை தெரிவித்துள்ளது. ... Read More
நாடு கடத்தப்பட்ட இலங்கையர்கள்
குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் மூன்று இலங்கையர்கள், இந்தியாவில் இருந்து நாடு கடத்தப்பட்டனர். கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை (BIA) வந்தடைந்ததும் அவர்கள் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். இந்த ... Read More
பெருந்தொகை போதைப் பொருள் கடத்தி வந்த கனேடிய நாட்டவர் கைது
பெருந்தொகை போதைப் பொருளை கடத்தி வந்த கனேடிய நாட்டவர் ஒருவர் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். 182.5 மில்லியன் ரூபா மதிப்புள்ள ஹஷிஷ் போதைப்பொருளை கடத்த முயன்ற கனேடிய ... Read More
போலியான கடவுச்சீட்டுடன் இலங்கைக்குள் நுழைய முயன்றவர் நாடுகடத்தப்பட்டார்
போலியான பிரேசிலிய கடவுச்சீட்டை பயன்படுத்தி நாட்டிற்குள் நுழைய முயன்ற செனகல் நாட்டைச் சேர்ந்த ஒருவரை இன்று (23) குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறை அதிகாரிகள் கைது செய்து, அவரை நாடு கடத்த நடவடிக்கை எடுத்துள்ளனர். ... Read More
கட்டுநாயக்க விமான நிலையத்தை பயன்படுத்தும் பயணிகளுக்கு விசேட அறிவிப்பு
கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை பயன்படுத்தும் பயணிகளுக்கு விசேட அறிவிப்பு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 2025 ஒக்டோபர் 17 அன்று நண்பகல் 12:00 மணி முதல், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்படும் ... Read More
அதிகபட்ச செயற்பாட்டு திறனை எட்டியது கட்டுநாயக்க விமான நிலையம்!
கட்டுநாயக்காவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் (BIA) தற்போது அதன் திட்டமிட்ட கொள்ளளவை விட அதிகமாக இயங்குகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குளிர்காலத்திற்காக வாரத்திற்கு கூடுதல் விமான இடங்களுக்கான சுமார் 40 புதிய ... Read More
நாடு கடத்தப்பட்ட ஸ்ரீதரன் நிரஞ்சன் விமான நிலையத்தில் கைது
துபாயில் இருந்து நாடு கடத்தப்பட்ட சந்தேக நபரான ஸ்ரீதரன் நிரஞ்சன் என்ற 'டிங்கர்' கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் சந்தேநபர் கைது ... Read More
கட்டுநாயக்க விமான நிலையத்தில் யாழ் இளைஞர் கைது – வீட்டில் இருந்து கைக்குண்டு மீட்பு
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை நேற்று இடம்பெற்றுள்ளது. இந்நிலையில், அவரிடம் மேற்கொள்ளப்பட்ட ... Read More
குற்றவியல் கும்பல்களை முடிவுக்கு கொண்டுவர் இதுவே சரியான தருணம் – பொது பாதுகாப்பு அமைச்சர்
நாடு முழுவதும் ஊடுருவியுள்ள குற்றவியல் வலையமைப்புகளை தீர்க்கமாக அகற்ற வேண்டிய நேரம் நெருங்கியுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். இதன்படி, பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த 'கெஹெல்பத்தர பத்மே' மற்றும் ... Read More
கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பம் – பயணிகள் பெரும் அவதி
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நேற்றிரவு கடுமையான நெரிசல் ஏற்பட்டதாகவும், செக்-இன் கவுண்டர்கள் மற்றும் குடியேற்ற மையங்களில் நீண்ட வரிசைகள் காணப்பட்டதாகவும் பயணிகள் முறைப்பாடு தெரிவித்துள்ளனர். இவ்வாறு ஏற்பட்ட தாமதங்கள் காரணமாக தங்கள் விமானங்களை ... Read More
