Tag: ரணில்

ரணில், சஜித் இணைவுக்காக பலி கடா ஆகுவதற்குகூட நான் தயார்

Nishanthan Subramaniyam- November 22, 2025

“ஐக்கிய தேசியக் கட்சியும், ஐக்கிய மக்கள் சக்தியும் ஒன்றிணைய வேண்டும். இரு தரப்பு இணைவுக்கு நான் தடையாக இருக்கின்றேன் என எவரேனும் கருதினால் பதவி விலகிவிட்டு ஓரமாககூட இருப்பதற்கு நான் தயார். ரணில், சஜித் ... Read More

“வாத்தி”யாராகிறார் ரணில் – LEARN WITH RANIL வேலைத்திட்டம் டிசம்பரில் ஆரம்பம்

Nishanthan Subramaniyam- November 10, 2025

ஐக்கிய தேசியக் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் அனுபவம் தொடர்பில் இளைஞர்கள் கற்றுக்கொள்வதற்கும், கேள்வி எழுப்புவதற்கும் உரிய வேலைத்திட்டத்தை ஐக்கிய தேசியக் கட்சி முன்னெடுக்கவுள்ளது. இதற்கமைய “LEARN WITH RANIL” (ரணிலிடம் ... Read More

ரணில், சஜித் ஓரணியில் திரண்டால் முதல்வர் வேட்பாளராக களமிறங்க தயார்

Nishanthan Subramaniyam- November 1, 2025

ஐக்கிய மக்கள் சக்தியும், ஐக்கிய தேசியக் கட்சியும் ஒரே சின்னத்தின்கீழ் போட்டியிட முன்வந்தால் மாகாணசபைத் தேர்தலில் முதல்வர் வேட்பாளராகக் களமிறங்குவதற்கு தயார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்தார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ... Read More

ரணில் சற்று முன்னர் நீதிமன்றத்தில் ஆஜர்

Nishanthan Subramaniyam- October 29, 2025

பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று (29) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ள நிலையில் கோட்டை நீதவான் ... Read More

ரணில் வாரம், ஐஸ் வாரம் முடிவடைந்து தற்போது வசீம் தாஜூதின் வாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது

Nishanthan Subramaniyam- October 2, 2025

‘வசீம் தாஜூதின் மரணத்தை தமது அரசியலுக்காக பயன்படுத்திக் கொள்ளாமல் அரசாங்கம் நடுநிலையான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும். இந்த விடயத்தை அரசியலுக்கு பயன்படுத்துவது அவரது ஆத்மாவுக்கு இழைக்கும் மாபெரும் அநீதியாகும். அரசியல் பேசுபொருளுக்காகவே பொலிஸ் ஊடகப் ... Read More

வெளிநாடு செல்லத் தயாராகும் ரணில்

Mano Shangar- September 24, 2025

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது உடல்நிலை காரணமாக வெளிநாடு செல்ல தயாராகி வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தென்னிலங்கை ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, முன்னாள் ஜனாதிபதி ... Read More

நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்ட ரணில்

Nishanthan Subramaniyam- August 22, 2025

குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் கைதுசெய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு சற்று முன்னர் அழைத்து வரப்பட்டார். வாக்குமூலம் அளிக்க அவர் இன்று (22) காலை குற்றப் புலனாய்வுத் துறைக்கு ... Read More

ரஷ்யா தனிமைப்படுத்தபடவில்லை – ரணில்

Nishanthan Subramaniyam- June 19, 2025

சர்வதேச அரங்கில் ரஷ்யா தனிமைப்படுத்தப்படவில்லை என்றும், ஆசிய பிராந்திய நாடுகள் உட்பட பல நாடுகளுடன் தொடர்ந்து உறவுகளைப் பேணி வருவதாகவும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே கூறுகிறார். செயின்ட் பீட்டர்ஸ்பர்க் சர்வதேச பொருளாதார மன்றத்தில் ... Read More

லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகினார் ரணில்

Mano Shangar- April 28, 2025

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகி தற்போது சாட்சியமளித்து வருவதாக அவரது அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது. ஊவா மாகாண முன்னாள் முதலமைச்சர் சாமர சமப்த தசநாயக்க மீதான விசாரணை தொடர்பாக விக்கிரமசிங்க ... Read More

பட்டலந்தை வதை முகாம் – ரணில் உட்பட சகலரையும் தண்டிக்க வேண்டும்

Nishanthan Subramaniyam- March 12, 2025

பட்டலந்தை வதை முகாம் தொடர்பில் நீதியான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் தலையிட வேண்டுமென, முன்னிலை சோசலிசக் கட்சியின் பொதுச் செயலாளர் குமார் குணரட்னம் வலியுறுத்தியுள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு ... Read More

போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வழங்குவது தடுக்கப்பட்டது – அல் ஜசீராவுக்கு ரணில் நேர்காணல்

Nishanthan Subramaniyam- March 7, 2025

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தனக்கு எதிரான ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) நிலைப்பாட்டை விமர்சித்ததுடன், இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு தன்னைப் பாராட்டுவதற்கு முன்பு அவர்கள் முதலில் தன்னை பதவி நீக்கம் செய்ய முயற்சித்ததாகக் கூறினார். ... Read More

அல் ஜசீரா நேர்காணல் – ரணில் கடும் அதிருப்தி

Nishanthan Subramaniyam- March 7, 2025

அல் ஜசீரா ஊடகத்துக்கு தாம் வழங்கிய நேர்காணல் முழுமையாக ஒளிபரப்பப்படவில்லை என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குற்றம் சுமத்தியுள்ளார். பெரும்பான்மையான பௌத்த மக்களைக் கொண்ட இலங்கையின் முக்கிய மதத் தலைவர் மல்வத்து மகா ... Read More