Category: இலங்கை

காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் ; மக்கள் அவதானம்

Nishanthan Subramaniyam- January 1, 2026

நாட்டின் பல நகர்புற இடங்களில் காற்றின் தரமானது மோசமடைந்து வருவதாக இலங்கையின் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) தெரிவித்துள்ளது.அண்மைய இந்த அளவீட்டு நிலைமைகள் சற்று ஆரோக்கியமற்ற நிலைக்குச் செல்வதை வெளிக்காட்டுகின்றன. கொழும்பு 07, ... Read More

டிஜிட்டல் இ-பஸ் கட்டண முறை அரச பேருந்துகளில் அறிமுகம்

Nishanthan Subramaniyam- January 1, 2026

இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்துகளில் இன்று முதல் டிஜிட்டல் இ-பஸ் கட்டண முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் மாத இறுதியில் தனியார்  பேருந்துகளில் இந்த கட்டண முறை அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது மாகும்புர மத்திய ... Read More

மாகாண சபைத் தேர்தலை நடாத்துங்கள் – அநுர அரசிடம் சுரேஷ் பிரேமச்சந்திரன் வலியுறுத்து

Nishanthan Subramaniyam- January 1, 2026

ஜனாதிபதி அநுர பதவிக்கு வருவதற்கு முன்பாக அவரது தேர்தல் விஞ்ஞாபனத்தில் பல்வேறுபட்ட உறுதிமொழிகள் வழங்கப்பட்டிருந்தன. ஆனால், புதிய அரசு பதவியேற்று ஒரு வருடம் கடந்த நிலையிலும் மாகாண சபைத் தேர்தலை நடத்தாமல், இழுபறிகளில் காலம் ... Read More

நிறைவேற்றதிகாரத்தை பயன்படுத்தியே கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்தை அரசாங்கம் கைப்பற்றியுள்ளது

Nishanthan Subramaniyam- January 1, 2026

ஜனாதிபதி தனது நிறைவேற்றதிகாரத்தை பயன்படுத்தியே கொழும்பு மாநகர சபையின் வரவு செலவுத் திட்டத்தை வெற்றிக் கொண்டுள்ளார் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜுபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். கொழும்பு மாநகர சபையின் இரண்டாவது ... Read More

மாவனெல்லையில் இரு பெண்கள் உட்பட மூவர் கொலை

Nishanthan Subramaniyam- January 1, 2026

மாவனெல்லை பகுதியில் 2 பெண்கள் உட்பட 3 பேர் ஆயுத மொன்றினால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். 119 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். ... Read More

இலங்கைக்கு 22 நாடுகளிடமிருந்து மனிதாபிமான உதவிகள்

Mano Shangar- January 1, 2026

டித்வா சூறாவளியைத் தொடர்ந்து இலங்கை 22 நாடுகளிடமிருந்தும் உலக உணவுத் திட்டத்திடமிருந்தும் மனிதாபிமான உதவிகளைப் பெற்றுள்ளது. அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தில் நடைபெற்ற வெளிநாட்டு நிவாரண உதவி ஒருங்கிணைப்புக்கான உயர்மட்டக் குழுவின் ஆறாவது கூட்டத்தில் ... Read More

புத்தாண்டு வாழ்த்துடன் ரணில் – சஜித் கலந்துரையாடல்

Nishanthan Subramaniyam- January 1, 2026

புத்தாண்டை முன்னிட்டு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். இதன்போது சஜித் பிரேமதாசவும் தனது அன்பான வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொண்டதுடன், எதிர்கால ... Read More

இலங்கையில் ஒன்லைன் மோசடி தொடர்பான முறைப்பாடுகள் அதிகரிப்பு

Mano Shangar- January 1, 2026

2025 ஆம் ஆண்டில் இலங்கை கணினி அவசர பிரிவில் 12650க்கும் மேற்பட்ட ஒன்லைன் துன்புறுத்தல் மற்றும் மோசடிகள் குறித்து முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழு (இலங்கை CERT) வெளியிட்டுள்ள ... Read More

புத்தாண்டை முன்னிட்டு வரலாற்று சிறப்புமிக்க தலதா மாளிகையில் ஜனாதிபதி வழிபாடு

Nishanthan Subramaniyam- January 1, 2026

புத்தாண்டை முன்னிட்டு வரலாற்று சிறப்புமிக்க தலதா மாளிகைக்கு இன்று (01) காலை விஜயம் செய்து வழிபாட்டில் ஈடுபட்ட ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க , மல்வத்து மற்றும் அஸ்கிரிய மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசி ... Read More

யாழில் சத்திய பிரமாணத்துடன் அரசகரும பணிகள் ஆரம்பம்

Mano Shangar- January 1, 2026

2026ஆம் ஆண்டின் முதல் நாள் அரசகரும பணிகள் இன்றைய தினம் (1) சத்திய பிரமாணத்துடன் ஆரம்பமானது. யாழ்ப்பாணம் நீதிமன்ற வளாகத்தில் காலை மங்கள விளக்கு ஏற்றலை தொடர்ந்து தேசியக்கொடி ஏற்றப்பட்டு சத்யபிரமாணம் செய்துகொள்ளப்பட்டு பணிகள் ... Read More

நிறுவனங்கள் சிலவற்றுக்கு விடுக்கப்பட்ட குண்டு மிரட்டல்கள்; விசாரணை ஆரம்பம்

Nishanthan Subramaniyam- January 1, 2026

அரச நிறுவனங்கள் சிலவற்றுக்கு விடுக்கப்பட்ட குண்டு மிரட்டல்கள் குறித்து விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். குண்டு மிரட்டல்கள் குறித்த மின்னஞ்சல்கள் கண்டி மாவட்டச் செயலகம், பூஜாப்பிட்டிய, ... Read More

கிளரண்டன் ஐயப்பன் ஆலயத்தில் 18ம் படி கருப்பண சுவாமி தரிசனம்

Mano Shangar- January 1, 2026

கிளரண்டன் கீழ் பிரிவில் அமைந்துள்ள ஐயப்பன் ஆலயத்தில் கருப்பண சுவாமி சிறப்பு பூஜை நேற்று இரவு (31) 8.00 மணி முதல் இரவு 12 மணிவரை நடைபெற்றிருந்தது. இந்நிகழ்வில் பக்தர்கள் பலரும் கலந்துகொண்டு கருப்பண ... Read More