Tag: கொழும்பில் பாரிய மனித புதைகுழி

கொழும்பில் பாரிய மனித புதைகுழி அகழ்வுப் பணிகள் – நிதியின்மையால் மூடப்படும் அபாயம்

Nishanthan Subramaniyam- February 7, 2025

ஏழு மாதங்களுக்கு முன்னர், கொழும்பு நகரில் உயர்பாதுகாப்பு வலயத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பாரிய மனித புதைகுழியின் அகழ்வுப் பணி, அரசாங்கம் உரிய நிதி ஒதுக்கீடுகளை வழங்காமையால் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. சுமார் நான்கு மாதங்களாக இரண்டாம் கட்ட ... Read More