Tag: பாதாள உலகக் குழு
துப்பாக்கி விற்பனையில் ஈடுபட்டாரா கெஹல்பத்தர பத்மே? விசாரணைகள் ஆரம்பம்
பாதள உலகக் குழு தலைவராக கருதப்படும் கெஹல்பத்தர பத்மே ஆயுதக் கடத்தலில் ஈடுபட்டதாக மேற்கு மாகாண வடக்கு குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது. தென்னிலங்கை ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பிரபல ... Read More
குற்றவியல் கும்பல்களை முடிவுக்கு கொண்டுவர் இதுவே சரியான தருணம் – பொது பாதுகாப்பு அமைச்சர்
நாடு முழுவதும் ஊடுருவியுள்ள குற்றவியல் வலையமைப்புகளை தீர்க்கமாக அகற்ற வேண்டிய நேரம் நெருங்கியுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். இதன்படி, பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த 'கெஹெல்பத்தர பத்மே' மற்றும் ... Read More
அச்சுறுத்தும் துப்பாக்கிச் சூடுகள் – மேல் மாகாண மக்கள் அச்சத்தில்
பாதாள உலகக் குழுக்களின் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் கடந்த சில வாரங்களாக அதிகரித்துள்ளதால் மேல் மாகாணத்தில் வாழும் மக்கள் இரவு வேளைகளில் அச்சத்துடன், பயணங்களை மேற்கொள்வதாக தெரிவிக்கின்றனர். கடந்த சில வாரங்களாக நாட்டின் பல்வேறு ... Read More
