Category: இலங்கை

ஹொரணையில் நபர் ஒருவர் அடித்துக்கொலை – இரு பெண்கள் கைது

Mano Shangar- February 25, 2026

ஹொரணை, பொருவதந்த பகுதியில் உள்ள வீடொன்றில் 32 வயதுடைய நபர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பாக ஹொரணை பொலிஸ் நிலையத்திற்கு தகவல் கிடைத்ததை அடுத்து விசாரணைகள் தொடங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ... Read More

கிரிந்த கடற்கரை போதைப்பொருள் கடத்தல் சம்பவம் குறித்து தகவல் வழங்கியவரின் தலையை துண்டிக்க மேற்கொள்ளப்பட்ட கொலை சதித்தட்டம் அம்பலம்

Nishanthan Subramaniyam- February 24, 2026

கிரிந்த கடற்கரையில் பாரியளவிலான போதைப்பொருள் கடத்தலை முறியடிக்க தகவல் வழங்கிய நபரை கொலை செய்து, அவரது தலையை குறித்த விசாரணையை மேற்கொண்ட உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ரொஹான் ஓலுகலவின் வீட்டின் முன்வைக்கும் ஒப்பந்தத்தை பொறுப்பேற்ற ... Read More

நிலக்கரி குறித்த பிரச்சினையை ஆராய குழு நியமனம்

Diluksha- February 24, 2026

நிலக்கரி தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளை ஆராய்வதற்கென நிபுணர்களைக் கொண்ட குழுவொன்றை நியமிக்க எரிசக்தி அமைச்சின் செயலாளரினால் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். ... Read More

ஒன்றரை கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான போதைப்பொருள் கண்டெடுப்பு

Diluksha- February 24, 2026

ஹல்தமுல்ல பகுதியில் ஒன்றரை கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதி போதைப்பொருள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இராணுவத்திற்கு கிடைத்த புலனாய்வு தகவலுக்கமைய நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே போதைப்பொருள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது கண்டெடுக்கப்பட்ட போதைப்பொருள் 140 ... Read More

சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 500,000 ஐ கடந்தது

Diluksha- February 24, 2026

இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 500,000 ஐ கடந்துள்ளது. ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் பெப்ரவரி மாதம் 12 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 505,751 வெளிநாட்டு சுற்றுலாப் ... Read More

அக்குரேகொடை கொலை விசாரணை 80 வீதம் நிறைவு

Diluksha- February 24, 2026

அக்குரேகொடை கொலை தொடர்பிலான விசாரணைகள் 80 வீதம் நிறைவடைந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எப்.யு.வுட்லர் தெரிவித்துள்ளார். இதற்கமைய அக்குரேகொடை துப்பாக்கிச் சூடு இடம்பெற்று 03 நாட்களுக்குள் பிரதான துப்பாக்கிதாரி உள்ளிட்ட ... Read More

யாழில் ஜனாதி பங்குபற்றி ஒரு நிகழ்வுக்கான செலவு மட்டும் ஒரு கோடியே 10 லட்சம்

Mano Shangar- February 24, 2026

யாழ் கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரியில் தைப்பொங்கலுக்கு மறுநாள் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கா கலந்து கொண்ட நிகழ்வுக்கான செலவாக ஒரு கோடியே 10 இலட்சத்து 79 ஆயிரத்து 75 ரூபாய் 50 சதம் என செலவு ... Read More

வவுனியாவில் மயானத்தில் எரிந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

Mano Shangar- February 24, 2026

வவுனியா ஈரற்பெரியகுளம் மயானத்தில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அந்தப்பகுதியில் சடலம் ஒன்று உள்ளமை தொடர்பாக ஈரற்பெரியகுளம் பொலிசாருக்கு இன்று காலை தகவல் வழங்கப்பட்டிருந்தது. இதனையடுத்து அந்தபகுதிக்கு சென்ற பொலிசார் ... Read More

சந்தைக்கு 300,000 சமையல் எரிவாயு சிலிண்டர்களை விடுவிக்க நடவடிக்கை

Diluksha- February 24, 2026

சந்தைக்கு 300,000 சமையல் எரிவாயு சிலிண்டர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனிடையே, பல பகுதிகளில் தொடர்ந்து எரிவாயு பற்றாக்குறை நிலவுவதால் மக்கள் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். எரிவாயு பற்றாக்குறை காரணமாக, 3,900 ... Read More

கறுப்புப்பட்டி அணிந்து கடமையில் ஈடுபட சுங்க அதிகாரிகள் தீர்மானம்

Diluksha- February 24, 2026

சுங்க அதிகாரிகளின் பதவி உயர்வு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து, தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட சுங்க தொழிற்சங்கக் கூட்டணி தீர்மானித்துள்ளது. தமது பிரச்சினைகள் தொடர்பில் பலமுறை அதிகாரிகளுக்கு அறிவித்தும், இதுவரை அவற்றுக்கு முறையான தீர்வுகள் ... Read More

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவிற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி

Mano Shangar- February 24, 2026

வருடாந்த கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா ஏற்பாடுகள் தொடர்பான இறுதிக் கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன்தலைமையில் இன்று காலை 09.00 மணிக்கு மாவட்ட செயலக அரசாங்க அதிபர் ... Read More

விசா விதிமீறல்கள், பிரமிட் திட்டங்கள் மூலம் நிதி மோசடி – கொழும்பில் 16 சீன நாட்டவர்கள் கைது

Mano Shangar- February 24, 2026

இலங்கையில் விசா காலம் முடிந்தும் தங்கியிருந்து சட்டவிரோத ஒன்லைன் பிரமிட் பாணி நிதி மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 16 சீனப் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளது. குறித்த அனைவரும் கறுவாத்தோட்டம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக ... Read More