Tag: உப்பு
துறைமுகத்தில் தேங்கியுள்ள 400 கொள்கலன் உப்பு – விடுவிக்குமாறு கோரிக்கை
கொழும்பு துறைமுகத்தில் 45 நாட்களாக தேங்கியுள்ள 400 கொள்கலன் உப்பை உடனடியாக விடுவிக்குமாறு இலங்கை உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. 2023 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் சிறுபோகத்திற்குப் பிறகு உப்பு உற்பத்தி கடுமையாக ... Read More
மோசமான வானிலை – உப்பு உற்பத்தியில் பாரிய வீழ்ச்சி
மழையுடன் கூடிய தொடர்ச்சியான மோசமான வானிலை காரணமாக, இந்த ஆண்டு ஒரு கனசதுர உப்பைக் கூட உற்பத்தி செய்ய முடியவில்லை என்று லங்கா உப்பு நிறுவனத்தின் தலைவர் டி. நந்தனதிலக தெரிவித்தார். இந்த பாதகமான ... Read More
இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உப்பு – நாளைமறுதினம் இலங்கைக்கு வருகிறது
இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் 4,500 மெற்றிக் தொன் உப்பு நாளைமறுதினம் ஜனவரி 27 ஆம் திகதி இலங்கையைலய வந்தடையும் என இலங்கை வர்த்தகக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. ஜனவரி 31 ஆம் திகதிக்குள் மேலதிகமாக 12,500 ... Read More
