Tag: AI

AI பயன்பாட்டில் இலங்கையில் மெதுவான வளர்ச்சி – ஆய்வில் வெளியான தகவல்

Mano Shangar- February 11, 2026

இலங்கை படிப்படியாக செயற்கை நுண்ணறிவை (AI) ஏற்றுக்கொண்டுள்ளது. எனினும், உலகில் உள்ள பல நாடுகளை விட இந்த விடயத்தில் இலங்கை பின்தங்கியுள்ளது. மைக்ரோசாஃப்ட் செயற்கை நுண்ணறிவு பொருளாதார நிறுவனத்தின் கூற்றுப்படி, 2025 ஆம் ஆண்டின் ... Read More

இலங்கையில் AIஇன் பயன்பாடு அதிகரிப்பு!!

Mano Shangar- October 26, 2025

இலங்கை உட்பட தெற்காசியாவில் செயற்கை நுண்ணறிவின் (AI) பயன்பாடு வேகமாக அதிகரித்துள்ளதாக உலக வங்கி தனது அறிக்கையில் காட்டியுள்ளது. தெற்காசியாவில் தொழிலாளர் சந்தையில் செயற்கை நுண்ணறிவின் (AI) தாக்கம் குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த ... Read More

இலங்கையில் பொது போக்குவரத்து பேருந்துகளில் ஏஐ தொழில்நுட்பம்

Mano Shangar- August 13, 2025

அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளின் பாதுகாப்பிற்காக செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி புதிய தொழில்நுட்ப அமைப்பு பயன்படுத்தப்படும் என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். கதிர்காமம் பகுதியில் ஊடகங்களிடம் பேசிய அவர், முதல் ... Read More

உலகின் முதல் AI நகரம் அபுதாபியில்

Mano Shangar- May 20, 2025

உலகின் முதல் AI நகரத்தை அபுதாபி உருவாக்கி வருகிறது. அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன், 2027 ஆம் ஆண்டில் இந்த நகரம் யதார்த்தமாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. செயற்கை நுண்ணறிவு மற்றும் அறிவாற்றல் தொழில்நுட்பம் மூலம் ... Read More

டிஜிட்டல் பொருளாதாரத்துக்கான வலுவான அடித்தளம் இலங்கையில் உள்ளது – விரைவாக முன்னோக்கி கொண்டுசெல்ல வேண்டும் என்கிறார் ஹான்ஸ் விஜேசூரியா

Nishanthan Subramaniyam- January 24, 2025

டிஜிட்டல் பொருளாதாரத்திற்கான வலுவான அடித்தளத்தை இலங்கை கொண்டுள்ளது. இதற்குத் தேவையான திறன்களில் 75 சதவீதம் ஏற்கனவே உள்ளது என டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் கலாநிதி ஹான்ஸ் விஜேசூரியா தெரிவித்தார். இருப்பினும், ... Read More