பிரசன்ன ரணவீரவுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

பிரசன்ன ரணவீரவுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மஹர நீதவான் நீதிமன்றத்தில் அவர் இன்று திங்கட்கிழமை (18) முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த
உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதன்படி, எதிர்வரும் 25 ஆம் திகதி வரை அவர் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கிரிபத்கொட பகுதியில் இடம்பெற்ற காணி மோசடி சம்பவம் தொடர்பான வழக்கில் அவர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share This