Category: இலங்கை

யாழ்ப்பாணத்தில் கொல்லப்பட்டவர்கள் ‘புதைக்கப்படவில்லை, விதைக்கப்பட்டுள்ளனர்’

Nishanthan Subramaniyam- June 28, 2025

சித்துப்பாத்தி இந்து மயான மனித புதைகுழியில் இருந்து இதுவரை 20 இற்கும் மேற்பட்டோரின் எலும்புக்கூடுகள் ஏற்கனவே அகழ்ந்து எடுக்கப்பட்ட நிலையில், அவை போரின் முடிவில் காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளை தேடிச் சென்ற தமிழ்த் ... Read More

வடக்கில் தமிழர்களின் காணியை கையகப்படுத்தும் வர்த்தமானிக்கு நீதிமன்றம் தடை

Nishanthan Subramaniyam- June 27, 2025

வடக்கில் தனிப்பட்ட உறுதியை நிலைநாட்ட கடினமாக காணப்படும் சுமார் 6,000 ஏக்கர் கடலோர காணிகளை அரசாங்கத்திற்கு கையகப்படுத்தும் நோக்கில், மூன்று மாதங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. இடைநிறுத்தப்பட்ட ... Read More

மஸ்கெலியா பிரதேச சபையின் தவிசாளர் பதவியை கைப்பற்றிய சுயேச்சைக் குழு

Nishanthan Subramaniyam- June 27, 2025

மஸ்கெலியா பிரதேச சபைக்கு தெரிவான உறுப்பினர்களின் தலைவர், உபதலைவர் தெரிவு இன்று மஸ்கெலியா அஷ்னிகா மண்டபத்தில் நடைபெற்றது. சுயேச்சை குழு உறுப்பினர் கந்தையா ராஜ்குமார், திறந்த வாக்கெடுப்பு மூலம் பிரதேச சபையின் புதிய தலைவராக ... Read More

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் முன்னாள் தலைவருக்கு விளக்கமறியல்

admin- June 27, 2025

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நிஷாந்த விக்ரமசிங்க ஜூலை முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் அவர் இன்று வெள்ளிக்கிழமை முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அவர்  ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் ... Read More

வாழும் உரிமையை உறுதி செய்யும் விடயத்தில் அரசாங்கம் தோல்வி கண்டுள்ளது

Nishanthan Subramaniyam- June 27, 2025

மித்தெனிய பகுதியில் இரு இளைஞர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் மற்றும் அனுராதபுரம் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூடு போன்ற சம்பவங்களுடன் இவ்வருடம் இந்த கொலை கலாச்சாரம் அதிகரித்து காணப்படுகின்றன. உயிரிழப்புகள், கொலைகள் மற்றும் ... Read More

நீரில் மூழ்கி காணாமற்போன பல்கலைக்கழக மாணவனின் சடலம் மீட்பு

admin- June 27, 2025

கொழும்பு துறைமுக நகரத்தின் செயற்கை கடற்கரையைச் சேர்ந்த கடலில் மூழ்கி காணாமல் போயிருந்த பல்கலைக்கழக மாணவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கொழும்பு துறைமுக நகர செயற்கை கடற்கரை பகுதியில் நேற்று காலை சக பல்கலைக்கழக மாணவர்களுடன் ... Read More

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையரிடம் மலையக மக்களின் நில உரிமைகள், பொருளாதார சுதந்திரம் மற்றும் நிர்வாக பாகுபாடு குறித்த அறிக்கை கையளிப்பு

Nishanthan Subramaniyam- June 27, 2025

மலையகத் தமிழ் மக்களின் நீண்டகால உரிமைகள், நிலமின்மை, பொருளாதார சார்பு மற்றும் நிர்வாக புறக்கணிப்பு போன்ற அடிப்படை பிரச்சினைகள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையரிடம் நேரடியாக அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இலங்கை நாடாளுமன்றத்தில் ... Read More

கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவருக்கு பிணை

admin- June 27, 2025

கைதுசெய்யப்பட்ட கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் உபாலி லியனகே பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் கொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில் இன்று வெள்ளிக்கிழமை ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இதேவேளை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு மற்றும் ... Read More

வடமாகாணத்தில் தெரு நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை

Nishanthan Subramaniyam- June 27, 2025

தெரு நாய்களைக் கட்டுப்படுத்துவது தொடர்பான ஒருங்கிணைந்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்கும் கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. வடக்கு மாகாணத்தில் குறிப்பாக யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களில் ... Read More

ஹப்புத்தளையில் புதிய சுற்றுலா வலயம்

admin- June 27, 2025

உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட "சிலோன் டீ" வர்த்தக நாமத்தை விளம்பரப்படுத்துவதன் மூலம் இலங்கைக்கு அதிகமான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில்,ஹப்புத்தளையில்  புதிய சுற்றுலா வலயத்தை நிறுவுவதற்கான திட்டங்களை ஊவா மாகாண சபை அறிவித்துள்ளது. இதற்கமைய ஹப்புத்தளை ... Read More

மீன்பிடி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் கைது

Nishanthan Subramaniyam- June 27, 2025

இலங்கை மீன்பிடி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் உபாலி லியனகே இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார். மீன்பிடி கூட்டுத்தாபனத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ள அவர் கைது செய்யப்பட்டுள்ளார். Read More

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் கைது

Nishanthan Subramaniyam- June 27, 2025

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நிஷாந்த விக்ரமசிங்க, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையத்தால் கைது செய்யப்பட்டுள்ளார். விமானம் வாங்கியது தொடர்பான விசாரணை தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார். நிஷாந்த விக்ரமசிங்க ... Read More