Category: சிறப்பு செய்திகள்

2026 இனை ஆரம்பத்தில் இருந்தே சரியாக ஆரம்பிப்போம் – சாவித்ரி போல்ராஜ்

Nishanthan Subramaniyam- January 2, 2026

2026 ஆம் ஆண்டின் தொடக்கத்துடன், “ஆரம்பத்திலிருந்தே சரியாக தொடங்குவோம்” எனும் தொலைநோக்குப் பார்வையின் கீழ், இலங்கையின் எதிர்கால சந்ததியினரை அறிவார்ந்த, கருணையுடனான, சவால்களை எதிர்கொள்ளக்கூடிய பிரஜைகளாக வளர்த்தெடுப்பதே எமது நோக்கமாகும் என, மகளிர் மற்றும் ... Read More

இங்கிலாந்தில் இளம் பருவத்தினரிடையே உயர் இரத்த அழுத்தம் அதிகரிப்பு

Mano Shangar- January 2, 2026

இங்கிலாந்தில் கடந்த 20 ஆண்டுகளில் இளம் பருவத்தினரிடையே உயர் இரத்த அழுத்தம் இரு மடங்காக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பாடசாலை மாணவர்களின் உயர் இரத்த அழுத்தத்தை கண்காணிப்பதற்கான தேசிய திட்டம் ஒன்றுக்கு முன்னணி மருத்துவர்கள் ... Read More

நயினாதீவு விகாராதிபதி தையிட்டிக்கு விஜயம்

Nishanthan Subramaniyam- January 2, 2026

நயினாதீவு ரஜமகா விகாரையின் விகாராதிபதி நவதகல பதுமகீர்த்தி திஸ்ஸநாயக்க தலைமையிலான பௌத்த பிக்குகள் இன்று (2) தையிட்டி விகாரை காணிக்கு விஜயம் செய்துள்ளனர். இவ்வாறு விஜயம் செய்த குழுவினர் அங்குள்ள காணி உரிமையாளர்கள் மற்றும் ... Read More

இங்கிலாந்தின் சில பகுதிகளுக்கு பனி பொழிவு குறித்து அம்பர் எச்சரிக்கை

Mano Shangar- January 2, 2026

இங்கிலாந்தின் சில பகுதிகளில் பனி பொழிவுக்கான வானிலை எச்சரிக்கைகளை மஞ்சள் நிறத்தில் இருந்து அம்பர் நிறத்திற்கு வானிலை முன்னறிவிப்பாளர்கள் மேம்படுத்தியுள்ளனர். 2026 ஆம் ஆண்டுக்கான குளிர்கால தொடக்கத்தை மக்கள் எதிர்கொண்டுள்ளதால், ஏனைய பகுதிகளில் மஞ்சள் ... Read More

புலி டயஸ்போராக்களை திருப்திபடுத்தவே டக்ளஸ் குறிவைப்பு

Nishanthan Subramaniyam- January 2, 2026

" 30 வருடகால போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கு உதவிய பிள்ளையான், டக்ளஸ் ஆகியோர் தற்போது சிறைதண்டனை எதிர்கொள்வது கவலையளிக்கின்றது." இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தெரிவித்துள்ளது. புலி டயஸ்போராக்களின் தேவைக்காகவே அவர்கள் இலக்கு ... Read More

கொந்தெனிய பகுதியில் மூவர் படுகொலை!

Mano Shangar- January 2, 2026

மாவெனெல்ல - கொந்தெனிய பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு பெண்களும், ஆண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்கள் ... Read More

உலகில் மோசமான வாழ்க்கைத் தரம் கொண்ட நாடுகளின் வரிசையில் இடம் பிடித்த இலங்கை

Nishanthan Subramaniyam- January 2, 2026

உலகில் வாழ்க்கைத் தரம் குறைந்த நாடுகளின் வரிசையில் இலங்கை இரண்டாம் இடத்தை பெற்றுக் கொண்டுள்ளது. 2025ம் ஆண்டுக்கான உலகின் வாழ்க்கைத் தரம் மிகவும் குறைந்த நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தர வரிசையில் நைஜீரியா ... Read More

லிட்ரோ எரிவாயுவின் விலை திருத்தம் தொடர்பான அறிவிப்பு

Nishanthan Subramaniyam- January 2, 2026

இந்த மாதத்தில் லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது எனத் தெரிவிக்கப்படுகிறது. உலகச் சந்தையில் நிலவும் நிலவரங்களின் படி எரிவாயு விலையை அதிகரிக்க வேண்டிய தேவை இருந்தபோதிலும், நாட்டில் நிலவும் சூழ்நிலைகளைக் ... Read More

பிரதமர் ஹரிணி அமரசூரிய இலக்கு வைக்கப்படுவது ஏன்? பின்னணியில் உள்ள அரசியல் காரணங்கள்

Nishanthan Subramaniyam- January 2, 2026

​6 ஆம் தரத்திற்கான கல்வி தொகுதியில் (Education Module) பொருத்தமற்ற இணையதள இணைப்பு ஒன்று இடம்பெற்றமை தொடர்பாக எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து, பிரதமர் மற்றும் கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரிய சமூக ஊடகங்களிலும், சில ... Read More

கடந்த வருடம் சிவில் சேவைக்கு 80,000 பேர் ஆட்சேர்ப்பு – சுகாதார சேவையில் மாத்திரம் 9,000 பேர் இணைப்பு

Nishanthan Subramaniyam- January 2, 2026

நாட்டில் சுமார் 80,000 பேர் சிவில் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் சுமார் 9,000 பேர் சுகாதார சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரம் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். சுகாதார ... Read More

நவகமுவ துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – ஒருவர் உயிரிழப்பு

Mano Shangar- January 2, 2026

நவகமுவ, கொரதொட்ட மெணிக்காகார வீதி பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பிலான புதுப்பித்த தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். இதன்படி,  இரண்டு பாதாள உலகக் குழுக்களுக்கு இடையிலான மோதலின் விளைவாக  இந்த சம்பவதம் இடம்பெற்றிருக்கலாம் ... Read More

வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பான முறைப்பாடுகளை விசாரிக்க நடவடிக்கை

Nishanthan Subramaniyam- January 2, 2026

பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான முறைப்பாடுகளை ஆண்டின் ஆரம்பத்திலேயே விசாரிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்த நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார, அரசாங்கப் பணிகளை சிரமமின்றி பெற்றுக்கொள்வதற்குத் தேவைப்படும் ... Read More