Tag: வசந்த சமரசிங்க
கீரி சம்பாவுக்கு செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்த முயற்சி – அமைச்சர் வசந்த சமரசிங்க குற்றச்சாட்டு
நாட்டில் கீரி சம்பா அரிசிக்கு செயற்கையாக பற்றாக்குறையை ஏற்படுத்த சிலர் முற்படுவதாக வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். அநுராதபுரம் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து ... Read More
‘சிச்சியின் ராக்கெட்’ க்கு கிடைத்த வருமானம் – விசாரணைகள் ஆரம்பம்
‘சிச்சியின் ரொக்கெட்’ என்று பரவலாக அறியப்படும் சுப்ரீம் SAT திட்டம் தொடர்பாக பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு வழங்கப்பட்ட தவறான தகவல்கள் குறித்து விசாரணைகள் நடத்தப்படும் என்று அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தின் ... Read More
யாழில் பொருளாதார மத்திய நிலையத்திற்கு அமைச்சர் விஜயம்
யாழ் - மட்டுவில் பகுதியில் அமைக்கப்பட்டு இயங்காது உள்ள பொருளாதார மத்திய நிலையத்தை வர்த்தக வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நேரில் சென்று ... Read More
நாட்டிலுள்ள பொருளாதார மையங்கள் தனியார் மயப்படுத்தப்பட மாட்டாது
நாடளாவிய ரீதியில் உள்ள 18 பொருளாதார மையங்களையும் இணைத்து திரைசேறியின் முழுப்பங்களிப்புடன் ஒரு அரச நிறுவனமாக நிறுவப்படும் என்றும் பொருளாதார மையங்களை எந்த வகையிலும் தனியார் மயப்படுத்தப்பட மாட்டாது என்றும் வர்த்தக, வணிக, உணவுப் ... Read More
பிளாஸ்டிக் உணவுப் பெட்டிகள் – தண்ணீர் போத்தல்களுக்கு தடை
மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய பிளாஸ்டிக் உணவுப் பெட்டிகள் மற்றும் தண்ணீர் போத்தல்கள் உள்ளிட்ட பொருட்களை சந்தைக்கு கொண்டு வருவதை தடுக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உணவு பாதுகாப்பு அமைச்சர் வசந்த சமரசிங்க ... Read More
உப்பின் விலையை தன்னிச்சையாக அதிகரித்தால் கட்டுப்பாட்டு விலை கொண்டுவரப்படும்
கூட்டுறவு வங்கி கட்டமைப்பு உள்ளிட்ட கூட்டுறவுத் துறைய நெறிமுறைப்படுத்துவதற்குப் புதிய சட்டங்களை விரைவில் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார். ... Read More
எதிர்பார்த்த நெல் அறுவடை கிடைக்கவில்லை – மீண்டும் அரிசி இறக்குமதி
இந்த ஆண்டு பெரும்போகத்தில் எதிர்பார்க்கப்பட்ட நெல் அறுவடை குறைந்துள்ளதாக வர்த்தக, வணிகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற வரவு - செலவுத் ... Read More
அரிசியை அதிக விலையில் விற்றால் சட்டம் பாயும் – அமைச்சர் கடும் எச்சரிக்கை
(வீ.தனுஷா) கட்டுப்பாட்டு விலையை மீறி அரிசி கிலோ ஒன்றை 230 ரூபாவுக்கும் அதிகமாக விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக வணிக, உணவு பாதுகப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி ... Read More
சிவப்பு அரிசி தட்டுப்பாட்டுக்கு ரணில் அரசாங்கம்தான் காரணம் – வசந்த சமரசிங்க
ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் சிவப்பு அரிசியை உண்ணாத மக்களுக்கும் 20 கிலோ வீதம் பகிர்ந்தளித்தமைலேயே நாட்டில் சிவப்பு அரிசிக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வர்த்தகம், வாணிபம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார். ... Read More
அரிசிக்கான வரி குறைக்கப்பட்டால் உள்ளூர் விவசாயிகளுக்கு கடும் பாதிப்பு ஏற்படும்
அரிசிக்கான வரி குறைக்கப்பட்டால் உள்ளூர் விவசாயிகளுக்கு கடும் பாதிப்பு ஏற்படும் என அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கு விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி வரி நீக்கப்பட்டால், ஒரு கிலோ அரிசியை 135 ரூபாவிற்கு ... Read More
