Category: இலங்கை

ஹிக்கடுவை நகர சபையின் வரவு செலவுத் திட்டம் 3வது முறையாகவும் தோல்வி

Nishanthan Subramaniyam- December 25, 2025

தேசிய மக்கள் சக்திக்கு அதிகாரம் உள்ள ஹிக்கடுவை நகர சபையின் 2026 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் மூன்றாவது முறையாகவும் தோற்கடிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக, நகர சபை தவிசாளர் யசஸ்வின் ... Read More

மீண்டும் களத்தில் இறங்கிய மகிந்த – கொழும்பில் புதிய வீட்டில் குடியேறினார்

Nishanthan Subramaniyam- December 25, 2025

முன்னாள் ஜனாதிபதிகள் வசித்துவந்த அனைத்து உத்தியோகபூர்வ இல்லங்களையும் மீட்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்ததைத் தொடர்ந்து, தங்காலையில் உள்ள கார்ல்டன் இல்லத்தில் வசித்து வந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, மீண்டும் கொழும்புக்குத் திரும்பியுள்ளதாக தெரியவருகிறது. ... Read More

சேருநுவராவில் பேருந்து விபத்துக்குள்ளானதில் 14 பேர் வைத்தியசாலையில் அனுமதி!

Mano Shangar- December 25, 2025

திருகோணமலை, சேருநுவர பொலிஸ் பிரிவிலுள்ள மஹிந்தபுர சந்தியில் வைத்து பஸ்வண்டி விபத்துக்குள்ளானதில் 12 பேர் காயமடைந்துள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர். திருகோணமலை -மட்டக்களப்பு பிரதான வீதியில் இன்று வியாழக்கிழமை (25) காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. ... Read More

திஸ்ஸ விகாரையை அகற்ற முற்பட்டால் கிளர்ந்தெழுவோம்

Nishanthan Subramaniyam- December 25, 2025

யாழ். தையிட்டி திஸ்ஸ விகாரை விடயத்தில் எமது பொறுமையை மீண்டும் மீண்டும் சோதிக்கக்கூடாது. இலங்கை பௌத்த நாடென்பதை தமிழ் அரசியல்வாதிகள் ஏற்கவேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினரான சரத் வீரசேகர தெரிவித்தார். ... Read More

காலி கோட்டையை ஆய்வு செய்த சீன தூதுக்குழு

Nishanthan Subramaniyam- December 25, 2025

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது மத்திய குழுவின் உறுப்பினரும், ஜிசாங் தன்னாட்சி பிராந்தியத்தின் கம்யூனிஸ்ட் கட்சிக் குழுவின் செயலாளருமான, வாங் ஜூன்ஷெங் (Wang Junzheng) காலி கோட்டையில் கண்காணிப்பு பயணத்தை மேற்கொண்டுள்ளார். வாங் ஜூன்ஷெங் ... Read More

கிறிஸ்துமஸ் தினத்தன்று சிறைக் கைதிகளுக்கு சிறப்பு அனுமதி

Mano Shangar- December 25, 2025

கிறிஸ்துமஸ் தினத்தை கொண்டாடும் வகையில், கைதிகளுக்கு உணவு மற்றும் இனிப்புகளை கொண்டு வர பார்வையாளர்களை அனுமதிக்க சிறை அதிகாரிகள் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். கைதிகளின் மன உறுதியை உயர்த்தவும் மேற்கொள்ளப்படும் முயற்சிகளின் ஒரு பகுதியாக ... Read More

ஜப்பானில் கழுத்தில் கத்தி வைத்து அச்சுறுத்திய இலங்கையர் கைது

Mano Shangar- December 25, 2025

தனது கழுத்தில் கத்தி வைத்து அச்சுறுத்திய குற்றத்திற்கான இலங்கையர் ஒருவர் ஜப்பானில் கைது செய்யப்பட்டுள்ளார். டோக்கியோவின் மினாடோ-குவில் உள்ள ஷினகாவா நிலையத்திற்கு அருகிலுள்ள யோஷினோயா உணவகத்திற்கு வெளியே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. டிசம்பர் 22 ... Read More

போதைப்பொருள் சந்தேக நபர்களுக்கு ஏழு நாள் தடுப்புக்காவல் உத்தரவு

Mano Shangar- December 25, 2025

தெற்கு கடலில் இலங்கை கடற்படை அதிகாரிகள் குழுவினால் நெடுநாள் மீன்பிடி படகில் மீட்கப்பட்ட போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுக்கு ஏழு நாள் தடுப்பு காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளது. சந்தேக நபர்களை ... Read More

பிரதமரின் நத்தார் தின வாழ்த்துச் செய்தி!

Mano Shangar- December 25, 2025

அன்பு, பரிவு மற்றும் பொறுப்புடன் ஒன்றிணைந்து செயற்பட நாம் அனைவரும் இந்த நத்தார் தினத்தில் உறுதிபூணுவோம் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். நத்தார் தின வாழ்த்துச் செய்தியில் பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ... Read More

ஜனாதிபதியின் நத்தார் தின வாழ்த்துச் செய்தி!

Mano Shangar- December 25, 2025

சவால்களை வென்று ஒரு நாடாக ஒன்றிணைந்து மீண்டெழ வேண்டும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார். நத்தார் பண்டிகையை முன்னிட்டு விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். உலகம் முழுவதும் உள்ள ... Read More

பதுளை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பாடசாலைகளுக்கு பிரதமர் நேரடி விஜயம்

Nishanthan Subramaniyam- December 24, 2025

கல்வி அமைச்சும் யுனிசெப் UNICEF நிறுவனமும் இணைந்து, 'டிட்வா' சூறாவளியினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகள் குறித்த ஆய்வொன்றை முன்னெடுத்து வருவதாகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். இவ் ஆய்வின் பின்னர், விரைவாகப் புனரமைக்கப்படக்கூடிய பாடசாலைகளைச் ... Read More

பண்டிகைக்கால பாதுகாப்பு – சிறப்பு நடவடிக்கை பணியகம் உருவாக்கம்

Nishanthan Subramaniyam- December 24, 2025

பண்டிகைக் காலத்தில் நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தவும், நகரங்கள், வழிபாட்டு இடங்கள், விடுதிகளில் பாதுகாப்பை உறுதி செய்யவும் சிறப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதற்கமைய நாடு முழுவதும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, இராணுவத் ... Read More