Tag: activities

பாடசாலைகளின் மூன்றாம் தவணை கற்றல் நடவடிக்கைகள் நாளை ஆரம்பம்

diluksha- August 17, 2025

2025 ஆம் ஆண்டிற்கான பாடசாலைகளின் மூன்றாம் தவணை கற்றல் நடவடிக்கைகள் நாளை திங்கட்கிழமை ஆரம்பமாகிறது. 2025 ஆம் ஆண்டின் அரச பாடசாலைகள் மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளில் சிங்களம் மற்றும் தமிழ் ... Read More

மன்னார் மடு திருத்தல திருவிழா திருப்பலிக்கான முன் ஆயத்த நடவடிக்கைகள்

diluksha- August 13, 2025

மன்னார் மடு திருத்தலத்தின் ஆவணி மாத திருவிழா திருப்பலிக்கான முன் ஆயத்த நடவடிக்கைகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல் மடு திருத்தலத்தில் நடைபெற்றுள்ளது. மன்னார் – மருதமடு அன்னையின் ஆவணி மாத திருவிழா எதிர்வரும் செப்டம்பர் ... Read More

பொலன்னறுவை மாவட்டத்தில் நெல் கொள்முதல் நடவடிக்கைகள் இன்று ஆரம்பம்

diluksha- August 12, 2025

சிறுபோக கொள்முதல் திட்டத்தின் ஒரு பகுதியாக, பொலன்னறுவை மாவட்டத்தில் நெல் கொள்முதல் நடவடிக்கைகளை நெல் சந்தைப்படுத்தல் சபை இன்று முதல் ஆரம்பிக்கவுள்ளது. அறுவடைப் பகுதியில் ஏற்பட்ட பின்னடைவுகள் காரணமாக கொள்முதல் செயல்முறை தாமதமானதாக சபையின் ... Read More

சட்டவிரோத நடவடிக்கைகளுடன் தொடர்புடைய 300 இற்கும் மேற்பட்டோர் கைது

diluksha- July 5, 2025

சட்டவிரோத போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளுடன் தொடர்புடைய 300 இற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜா எல, வத்தளை, கந்தானை மற்றும் ராகம பகுதிகளை மையமாக கொண்டு வாகனங்களை சோதனையிடும் விசேட சுற்றிவளைப்பும் நேற்று ... Read More

இலங்கையின் விவசாய நடவடிக்கைகளுக்கு சீனா ஆதரவு

diluksha- June 2, 2025

இலங்கைக்கு விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய நடவடிக்கைகளுக்குத் தேவையான உதவிகளை வழங்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது. விவசாயத் துறையில் முதலீடு செய்யத் தயாராக இருப்பதாகவும் சீனா தெரிவித்துள்ளது. சீனா-இலங்கை விவசாய நடவடிக்கைகள் குறித்த சிறப்பு கலந்துரையாடல் ... Read More

நியாயமற்ற தொழிற்சங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படக்கூடாது – சுகாதார அமைச்சர் கோரிக்கை

Kanooshiya Pushpakumar- March 4, 2025

பொது மக்களுக்கு துன்பத்தை ஏற்படுத்தும் விதமான நியாயமற்ற தொழிற்சங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படக்கூடாது என சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சருமான வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். இன்று (04) நாடாளுமன்றத்தில் அவர் இதனைத் தெரிவித்தார். ... Read More

தேர்தல் நடவடிக்கைகளை விரைவுபடுத்தியுள்ள ஐக்கிய மக்கள் சக்தி

Kanooshiya Pushpakumar- March 4, 2025

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்பாளர்களை தெரிவு செய்து, வேட்புமனு பட்டியலை தயார் செய்யும் நடவடிக்கைகள் விரைவாக நிறைவு செய்யப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார ... Read More

பொலிஸாரின் செயற்பாட்டை கண்காணிக்க புதிய திட்டம்

diluksha- February 15, 2025

பொலிஸ் அதிகாரிகளின் செயற்பாடுகளை கண்காணிப்பதற்கான புதிய திட்டமொன்றை, பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சு ஆரம்பித்துள்ளது. போதைப்பொருள் கடத்தல், துப்பாக்கிச் சூடு மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுப்பது பொலிஸ் அதிகாரிகள் பொறுப்பு ... Read More

அரிசி தொடர்பான சோதனை நடவடிக்கைகள் தீவிரம்

Kanooshiya Pushpakumar- February 8, 2025

நுகர்வோர் விவகார அதிகாரசபை இதுவரை அரிசி தொடர்பாக 2,000 இற்கும் மேற்பட்ட சோதனைகளை மேற்கொண்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபையின் தலைவர் தெரிவித்துள்ளார். அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்பவர்களைக் கண்டறிவதற்கு வார இறுதி நாட்களிலும் ... Read More