Category: இலங்கை

பனை உற்பத்திப் பொருட்கள் – வடக்கு ஆளுநர் வெளியிட்ட செய்தி

Nishanthan Subramaniyam- July 22, 2025

‘‘பனை உற்பத்திப் பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதன் ஊடாக எமது நாட்டுக்கு பெரும் அந்நியச்செலவாணி கிடைக்கப்பெற்று வருகின்றது. எதிர்காலத்தில் வெளிநாடுகளுக்கான ஏற்றுமதி பொறிமுறையை இலகுவாக்கும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம். இதன் ஊடாக இடைத்தரகர்களை விட ... Read More

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 4 இந்திய மீனவர்கள் கைது

Nishanthan Subramaniyam- July 22, 2025

உள்நாட்டு நீர்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீன்பிடிக் படகு ஒன்று மன்னார் வடக்கு கடற்பரப்பில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது. இலங்கை கடற்படையினர், நேற்று (21) இரவு மன்னாருக்கு வடக்கே இலங்கை கடற்பரப்பில் மேற்கொண்ட நடவடிக்கையின் ... Read More

இலங்கையர்களுக்கு தென் கொரியாவில் 8 மாத வேலைவாய்ப்பு

Nishanthan Subramaniyam- July 22, 2025

தென் கொரிய குடியரசின் E-08 வீசா வகையின் கீழ் இலங்கை தொழிலாளர்களை பருவகால வேளாண் பணிகளில் ஈடுபடுத்துவதற்கான ஒப்பந்தத்திற்கு இலங்கை அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. கொரிய குடியரசின் E-08 வீசா வகை (பருவகால தொழிலாளர்கள்) ... Read More

பதுளை புகையிரத நிலையத்திற்கு அமைச்சர் பிமல் ரத்நாயக்க கண்காணிப்பு விஜயம்

Nishanthan Subramaniyam- July 22, 2025

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க அண்மையில் (18) பதுளை புகையிரத நிலையத்திற்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டார். அதன்போது, ரயில் நிலையத்தில் நிலவும் தொழில்நுட்பக் கோளாறுகள், ஊழியர்களின் ... Read More

தேசிய சமத்துவமே அரசாங்கத்தின் நோக்கம் – மகேஷ் அம்பேபிட்டிய தெரிவிப்பு

Nishanthan Subramaniyam- July 22, 2025

அன்று ரயிலேறி யாழ்ப்பாணத்துக்கு வைராக்கியம், குரோதம், பிரிவினையையே கொண்டு வந்தனர். அதன்மூலம் யாழ். நூலகத்தை எரித்து நாசமாக்கினார்கள். இன்று நாம் ரயிலேறி சகோதரரத்துவத்தை கொண்டு வருகின்றோம். வடக்கையும், தெற்கையும் இணைக்கும் உறவு பாலத்தை ஏற்படுத்தி ... Read More

மட்டக்களப்பு மாவட்ட மருத்துவமனைகளை அபிவிருத்தி செய்ய திட்டம்

Nishanthan Subramaniyam- July 22, 2025

மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான மருத்துவமனையான மட்டக்களப்பு போதனா மருத்துவமனையை சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ அண்மையில் ஆய்வு செய்தார். மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளையும் முறையான மேம்பாட்டுத் திட்டத்தின் ... Read More

எரிபொருள் விலை குறைக்கப்படுமா?

Nishanthan Subramaniyam- July 22, 2025

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் (CPC) பழைய கடன்கள் முழுமையாக தீர்வடைந்ததும், எரிபொருளுக்கு விதிக்கப்பட்டுள்ள ரூ.50 வரி நீக்கப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி தெரிவித்துள்ளார். இன்று (ஜூலை 22) நாடாளுமன்றத்தில் ... Read More

புதிய பிரதம நீதியரசராக பிரிதி பத்மன் சூரசேனவின் பெயர் பரிந்துரை

Nishanthan Subramaniyam- July 22, 2025

உயர் நீதிமன்ற நீதிபதி பிரிதி பத்மன் சூரசேனவின் பெயரை அடுத்த பிரதம நீதியரசராகப் பரிந்துரைத்து அரசியலமைப்புச் சபைக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அறிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, நாளை நடைபெறும் கவுன்சில் கூட்டத்தில் இது ... Read More

கனடிய பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

Mano Shangar- July 22, 2025

  சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு 181 மில்லியன் ரூபா மதிப்புள்ள ஹாஷிஷ் போதைப் பொருள் கடத்த முயன்றதற்காக 37 வயது கனடிய பெண் ஒருவர் இன்று காலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது ... Read More

இலங்கையில் ஆண் மக்கள்தொகை எண்ணிக்கையில் வீழ்ச்சி – பேராசியர் விடுத்துள்ள எச்சரிக்கை

Mano Shangar- July 22, 2025

இலங்கையில் ஆண் மக்கள்தொகை எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்படுவது எதிர்காலத்தில் பல நெருக்கடிகளை உருவாக்கும் என்று வடமேற்கு பல்கலைக்கழகத்தின் மூத்த பேராசிரியர் அமிந்த மெத்சில பெரேரா தெரிவித்துள்ளார். 1995 ஆம் ஆண்டில், 100 பெண்களுக்கு 100.2 ... Read More

அதிகார துஷ்பிரயோகம் தொடர்பில் தேசபந்து தென்னகோன் குற்றவாளியாக காணப்பட்டார்

Mano Shangar- July 22, 2025

பதவியிலிருந்து இடைநிறுத்தப்பட்ட முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை பதவியில் இருந்து நீக்குவது தொடர்பாக நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவின் அறிக்கை நாடாளுமன்ற சபாநாயகரிடம் ஒப்படைக்கப்பட்டது பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் மீதான விசாரணை ... Read More

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு

Mano Shangar- July 22, 2025

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடாத்தப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார். மேற்படி பரீட்சை ... Read More