Tag: நளிந்த ஜயதிஸ்ஸ
2026 பட்ஜட்: மக்களுக்கு நிவாரணம்: வரி அதிகரிப்பு இல்லை
2026 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தில் வரி அதிகரிப்பு இடம்பெறாது. இயலுமான அனைத்து துறைகளுக்கும் நிவாரணம் வழங்குவதற்கு எதிர்ப்பார்க்கின்றோம் என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். 2026 ஆம் நிதி ... Read More
ஜெனிவா விவகாரத்தை வைத்து ஒருபோதும் அரசியல் செய்யோம்
ஜெனிவா விவகாரத்தை வைத்து ஒருபோதும் அரசியல் செய்யப்போவதில்லை என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். “ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையும், அங்கு மேற்கொள்ளப்படும் தீர்மானங்களும் அரசியல் இருப்புக்காகவே கடந்த காலங்களில் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. ... Read More
151 வது உலக அஞ்சல் தின நிகழ்வு பதுளையில் நடைபெற்றது
தற்போதைய அரசாங்கம் அஞ்சல் சேவையில் ஒரு மறுமலர்ச்சியை உருவாக்கி வருவதாகவும், 152வது அஞ்சல் தினத்தை அதன் இலக்குகளை அடைந்த அஞ்சல் தினமாகக் கொண்டாட வேண்டும் என்றும் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் இதன்போது தெரிவித்தார். ... Read More
ஊழல், மோசடி விசாரணைகளை குழப்புவதே எதிரணியின் நோக்கம்
“இலங்கையில் ஊழல், மோசடிகள் குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு ஒவ்வொருவராகக் கைது செய்யப்படும் இந்தச் சந்தர்ப்பத்தில், ஆணைக்குழுவின் பணிப்பாளர் மீது எதிர்க்கட்சிகள் விமர்சனங்களை முன்வைக்கின்றன. முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளைக் குழப்புவதே அவர்களின் நோக்கமாகும்.” – இவ்வாறு ... Read More
இலங்கை – இந்தியா உறவை எவராலும் பிரிக்க முடியாது – நளிந்த ஜயதிஸ்ஸ
“இந்திய – இலங்கை உறவு பல நூற்றாண்டுகளாக பேணப்பட்டு வருகின்றது. அண்டை நாடுகளாகவும், ஒரு குடும்பமாகவும் பிணைக்கப்பட்டுள்ளன. இந்த உறவை எவராலும் பிரிக்க முடியாது” என சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ... Read More
மகிந்த சட்டத்தின்படி செயற்படுவார் என்று நம்புகின்றோம் – அமைச்சர் நளிந்த
எந்தவொரு தனிநபரையும் குறிவைத்து ஜனாதிபதி சிறப்புரிமைகளை நீக்கும் சட்டம் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படவில்லை என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். எனினும், குறித்து சட்டம் நிறைவேற்றப்பட்டு சட்டமாக மாறியவுடன், அந்தச் சட்டத்திற்கு இணங்குவது குடிமக்களின் கடமை ... Read More
களப்பணியாற்றும் சுகாதார ஊழியர்களுக்கு அதிகபட்ச வசதிகள்
களப்பணிகளில் ஈடுபடும் சுகாதார ஊழியர்களுக்கு அதிகபட்ச வசதிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். சுகாதார சேவையினை நிறுவனங்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தாமல் களத்திற்கு ... Read More
33 அரச நிறுவனங்களை மூட அமைச்சரவை அனுமதி
தற்போது செயல்படாத 33 அரச நிறுவனங்களை இரண்டு கட்டங்களாக முறையாக மூடுவதற்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. இன்று (04) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக ... Read More
தபால் துறையின் செயல்பாடுகளை சீர்குலைக்க முயற்சி – அமைச்சர் நளிந்த குற்றச்சாட்டு
மத்திய அஞ்சல் பரிமாற்றகத்தில் கைரேகை இயந்திரம் தவறாமல் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கூறுகிறார். தபால் துறையின் செயல்பாடுகளை சீர்குலைக்கும் வகையில் எதிர்க்கட்சிகளுடன் இணைந்த பல தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தை நடத்தி வருவதாக அமைச்சர் ... Read More
சுப்ரீம் சாட் செயற்கைக்கோள் மூலம் நாட்டுக்கு வருமானம் கிடைத்திருந்தால் ராஜபக்சர் குடும்பம் அமைதியாக இருந்திருக்குமா?
விசாரணையின் முடிவில் சுப்ரீம் சாட் செயற்கைக்கோள் தொடர்பான உண்மையான தகவல்கள் தெரியவரும் என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். இந்தத் திட்டத்தின் மூலம் நாட்டிற்கு அதிக அளவு வருமானம் கிடைத்திருந்தால், இதுவரை சம்பந்தப்பட்ட தரப்பினர் ... Read More
82 மருந்தகங்களின் உரிமங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைப்பு
நாடு முழுவதும் 82 மருந்தகங்களின் உரிமங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். இன்று (25) பாராளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர், இந்த மருந்தகங்கள் தேவையான தரநிலைகளைப் பேணாததால் இந்நடவடிக்கை ... Read More
புதிய அரசமைப்பு உள்ளிட்ட உறுதிமொழிகள் நிச்சயம் நிறைவேறும்
புதிய அரசியலமைப்பு, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கம் உள்ளிட்ட விடயங்களில் மக்களுக்கு வழங்கிய ஆணையின் பிரகாரம் உரிய நடவடிக்கை இடம்பெறும் என்று அமைச்சரவை பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். ஜனாதிபதி தேர்தலின்போது ... Read More
