Category: முக்கிய செய்திகள்

கேகாலை – கலிகமுவ பகுதியில் விபத்து!! 25 பேர் படுகாயம்

Mano Shangar- July 21, 2025

கேகாலை - கலிகமுவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 25 பேர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்தும் தனியார் பேருந்தும் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், காயமடைந்தவர்கள் ... Read More

யாழில் இரு குழுக்களுக்கு இடையே கடும் மோதல் – வட்டுக்கோட்டை பகுதியில் பலத்த பாதுகாப்பு

Mano Shangar- July 21, 2025

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியில் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து அந்தப் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் இரு குழுக்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை வன்முறையில் ஈடுபட்டிருந்தது. இதன்போது நிலைமையை கட்டுப்படுத்த ... Read More

தமிழின படுகொலைக்கு பொறுக்கூறல் முற்று முழுதாக இல்லாமல் போகும் அபாயம் – கஜேந்திரகுமார் எச்சரிக்கை

Mano Shangar- July 21, 2025

ஜெனிவா கூட்டத்திற்கு முன்னர் பாதிக்கப்பட்ட தரப்பினரின் கோரிக்கைகளை முன் வைப்பதன் ஊடாக கடுமையான சர்வதேச அழுத்தத்தை கொடுக்கும் செயல் வடிவத்தை ஏற்படுத்துவதே எமது நோக்கம் என தமிழ் தேசிய மக்கள் முன்னனணியின் தலைவரும் நாடாளுமன்ற ... Read More

யாழில் கோல் கம்பம் வீழ்ந்ததில் இளைஞர் உயிரிழப்பு

Mano Shangar- July 21, 2025

யாழ்ப்பாணம் - நாவாந்துறை சென்மேரிஸ் விளையாட்டுக்கழகழக மைதானத்தில் உதைப்பந்தாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர் கோல் கம்பம் வீழ்ந்ததில் உயிரிழந்துள்ளார். நாவாந்துறை சென் மேரிஸ் வியைாட்டுக்கழகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மைதானத்தில் உதைப்பந்தாட்டம் விளையாடிய இளைஞர் மீது கோல் ... Read More

கடற்றொழிலில் ஈடுபட வேண்டாம் என மீனவர்களுக்கு அறிவுறுத்தல்

admin- July 20, 2025

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மீனவர்கள் மற்றும் கடற்றொழிலாளர்கள் எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு கடற்றொழிலில் ஈடுபடுவதை தவிர்த்துக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு ... Read More

தெமட்டகொட ருவானை கொலை மேற்கொண்ட முயற்சி முறியடிப்பு

Mano Shangar- July 20, 2025

கொழும்பு - கொள்ளுப்பிட்டியில் உள்ள ஒரு இரவு விடுதியில், பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த "தெமட்டகொட ருவன்" என்பவரை கொலை செய்வதற்கான திட்டம் நேற்று (19) முறியடிக்கப்பட்டதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. துப்பாக்கி ஏந்தியதாக ... Read More

காசாவில் உணவு வாங்க வந்தவர்கள் மீது துப்பாக்கிச் சூடு – 24 மணி நேரத்தில் 116 பேர் பலி

Mano Shangar- July 20, 2025

போர் நிறுத்த பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தாலும் இஸ்ரேல் காசா மக்களை தொடர்ந்து படுகொலை செய்கிறது. உணவு வாங்க வரும் பொதுமக்கள் மீது இஸ்ரேல் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடத்துகிறது. காசா மக்களைக் கொல்ல ஐ.நா. உணவு ... Read More

நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிக்கத் தயாராகும் அரசாங்கம்

Mano Shangar- July 20, 2025

அரசாங்கம் நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிக்கத் தயாராகி வருவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது கடந்த கால தேர்தல் பிரச்சாரத்தின் போது தற்போதைய ஆட்சியாளர்களால் மக்களுக்கு அளிக்கப்பட்ட ஒரு முக்கிய வாக்குறுதியாகும். தற்போதைய ஜனாதிபதி அனுர ... Read More

தென் கொரியாவில் மோசமான வானிலை – இதுவரை 14 பேர் பலி

Mano Shangar- July 20, 2025

தென் கொரியாவில் பல நாட்களாக பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பேரிடர் மேலாண்மை அலுவலகம் தெரிவித்துள்ளது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், ... Read More

அமெரிக்கா இலங்கை மீது விதித்துள்ள உண்மையான வரி 58 வீதமாகும்

Mano Shangar- July 20, 2025

இலங்கையின் ஆடைப் பொருட்கள் உட்பட ஏற்றுமதிகளுக்கு அமெரிக்கா விதித்துள்ள உண்மையான வரி 58% என்று இலங்கை ஐக்கிய வணிக சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. அமெரிக்கா விதித்துள்ள சமீபத்திய பரஸ்பர வரி மற்றும் பிற அனைத்து வரிகளும் ... Read More

மத்திய வங்கி பிணைமுறி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அர்ஜுன மகேந்திரனுக்கு உயர் பதவி

Mano Shangar- July 20, 2025

மத்திய வங்கி பிணைமுறி மோசடியில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரன், தற்போது சிங்கப்பூரில் உள்ள "விஸ்டம் ஓக்" என்ற முன்னணி முதலீட்டு நிறுவனத்தில் மூத்த பதவியில் உள்ளார் என்று ... Read More

புதிய வர்த்தமானி அறிவிப்பின் கீழ் கொழும்பு துறைமுக நகரத்திற்கு 35 ஆண்டுகளுக்கு வரி விலக்கு

Mano Shangar- July 20, 2025

கொழும்பு துறைமுக நகரத்தின் (துறைமுக நகரம்) புதிய திட்டங்களுக்காக, முதன்மை வணிகங்களுக்கான மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த நான்கு மதிப்புமிக்க நிலத் துண்டுகளில், உள்நாட்டு வருவாய் சட்டத்தின் கீழ் நான்கு தனியார் நிறுவனங்களுக்கு தலா 35 ... Read More