Tag: ஒருவன்

இலங்கையில் 19.4 சதவீத பேர் மன அழுத்தத்தால் பாதிப்பு

Mano Shangar- November 26, 2025

இலங்கையில் வாழும் மொத்த மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர், அதாவது 19.4 சதவீதம் பேர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பேராதனைப் பல்கலைக்கழகம் மற்றும் களனிப் பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய ஆய்வின்படி, ஆசிய ... Read More

வங்கி அட்டைகளைப் பயன்படுத்தி பேருந்து கட்டணங்களை செலுத்தும் வசதி இன்று முதல் அறிமுகம்

Mano Shangar- November 24, 2025

நாட்டில் முதன்முறையாக வங்கி அட்டைகளைப் பயன்படுத்தி பேருந்து கட்டணங்களை செலுத்தும் வசதி இன்று முதல் ஆரம்பமாகியுள்ளது. இதன் ஆரம்ப நிகழ்வு போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் இன்று மாகும்புர பன்முக ... Read More

யானைகளை மீளப் பெருவது குறித்து பேசவில்லை – அரசாங்கம் அறிவிப்பு

Mano Shangar- November 19, 2025

இலங்கைக்கு பரிசாக வழங்கப்பட்ட இரண்டு யானைகளை திரும்பப் பெறுவது குறித்து இலங்கை மற்றும் தாய்லாந்து அரசாங்கங்கள் எந்த விவாதமும் நடத்தவில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. சுற்றுச்சூழல் அமைச்சர் கலாநிதி தம்மிக பிரசாத் இதனை தெரிவித்துள்ளார். ... Read More

காலி மீட்டியாகொட துப்பாக்கிச் சூடு – மகாதுர நளின் வசந்தவின் சகோதரி உயிரிழப்பு

Mano Shangar- November 18, 2025

காலி மீட்டியாகொட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர் உணவகம் ஒன்றில் நுழைந்து நேற்று (17) இரவு நடத்திய துப்பாக்கி சூட்டு ... Read More

நிதிஷ் குமார் 10வது முறை​யாக பிஹாரின் முதலமைச்சராகின்றார்

Mano Shangar- November 17, 2025

பிஹாரில் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், நிதிஷ் குமார் 10வது முறை​யாக மீண்​டும் முதல்மைச்சராக பதவியேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், எதிர்வரும் 19ஆம் திகதி பதவியேற்பு விழா ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிஹார் ... Read More

வெளிநாட்டு பெண்ணிடம் பாலியல் தொல்லை – சந்தேகநபர் கைது

Mano Shangar- November 17, 2025

திருக்கோவில் பகுதியில் வெளிநாட்டு பெண் ஒருவரிடம் பாலியல் தொல்லை செய்த சம்பவத்தில் தேடப்பட்ட சந்தேக நபரை பொலிஸார் களுவாஞ்சிகுடி பிரதேசத்தில் வைத்து கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் திருமணமானவர் என்று பொலிஸார் ... Read More

இலங்கையின் நீர்நிலைகளைச் சுத்தப்படுத்த புதிய ரோபோ இயந்திரம்!

Mano Shangar- November 13, 2025

கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார சபையான (MEPA) கொழும்பின் நீர்நிலைகளில் மிதக்கும் கழிவுகளைத் தானாகச் சேகரிக்கும் ரோபோ இயந்திரத்தை வெற்றிகரமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அதிநவீன இயந்திரம் 5G தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திச் செயல்படுவதுடன், அதன் செயல்திறன் ... Read More

இலங்கை சிறைச்சாலைகளில் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு

Mano Shangar- November 13, 2025

கட்டமைப்பு சீர்திருத்தங்கள் மற்றும் பொறுப்புக்கூறல் பொறிமுறை வழிமுறைகள் இல்லாததால் காரணமாக சிறைச்சாலை இறப்புகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கைதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான குழுவால் வெளியிடப்பட்ட ‘இலங்கையில் கைதிகளின் நிலைமை’ 2025 ஆண்டு அறிக்கையில் இந்த விடயம் ... Read More

இலங்கையில் கடும் சரிவை எதிர்கொண்டுள்ள கட்டுமானத் துறை

Mano Shangar- November 13, 2025

தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) இலங்கையின் கட்டுமானத் துறையின் பங்களிப்பு தற்போது கணிசமாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஒரு காலத்தில் ஒன்பது வீதமாக இருந்த பங்களிப்பு தற்போது 3.5 வீதம் முதல் 6 ... Read More

இலங்கையில் தெரு நாய்களின் எண்ணிக்கை சடுதியாக உயர்வு

Mano Shangar- November 13, 2025

நாட்டில் தெரு நாய்களின் எண்ணிக்கை இரண்டு முதல் மூன்று மில்லியன் வரை அதிகரித்துள்ளதாக இலங்கை விலங்கு நல சங்கம் எச்சரித்துள்ளது. எனவே இந்த கட்டுப்பாடற்ற அதிகரிப்பு காரணமாக ஒவ்வொரு ஆண்டும் சுமார் 250,000 நாய் ... Read More

கொம்புகளுடன் கூடிய புதிய வகை தேனீ கண்டுபிடிப்பு

Mano Shangar- November 12, 2025

அவுஸ்திரேலியாவில் உள்ள விஞ்ஞானிகள் தலையில் கொம்புகளுடன் கூடிய புதிய வகை தேனீயைக் கண்டுபிடித்துள்ளனர். இந்த தேனீ அதன் தனித்துவமான வடிவமைப்பால் கணிசமான கவனத்தை ஈர்த்துள்ளது. நெட்ஃபிக்ஸ் நிகழ்ச்சியால் ஈர்க்கப்பட்டு, விஞ்ஞானிகள் குறித்த தேனீக்கு "லூசிஃபர்" ... Read More

கொரியாவில் இரு இலங்கை இளைஞர்கள் பலி – விசாரணைகள் தீவிரம்

Mano Shangar- November 11, 2025

தென் கொரியாவில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது உயிரிழந்த இரண்டு இலங்கை இளைஞர்கள் உயிரிழந்தமைக்கான காரணம் குறித்து இன்னும் தெளிவான தகவல்கள் வெளியாகவில்லை. அந்த நாட்டின் ஊடக அறிக்கையின்படி, இருவரும் மீன் பண்ணையில் வேலை செய்து கொண்டிருந்தபோது ... Read More