Tag: accidents
நாட்டின் பல்வேறு பகுதிகளில் விபத்து – கடந்த 24 மணித்தியாலங்களில் எட்டு பேர் பலி
கடந்த 24 மணித்தியாலங்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற ஏழு வீதி விபத்துகளில் எட்டு பேர் உயிரிழந்துள்ளனர். அநுராதபுரம் வீதியில் உள்ள எரியகம பகுதியில் நேற்று வேன் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து, மரம் ஒன்றில் ... Read More
நாரம்மல பகுதியில் அதிகாலையில் நடந்த விபத்து – மூவர் பலி
நாரம்மல - குருநாகல் வீதியின் நாரம்மல நகருக்கு அருகில் இன்று அதிகாலை ஏற்பட்ட வாகன விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். லொறி ஒன்றும் - பேருந்து ஒன்றும் மோதிக் கொண்டதில் இந்த விபத்து ... Read More
கடந்த 24 மணித்தியாலங்களில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் அறுவர் பலி
நாட்டின் பல பகுதிகளில் கடந்த 24 மணித்தியாலங்களில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 06 பேர் உயிரிழந்துள்ளனர். கிளிநொச்சி, மொரவெவ, அநுராதபுரம், வலஸ்முல்ல மற்றும் அரலகங்வில ஆகிய இடங்களில் இந்த வாகன விபத்துகள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் ... Read More
நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்களில் நால்வர் பலி
நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் நேற்றைய தினம் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் நால்வர் உயிரிழந்துள்ளனர். இதன்படி, மஹியங்கனை, பெல்மடுல்ல, தெஹியோவிட்ட மற்றும் கட்டுகஸ்தொட்டை ஆகிய பகுதிகளில் விபத்துக்கள் பதிவாகியுள்ளன. கட்டுகஸ்தொட்டையில் இடம்பெற்ற விபத்தில் 18 வயது ... Read More
கடந்த வருடத்தை விடவும் இந்த வருடம் வீதி விபத்துக்கள் அதிகரிப்பு
கடந்த வருடத்தை விடவும் இந்த வருடம் வீதி விபத்துக்கள் அதிகரித்துள்ளதாக இலங்கை பொலிஸ் தெரிவித்துள்ளது. வீதி விபத்துக்களால் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 1,605 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கமை கடந்த வருடத்தை 171 ... Read More
யாழில். வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து – ஒருவர் உயிரிழப்பு ; மூவர் படுகாயம்
யாழ்ப்பாணத்தில் நான்கு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் , ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் , மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் - கண்டி நெடுஞ்சாலையில் ஆசைப்பிள்ளை ஏற்றம் பகுதியில் நேற்றைய தினம் ... Read More
கோர விபத்து – இரண்டு பிள்ளைகளின் தந்தை மரணம்
ஹொரன மருத்துவமனை சந்திக்கு அருகில் இன்று காலை வான் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார். விபத்தில் காயமடைந்த பெண் ஹொரன மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று ... Read More
விபத்துக்குள்ளான மீன்பிடி படகுகள் – மீட்பு பணிகளுக்காக ஹெலிகொப்டர் மற்றும் விமானத்தை பயன்படுத்த நடவடிக்கை
மீன்பிடி நடவடிக்கைகளுக்காக கடலுக்குச் சென்ற இரண்டு மீன்பிடி படகுகள் இருவேறு பகுதிகளில் விபத்துக்குள்ளானதில் 06 மீனவர்கள் காணாமற்போயுள்ளனர் தெவுந்தர மீன்பிடி துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட படகொன்றும், களுத்துறை பகுதியில் இருந்து புறப்பட்ட மீன்பிடி படகொன்றுமே ... Read More
எஹெலியகொடவில் லொறியுடன் மோதி பேருந்து விபத்து – 18 பேர் காயம்
எஹெலியகொடவில் இன்று காலை நடந்த சாலை விபத்தில் மொத்தம் 18 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பு-இரத்னபுரி பிரதான சாலையில் எஹெலியகொடவில் பயணிகள் பேருந்து ஒன்று கொள்கலன் லொரியுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டது. ... Read More
வீதி விபத்துக்களால், இந்த வருடம் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் வீதி விபத்துக்களால் 1,062 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார். இதே காலப்பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ள நிலையில் 9000 ஆயிரத்திற்கும் ... Read More
அச்சுறுத்தும் பேருந்து விபத்துகள் – ஆபத்தில் பயணிகளின் உயிர்
அம்பாறை - மஹியங்கனை வீதியில் மஹியங்கனையின் வேவத்த பகுதியில் சொகுசு பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது. இந்த விபத்து இன்று (14) அதிகாலை 2.30 மணியளவில் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. எனினும் இந்த ... Read More
பஸ் விபத்துக்களில் காயமடைந்தவர்களை, ஹெலிகப்டர் மூலம் கொழும்புக்கு அழைத்துவர நடவடிக்கை
ரம்பொடை - கெரண்டிஎல்ல பகுதியிலும் வெலிமடையிலும் இடம்பெற்ற பஸ் விபத்துக்களில் பலத்த காயமடைந்தவர்களை மேலதிக சிகிச்சைக்காக கொழும்புக்கு அழைத்து வர இரண்டு ஹெலிகப்டர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. அமைச்சின் செயலாளரின் ... Read More
