Tag: 5
5,000 ரூபா இலஞ்சம் கோரிய பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் கைது
5,000 ரூபா பணத்தை இலஞ்சமாக கோரிய பொலிஸ் கான்ஸ்டபிள் மற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஆகியோர் இலஞ்சக் குற்றச்சாட்டின் பேரில் நேற்று (11) காலை கைது செய்யப்பட்டுள்ளனர். அத்தனகடவல பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் செய்த ... Read More
ஐயாயிரத்திற்கும் அதிகமான வைத்தியர்கள் வெளிநாடு செல்ல தயார் – சஜித் பிரேமதாச
சுமார் 5000க்கும் அதிகளவான வைத்தியர்கள் வெளிநாடுகளில் வைத்திய சேவைக்கான தகுதிகளை பூர்த்தி செய்து, வெளிநாடு செல்ல தயாராகி வருவதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். இன்று (06) நாடாளுமன்றத்தில் சுகாதார அமைச்சின் வரவு ... Read More
