Category: முக்கிய செய்திகள்
டெக்சாஸில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் 43 பேர் உயிரிழப்பு
அமெரிக்காவின் டெக்சாஸில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் 15 குழந்தைகள் உட்பட 43 பேர் உயிரிழந்துள்ளனர். வெள்ளிக்கிழமை அதிகாலையில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக குவாடலூப் நதியின் நீர்மட்டம் உயர்ந்தமையால் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக, ... Read More
புதிய கட்சியை அறிவித்தார் எலோன் மஸ்க்
உலகின் முதல் நிலை செல்வந்தரும், தொழிலதிபருமான எலோன் மஸ்க் புதிய கட்சியை அறிவித்துள்ளார். எக்ஸ் தளம் மூலம் அமெரிக்கா கட்சி என்ற புதிய கட்சியை உருவாக்கப் போவதாக மஸ்க் அறிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ... Read More
எஸ்.எம்.சந்திரசேனவின் கோரிக்கையை சிறைச்சாலை நிர்வாகம் நிராகரித்தது
சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேனவின் கோரிக்கையை சிறைச்சாலை நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சருக்கு வெளியில் இருந்து உணவு வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும், எனினும் அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதாவும் சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்தன. ... Read More
கொஸ்கம பகுதியில் துப்பாக்கிச் சூடு – சிறுமி உட்பட மூவர் படுகாயம்
கொஸ்கம, சுதுவெல்ல பகுதியில் இன்று (06) அதிகாலை நடந்த துப்பாக்கிச் சூட்டில் மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிறுமி ஒருவர் உள்ளிட்ட மூவர் இவ்வாறு படுகாயமடைந்துள்ளதாகவும், குறித்த மூவரும் முச்சக்கர வண்டியில் பயணித்த ... Read More
செம்மணி சாட்சியங்களை சிதைக்க முயற்சி – சி.வி விக்னேஸ்வரன்
செம்மணி புதைகுழி சாட்சியங்களை சிதைத்து அவற்றை அழிக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து மனித உரிமை ஆர்வலர்கள் கவலை வெளியிட்டுள்ளதாக தமிழ் மக்கள் கூட்டணியின் பொதுச் செயலாளர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். “செம்மணியில் ஒரு கூட்டுப் புதைகுழி ... Read More
புதிய உலகை நோக்கி நகரும் சீனா – முதலில் சிறு விளக்கம்
ஈழத்தமிழர்கள் உட்பட உலகில் உள்ள அரசு அற்ற தேசிய இனங்களின் அரசியல் உரிமைகள் விவகாரத்தில் சீனா ஒத்துழைக்காது. வெளிப்படையாகவே சொல்லியுமுள்ளது சீனா. ஆகவே ”ஜனநாயகம்” ”நல்லிணக்கம்” என்று மார் தட்டிக் கொண்டு இன அழிப்பில் ... Read More
உக்ரைன்மீது மிகப்பெரிய வான்வழி தாக்குதலை நடத்திய ரஷ்யா
உக்ரைன் மீது ஒரே இரவில் 550 ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை வீசி ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது. போர் தொடங்கியதில் இருந்து உக்ரைன் மீது நடத்தப்பட்ட மிகப்பெரிய வான்வெளித் தாக்குதல் இதுவாகும். இத்தாக்குதலில் கீவ் நகரில் ... Read More
இலங்கைக்கு சர்வதேச தலையீடு தேவையில்லை
இலங்கைக்கு சர்வதேச தலையீடு அவசியமில்லை எனவும் இலங்கையின் அரசமைப்பு, சட்டம் மற்றும் நீதிமன்ற கட்டமைப்பு ஊடாகவே நடவடிக்கைகள் இடம்பெறும் எனவும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் ... Read More
கச்சத்தீவை குத்தகை அடிப்படையில் இந்தியா மீளப் பெற ணே்டும்
தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண கச்சத்தீவை குத்தகை அடிப்படையில் இந்தியா அரசாங்கம் பெறவேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழு கூட்டம் சென்னையில் நேற்று ... Read More
ட்ரம்பிற்கு எதிராக வலுக்கும் போராட்டம்
அமெரிக்காவின் 250வது சுதந்திர தினக் கொண்டாட்டம் ஜுலை 4 ஆம் திகதியான நேற்று வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்நிலையில் “Free America Weekend” என்ற தொனிப்பொருளில் நாடு முழுவதும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ... Read More
வான்வெளியை திறந்துள்ளதாக ஈரான் அறிவிப்பு
கடந்த ஜூன் 13-ம் திகதி இஸ்ரேலுடனான போர் காரணமாக மூடப்பட்ட வான்வெளியை மீண்டும் திறந்துள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது. இதுகுறித்து ஈரானின் அதிகாரபூர்வ செய்தி நிறுவனம் ஐஆர்என்ஏ வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘தெஹ்ரானில் உள்ள மெஹ்ராபாத் ... Read More
ஆப்கன் தாலிபான் அரசாங்கத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்த முதல் நாடு ரஷ்யா
ஆப்கானிஸ்தானில் தாலிபான் அரசாங்கத்தை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்த முதல் நாடாக ரஷ்யா மாறியுள்ளது. ஆப்கானிஸ்தானில் கடந்த 2021ம் ஆண்டு முதல் தாலிபான்களின் ஆட்சி நடந்து வருகிறது. தாலிபான்களை அமெரிக்கா உள்பட பல நாடுகள் பயங்கரவாதிகளாக அங்கீகரித்துள்ளது. ... Read More












