Tag: இலங்கை அரசாங்கம்
வர்த்தமானியை இரத்து செய்யாமல் ‘வாயால் விடுவிக்கப்பட்ட’ வடக்கின் காணிக்குள் நுழைய தமிழர்களுக்குத் தடை
யாழ். மாவட்டத்தின் வலிகாமம் பகுதியில் உள்ள தமிழ் மக்களின் பரம்பரை காணிகளை அரசாங்கம் விடுவித்ததாக தற்போதைய ஜனாதிபதியும் முன்னாள் ஜனாதிபதிகளும் தெரிவித்த அறிக்கைகள் வெறும் 'அரசியல் வாக்குறுதிகள்' என்பது தெரியவந்துள்ளது. 12 வருடங்களுக்கு முன்னர் ... Read More
காற்றாலை மின் உற்பத்தித் திட்டத்தை அதானி குழுமம் கைவிட்டதால் வருத்தமில்லை – இலங்கை அரசாங்கம்
இலங்கையில் காற்றாலை மின் உற்பத்தித் திட்டத்தை அதானி குழுமம் கைவிட்டதால், அந்நாட்டுக்கு எந்த வருத்தமும் இல்லை என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக தெரிவித்தாா். மன்னாா், பூநகரி ஆகிய பகுதிகளில் 440 மில்லியன் டொலருக்கும் அதிகமான ... Read More