Tag: திருகோணமலை

தமிழர்கள் அரசாங்கத்தின் மீது கொண்டுள்ள நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும் – இராதா எம்.பி விடுக்கும் கோரிக்கை

Nishanthan Subramaniyam- November 18, 2025

திருகோணமலை சம்பவத்தை அரசாங்கம் முறையாக கையாள வேண்டும். இதனை ஆரம்பத்திலேயே முற்றுப்புள்ளி வைத்து தமிழர்கள் அரசாங்கத்தின் மீது கொண்டுள்ள நம்பிக்கையை பாதுகாத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ... Read More

திருகோணமலை புத்தர்சிலை விவகாரத்திற்கு முல்லைத்தீவு தவிசாளர் கண்டனம்

Nishanthan Subramaniyam- November 17, 2025

திருகோணமலையில் சட்டத்திற்கு முரணாக வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலை தொடர்பில் முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் சி.கோலகேஸ்வரன் (17.11.05) இன்று கண்டனம் வெளியிட்டுள்ளார். தமிழர்களின் வரலாற்றுதொன்மை மிகுந்த பூர்வீக நிலமாகவும் இராவணன் உடைய ... Read More

முஸ்லிம் பெண்களின் ஆடை விவகாரம் – ரிஷாட் எம்.பி விடுத்துள்ள கோரிக்கை

Nishanthan Subramaniyam- August 2, 2025

திருகோணமலையில் பொது சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாப்பதில் தலையிடுமாறு சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவை நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் கோரியுள்ளார். கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், ... Read More

மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்ட இடம் ‘ஒரு மயான பூமி’ அல்ல

Nishanthan Subramaniyam- August 1, 2025

கிழக்கு மாகாணத்தில் அரசாங்கப் படைகளால் கொல்லப்பட்ட தமிழர்களை நினைவுகூரும் வகையில் அமைக்கப்பட்ட நினைவுச்சின்னத்திற்கு அருகில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்ட இடம் 'ஒரு மயான பூமி' என்ற கூற்றை ஆதரிக்க போதுமான ஆதாரங்கள் இல்லையென தொல்பொருள் ... Read More

திருகோணமலையில் 3071 ஏக்கர் நிலத்தை இந்தியாவுக்கு வழங்க தயாராகும் அரசாங்கம்

Nishanthan Subramaniyam- July 28, 2025

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான ஒப்பந்தத்தின்படி, திருகோணமலை உட்பட பல பகுதிகளில் 3071 ஏக்கர் நிலத்தை இந்திய முதலீட்டாளர்களுக்கு வழங்க இலங்கை அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக தேசிய மக்கள் போராட்ட இயக்க நிர்வாக உறுப்பினர் வசந்த ... Read More

திருகோணமலையில் பொலிஸாரை வீட்டுக்குள் அடைத்து வைத்த சம்பவம் – அறுவர் கைது

Mano Shangar- April 2, 2025

திருகோணமலை நிலாவெளி பொலிஸ் பிரிவில் சீருடை அணிந்த பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த சம்பவம் தொடர்பாக ஐந்து சந்தேக நபர்களும் ஒரு பெண் சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் மார்ச் ... Read More

திருகோணமலையில் ஆளில்லா விமானம் மீட்பு – நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இல்லை

Mano Shangar- January 2, 2025

திருகோணமலை கடற்பரப்பில் அண்மையில் மீட்கப்பட்ட ஜெட் மூலம் இயங்கும் இலக்கு ட்ரோன், நாட்டின் தேசியப் பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலையும் ஏற்படுத்தாது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட குழு ... Read More