Tag: AI
இலங்கையில் AIஇன் பயன்பாடு அதிகரிப்பு!!
இலங்கை உட்பட தெற்காசியாவில் செயற்கை நுண்ணறிவின் (AI) பயன்பாடு வேகமாக அதிகரித்துள்ளதாக உலக வங்கி தனது அறிக்கையில் காட்டியுள்ளது. தெற்காசியாவில் தொழிலாளர் சந்தையில் செயற்கை நுண்ணறிவின் (AI) தாக்கம் குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த ... Read More
இலங்கையில் பொது போக்குவரத்து பேருந்துகளில் ஏஐ தொழில்நுட்பம்
அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளின் பாதுகாப்பிற்காக செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி புதிய தொழில்நுட்ப அமைப்பு பயன்படுத்தப்படும் என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். கதிர்காமம் பகுதியில் ஊடகங்களிடம் பேசிய அவர், முதல் ... Read More
உலகின் முதல் AI நகரம் அபுதாபியில்
உலகின் முதல் AI நகரத்தை அபுதாபி உருவாக்கி வருகிறது. அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன், 2027 ஆம் ஆண்டில் இந்த நகரம் யதார்த்தமாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. செயற்கை நுண்ணறிவு மற்றும் அறிவாற்றல் தொழில்நுட்பம் மூலம் ... Read More
டிஜிட்டல் பொருளாதாரத்துக்கான வலுவான அடித்தளம் இலங்கையில் உள்ளது – விரைவாக முன்னோக்கி கொண்டுசெல்ல வேண்டும் என்கிறார் ஹான்ஸ் விஜேசூரியா
டிஜிட்டல் பொருளாதாரத்திற்கான வலுவான அடித்தளத்தை இலங்கை கொண்டுள்ளது. இதற்குத் தேவையான திறன்களில் 75 சதவீதம் ஏற்கனவே உள்ளது என டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் கலாநிதி ஹான்ஸ் விஜேசூரியா தெரிவித்தார். இருப்பினும், ... Read More
