Category: இலங்கை

நாட்டில் 52 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவு

admin- June 23, 2025

2025 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து இதுவரையான காலப்பகுதிக்குள் நாட்டில் 52 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் 30 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ... Read More

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் நாட்டை வந்தடைந்தார்

admin- June 23, 2025

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் வோல்கர் டர்க்  சற்று முன்னர் நாட்டை வந்தடைந்தார். 2016 ஆண்டுக்குப்பின்னர் ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் ஒருவர் இலங்கைக்கு வருவது இதுவே முதன்முறையாகும். ... Read More

சீரற்ற காலநிலையால் யாழ்ப்பாணத்தில் 45 குடும்பங்கள் பாதிப்பு

admin- June 23, 2025

யாழ்ப்பாணத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பெய்த மழையுடன் கூடிய பலத்த காற்று காரணமாக 45 குடும்பங்களைச் சேர்ந்த 159 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக, மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். இதன்படி, கோப்பாய் ... Read More

மே மாதத்தில் பணவீக்கம் அதிகரிப்பு

admin- June 23, 2025

தேசிய நுகர்வோர் விலைக் சுட்டெண் படி, நாட்டின் முதன்மை பணவீக்கம் மே மாதத்தில் 0.6 வீதமாக அதிகரித்துள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது ஏப்ரல் ... Read More

அனுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சகர் பிணையில் விடுவிப்பு

admin- June 23, 2025

அனுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சகர் மொஹான் கருணாரத்னவை பிணையில் விடுவிக்க அனுராதபுரம் நீதவான் நீதிமன்றம் இன்று (23) உத்தரவிட்டுள்ளது. தலா 500,000 ரூபாய் மதிப்புள்ள இரண்டு சரீரப் பிணைகளில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். மேலும், அவருக்கு வெளிநாட்டுப் ... Read More

எரிபொருள் தொடர்பில் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் விசேட அறிவிப்பு

admin- June 23, 2025

எதிர்காலத்தில் எரிபொருள் நெருக்கடி நிலை ஏற்பட்டால் தேவையான நடவடிக்கைகளை எடுக்க திட்டமிட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இதனிடையே, மத்திய கிழக்கில் நிலவும் ஸ்திரமின்மை காரணமாக, ஈரான் ஹார்முஸ் சந்தியை மூட முயற்சிக்கும் சூழலில், ... Read More

தீவிரமடையும் ஈரான்-இஸ்ரேல் போர்!! சஜித் பிரேமதாச அரசாங்கத்திடம் அவசர கோரிக்கை

Mano Shangar- June 23, 2025

ஈரான்-இஸ்ரேல் போரின் விளைவுகள் குறித்து ஆராய்ந்து தீர்வுகளை வழங்க தேசிய பாதுகாப்பு பேரவையை உடனடியாகக் கூட்டுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். சிறப்பு அறிக்கை ஒன்றை இன்று வெளியிட்டுள்ள அவர் ... Read More

கடந்த 05 மாதங்களில் 02 தொன் போதைப்பொருள் பறிமுதல்

admin- June 23, 2025

கடந்த 5 மாதங்களில் 02 தொன் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். எதிர்வரும் 26 ஆம் திகதி சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினம் தொடர்பில் ... Read More

சஜின் வாஸ் குணவர்தனவுக்குப் பிடியாணை

admin- June 23, 2025

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (23) பிடியாணை பிறப்பித்துள்ளது. 2010 – 2012 காலப்பகுதிகளில் சஜின் வாஸ் குணவர்தன அரசாங்கத்துக்கு ... Read More

ரணில் விக்கிரமசிங்கவின் பிரதான நெறிமுறை அதிகாரி உள்ளிட்ட இருவரிடம் வாக்குமூலம் பெற தீர்மானம்

admin- June 23, 2025

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பிரதான நெறிமுறை அதிகாரி உள்ளிட்ட இருவரிடம் வாக்குமூலம் பெறுவதற்கு குற்றப்புலனாய்வு திணைக்களம் தீர்மானித்துள்ளது. ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவி வகித்த காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட வௌிநாட்டு விஜயங்கள் தொடர்பில் முன்னெடுக்கப்படும் ... Read More

கச்சா எண்ணெய் விலை உயர்வு… இலங்கையில் எரிபொருள் விலை அதிகரிக்கும் சாத்தியம்

Mano Shangar- June 23, 2025

ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீதான அமெரிக்க தாக்குதல் உலகளாவிய எண்ணெய் விலைகளில் உயர்வுக்கு வழிவகுத்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சர்வதேச அளவுகோலான பிரெண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய்க்கு 3.3 வீதம் உயர்ந்து 79.60 ... Read More

ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி

admin- June 23, 2025

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட நாணயமாற்று வீத அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 296 ரூபா 56 ... Read More