Tag: #accident

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் நான்கு வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து

Mano Shangar- April 1, 2025

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கெலனிகம சந்திப்புக்கு அருகிலுள்ள 25.5 மைல் தூணில் இன்று காலை மாத்தறையிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற நான்கு வாகனங்கள் விபத்துக்குள்ளாகியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தில் இரண்டு வான்கள், ஒரு கார் ... Read More

பேராதனை பகுதியில் கோர விபத்து – இருவர் உயிரிழப்பு

Mano Shangar- March 31, 2025

பேராதனை, எததுவாவ பகுதியில் இன்று (31) காலை இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும் இருவர் காயமடைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். இந்நிலையில், காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். Read More

யாழ். சென்று திரும்பிய போது – களனிப் பல்கலைக்கழக பேராசிரியர் என்.டி.ஜி.கயந்தவின் மனைவியும் உயிரிழந்தார்

Mano Shangar- March 26, 2025

களனிப் பல்கலைக்கழகத்தின் தத்துவத் துறையின் உளவியல் பிரிவின் தலைவரான கலாநிதி என்.டி.ஜி.கயந்த குணேந்திரவின் மனைவியும் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கடந்த 18ஆம் திகதி மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் ... Read More

கொழும்பு – கண்டி வீதியில் வாகன விபத்து – 35 பேர் காயம்

admin- March 22, 2025

கொழும்பு - கண்டி வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 35 பேர் காயமடைந்துள்ளனர். வரகாபொல தும்மலதெனிய பகுதியில் இன்று சனிக்கிழமை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான இரண்டு பேருந்துகள் நேருக்கு ... Read More

தம்புள்ளை – வேவலவெவ பிரதான வீதியில் விபத்து – ஒருவர் பலி

admin- March 19, 2025

தம்புள்ளை - வேவலவெவ பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கெப்பெல பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது. வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ... Read More

மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து – பல்கலைக்கழக விரிவுரையாளர் உயிரிழப்பு

admin- March 19, 2025

மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற விபத்தில் களனி பல்கலைக்கழகத்தின் மெய்யியல் துறையின் உளவியல் பிரிவின் விரிவுரையாளர் கலாநிதி குணேந்திர கயந்த உயிரிழந்துள்ளார். இந்த விபத்து நேற்றிரவு இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குருநாகலிலிருந்து மீரிகம நோக்கிச் சென்ற ... Read More

மட்டக்களப்பு கல்லடிப்பாலம் அருகில் இடம் பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

Mano Shangar- March 16, 2025

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லடிப்பாலம் அருகில் இன்று ஞாயிற்றுக்கிழமை (16.03.2025) காலை 7.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்தில் காத்தான்குடியைச் சேர்ந்த 42 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார். கல்முனையில் இருந்து ... Read More

இரு வேறு இடங்களில் பதிவான கோர விபத்து – ஐவர் உயிரிழப்பு

Mano Shangar- March 10, 2025

மாதம்பே - கலஹிடியாவ பகுதியில் முச்சக்கர வண்டியும் பேருந்தும் மோதிய விபத்தில் ஒரு வயது குழந்தை உள்ளிட்ட மூவர் உயிரிழந்துள்ளனர். விபத்து நடந்த நேரத்தில் முச்சக்கர வண்டியில் ஓட்டுநர் உட்பட ஒன்பது பேர் பயணித்ததாக ... Read More

மாணவர்களை ஏற்றிச் சென்ற வான் விபத்து – 12 பேர் படுகாயம்

Mano Shangar- March 3, 2025

குருவிட்ட - லஸ்ஸகந்த வளைவு பகுதியில் இன்று (03) பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வான் ஒன்று விபத்துக்குள்ளானதில் சுமார் 12 பேர் காயமடைந்துள்ளதாக குருவிட்ட பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்தவர்களை உள்ளூர்வாசிகள் மீட்டு வைத்தியசாலைக்கு ... Read More

மூதூரில் வாகன விபத்து – 33 பேர் வைத்தியசாலையில்

admin- March 1, 2025

மூதூரில் இடம்பெற்ற வாகன விபத்தில் 33 பேர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து இன்று சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது. மினுவாங்கொடையிலிருந்து சேருவாவில பிரதேசத்தில் அமைந்துள்ள விகாரைக்குச் செல்வதற்காக யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற பஸ்ஸொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளானது. காயமடைந்தவர்கள்  ... Read More

மோட்டார் சைக்கிளுடன் குரங்கு மோதியதில் இளம்குடும்ப பெண் பரிதாப மரணம்

Mano Shangar- February 25, 2025

புதுக்குடியிருப்பு ஒட்டுசுட்டான் வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளம் குடும்ப பெண் உயிரிழந்த சம்பவம் ஒன்று இன்றையதினம் இடம்பெற்றுள்ளது. நேற்று (24.02.2025) மாலை இடம்பெற்ற விபத்து சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, புதுக்குடியிருப்பு பகுதியில் ... Read More

நெடுந்தீவில் உழவு இயந்திர விபத்து இளம் குடும்பஸத்தர் பலி

Mano Shangar- February 25, 2025

நெடுந்தீவில் நேற்று இரவு இடம்பெற்ற உழவு இயந்திர விபத்தில் நெடுந்தீவைச் சேர்ந்த நவரத்தினம்  ஐங்கரன் என்ற இளம் குடும்பஸ்தர் பலியாகியுள்ளார். நெடுந்தீவு மேற்கில் இருந்து உழவு இயந்திரத்தில் பயணித்தபோது பிரதேச வைத்தியசாலையினை அண்டியுள்ள மதவடியில் ... Read More