Tag: continues

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

February 4, 2025

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த வருடத்தின் ஜனவரி மாத இறுதிக்குள் சுமார் 5000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதே மாதத்தில் 02 ... Read More

தொடரும் க்ளீன் ஸ்ரீலங்கா திட்டம்

தொடரும் க்ளீன் ஸ்ரீலங்கா திட்டம்

January 9, 2025

க்ளீன் ஸ்ரீலங்கா திட்டத்துடன் இணைந்து பொலிஸாரால் ஆரம்பிக்கப்பட்ட போக்குவரத்து நடவடிக்கைகள் நாடு முழுவதும் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்றன. சில முச்சக்கரவண்டி ஓட்டுநர்கள் தங்கள் வாகனங்களில் சேர்த்துள்ள தேவையற்ற அலங்காரங்களை அகற்றுவதையும் காணக்கூடியதாக உள்ளது. க்ளீன் ஸ்ரீலங்கா ... Read More

காசா மீது இஸ்ரேல் தொடர் குண்டுத் தாக்குதல்

காசா மீது இஸ்ரேல் தொடர் குண்டுத் தாக்குதல்

January 7, 2025

காசா மீது இஸ்ரேல் தொடர் குண்டுத் தாக்குதல்களை மேற்கொள்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 24 மணித்தியாலங்களில் 31 பலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதுடன் 57 பேர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காஸாவில் ... Read More

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

December 22, 2024

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 47,599 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். மேல் மாகாணத்திலேயே அதிகளவான நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ... Read More

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

December 14, 2024

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 46,934 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். அதிகளவான நோயாளர்கள் மேல் மாகாணத்திலேயே பதிவாகியுள்ளனர். இதன்படி, மேல் ... Read More

காசா மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல்

காசா மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல்

December 14, 2024

காசா பகுதி முழுவதுமாக பாடசாலைகள், மருத்துவ இலக்குகள் மற்றும் குடியிருப்புகள் மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல்ளை நடத்தி வருகிறது. சனிக்கிழமையன்று விடியற்காலை தாக்குதல்கள் ஜபாலியாவில் உள்ள ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கொலை செய்யப்பட்டனர். ... Read More

தொடர்ச்சியாக வலுவடையும் அவுஸ்திரேலிய – இலங்கை இடையேயான உறவு

தொடர்ச்சியாக வலுவடையும் அவுஸ்திரேலிய – இலங்கை இடையேயான உறவு

December 12, 2024

அவுஸ்திரேலிய விமானபடைக்குச் சொந்தமான Beechcraft king Air 350 விமானத்தை இலங்கை விமானப்படைக்கு அவுஸ்திரேலிய அரசு அன்பளிப்பாக வழங்கியுள்ளது. அவுஸ்திரேலிய எல்லைப்படை மற்றும் இலங்கை கரையோரப் பாதுகாப்பு படை திணைக்களம் இணைந்து வெளியிட்ட கூட்டு ... Read More

தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தொடர்ந்தும் நீடிப்பு

தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தொடர்ந்தும் நீடிப்பு

December 11, 2024

தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தொடர்ந்து நீடிப்பதாகவும், அது எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் வடமேற்கு திசையில் மேற்கு நோக்கி நகர்ந்து தமிழக கடற்கரையை நெருங்கும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் ... Read More