Category: இலங்கை

மனநலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணக் கோரி 8,000 பேர் அழைப்பு

Mano Shangar- January 2, 2026

கடந்த ஆண்டு இறுதிக்குள், மன மற்றும் உடல்நலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண எட்டாயிரம் பேர் அங்கொடை தேசிய மனநல நிறுவனத்தை தொடர்புகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய மனநல நிறுவனத்தின் சிறப்பு மனநல வைத்தியர் புஷ்பா ரணசிங்க ... Read More

கொந்தெனிய பகுதியில் மூவர் படுகொலை!

Mano Shangar- January 2, 2026

மாவெனெல்ல - கொந்தெனிய பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு பெண்களும், ஆண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்கள் ... Read More

உலகில் மோசமான வாழ்க்கைத் தரம் கொண்ட நாடுகளின் வரிசையில் இடம் பிடித்த இலங்கை

Nishanthan Subramaniyam- January 2, 2026

உலகில் வாழ்க்கைத் தரம் குறைந்த நாடுகளின் வரிசையில் இலங்கை இரண்டாம் இடத்தை பெற்றுக் கொண்டுள்ளது. 2025ம் ஆண்டுக்கான உலகின் வாழ்க்கைத் தரம் மிகவும் குறைந்த நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தர வரிசையில் நைஜீரியா ... Read More

லிட்ரோ எரிவாயுவின் விலை திருத்தம் தொடர்பான அறிவிப்பு

Nishanthan Subramaniyam- January 2, 2026

இந்த மாதத்தில் லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது எனத் தெரிவிக்கப்படுகிறது. உலகச் சந்தையில் நிலவும் நிலவரங்களின் படி எரிவாயு விலையை அதிகரிக்க வேண்டிய தேவை இருந்தபோதிலும், நாட்டில் நிலவும் சூழ்நிலைகளைக் ... Read More

பிரதமர் ஹரிணி அமரசூரிய இலக்கு வைக்கப்படுவது ஏன்? பின்னணியில் உள்ள அரசியல் காரணங்கள்

Nishanthan Subramaniyam- January 2, 2026

​6 ஆம் தரத்திற்கான கல்வி தொகுதியில் (Education Module) பொருத்தமற்ற இணையதள இணைப்பு ஒன்று இடம்பெற்றமை தொடர்பாக எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து, பிரதமர் மற்றும் கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரிய சமூக ஊடகங்களிலும், சில ... Read More

கடந்த வருடம் சிவில் சேவைக்கு 80,000 பேர் ஆட்சேர்ப்பு – சுகாதார சேவையில் மாத்திரம் 9,000 பேர் இணைப்பு

Nishanthan Subramaniyam- January 2, 2026

நாட்டில் சுமார் 80,000 பேர் சிவில் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் சுமார் 9,000 பேர் சுகாதார சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரம் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். சுகாதார ... Read More

கடல் கொந்தளிப்பு மற்றும் காற்றின் வேகம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

Mano Shangar- January 2, 2026

இலங்கையின் கிழக்கே குறைந்த அளவிலான வளிமண்டலக் குழப்பம் உருவாகுவதால், காலி முதல் கொழும்பு, புத்தளம், காங்கேசன்துறை, திருகோணமலை வரையிலான கடற்கரையோரப் பகுதிகள் மற்றும் மட்டக்களப்பு முதல் ஹம்பாந்தோட்டை வரையிலான கடல் பகுதிகள் ஓரளவு கொந்தளிப்பாகக் ... Read More

நவகமுவ துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – ஒருவர் உயிரிழப்பு

Mano Shangar- January 2, 2026

நவகமுவ, கொரதொட்ட மெணிக்காகார வீதி பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பிலான புதுப்பித்த தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். இதன்படி,  இரண்டு பாதாள உலகக் குழுக்களுக்கு இடையிலான மோதலின் விளைவாக  இந்த சம்பவதம் இடம்பெற்றிருக்கலாம் ... Read More

வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பான முறைப்பாடுகளை விசாரிக்க நடவடிக்கை

Nishanthan Subramaniyam- January 2, 2026

பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான முறைப்பாடுகளை ஆண்டின் ஆரம்பத்திலேயே விசாரிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்த நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார, அரசாங்கப் பணிகளை சிரமமின்றி பெற்றுக்கொள்வதற்குத் தேவைப்படும் ... Read More

நாடாளுமன்றம் வருமாறு ரணிலுக்கு மீண்டும் அழைப்பு

Nishanthan Subramaniyam- January 2, 2026

“நாடாளுமன்றத்துக்கு மீண்டும் வருமாறு நாம்தான் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அழைப்பு விடுத்துள்ளோம். ஆனால் இதில் அவர் ஆர்வம் காட்டவில்லை. எனினும், நாட்டுக்கு தேவையேற்படும்பட்சத்தில் பொறுப்புகளில் இருந்து தப்பியோடும் தலைவர் அவர் அல்ல. பொறுப்பை ஏற்பார்.” ... Read More

அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாய் 5.6% வீழ்ச்சி

Nishanthan Subramaniyam- January 1, 2026

2024 டிசெம்பர் 31 ஆம் திகதியன்று அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 288.32 ரூபாயாகவும், விற்பனை விலை 297.01 ரூபாயாகவும் காணப்பட்டதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. 2025ஆம் ஆண்டில் அமெரிக்க டொலருடன் ... Read More

காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் ; மக்கள் அவதானம்

Nishanthan Subramaniyam- January 1, 2026

நாட்டின் பல நகர்புற இடங்களில் காற்றின் தரமானது மோசமடைந்து வருவதாக இலங்கையின் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) தெரிவித்துள்ளது.அண்மைய இந்த அளவீட்டு நிலைமைகள் சற்று ஆரோக்கியமற்ற நிலைக்குச் செல்வதை வெளிக்காட்டுகின்றன. கொழும்பு 07, ... Read More