Category: இலங்கை

தலதா மாளிகைக்கு முன்பாக மூடப்பட்டுள்ள வீதி – நாடாளுமன்றத்தில் வெடித்த சர்ச்சை

Nishanthan Subramaniyam- July 23, 2025

தலதா மாளிகைக்கு முன்பாக மூடப்பட்டுள்ள வீதி தொடர்பாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன எழுப்பிய கேள்வியை தொடர்ந்து நாடாளுமன்றத்தில் அமைதியின்மை ஏற்பட்டது. பாராளுமன்றத்தில் இன்று வாய்மொழி மூல விடைக்கான கேள்வி ... Read More

திருகோணமலையில் வெளிப்பட்ட மனித எச்சங்கள் – நீதவான் நேரில் கள ஆய்வு

Mano Shangar- July 23, 2025

மூதூர் - சம்பூர் கடற்கரை ஓரமாக மிதிவெடி அகழ்வுப் பணியின்போது மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து குறித்த பணியை இன்று 23ஆம் திகதிவரை இடைநிறுத்துமாறு நீதவான் உத்தரவிட்டிருந்த நிலையில் குறித்த பகுதியில் கள ஆய்வு மேற்கொள்ளும் ... Read More

பெண்ணொருவரின் கழுத்தை அறுத்து படுகொலை செய்த நபர் பொலிஸில் சரண்

Mano Shangar- July 23, 2025

நாவலப்பிட்டிய, இம்புல்பிட்டிய தோட்டத்திலுள்ள பாழடைந்த பங்களாவுக்குள் பெண்ணொருவரின் கழுத்தை அறுத்து படுகொலை செய்த நபர் கம்பளை பொலிஸில் நேற்று சரணடைந்த நிலையில், மேலதிக விசாரணைக்காக நாவலப்பிட்டிய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். நாவலப்பிட்டிய, இம்புல்பிட்டிய தோட்டத்தை சேர்ந்த ... Read More

அஸ்வெசும கொடுப்பனவு – நாளை வங்கிக் கணக்குகளில் வரவு

Nishanthan Subramaniyam- July 23, 2025

அஸ்வெசும முதல் கட்ட கொடுப்பனவிற்கு தகுதி பெற்ற பயனாளர்களின் ஜூலை மாதத்துக்கான உதவித்தொகை நாளை அவர்களது வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது. இதன்படி, அஸ்வெசும முதல் கட்ட ... Read More

ஸ்ரீலங்கன் மோசடிகள் தொடர்பில் ஆராய ஜனாதிபதி விசேட விசாரணைக் குழு

Nishanthan Subramaniyam- July 23, 2025

ஸ்ரீலங்கன் மோசடிகள் தொடர்பில் ஆராய ஜனாதிபதி விசேட விசாரணைக் குழு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் லிமிடெட் மற்றும் வரையறுக்கப்பட்ட விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) (தனியார்) நிறுவனங்களில் நடந்த மோசடி, ஊழல் மற்றும் ... Read More

காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு

Mano Shangar- July 23, 2025

வெல்லவாய, ரந்தெனிய, மதுருவா பகுதியில் காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்த நபரை, சாலையில் நின்ற காட்டு யானை தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காட்டு யானை தாக்கியதில் அந்த நபர் ... Read More

தோட்டத் தொழிலாளர்களை மறந்துவிட்டது அரசு – மனோ கவலை

Nishanthan Subramaniyam- July 23, 2025

வரவு செலவு திட்டத்தில் ஜனாதிபதி தோட்டத் தொழிலாளர்களுக்கு வாக்குறுதியளித்த 1700 ருபா சம்பள அதிகரிப்பு இதுவரை வழங்கப்படவில்லை. அதனால் தோட்டத் தொழிலாளர்களை அரசாங்கம் கைவிட்டுள்ளது என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோகணேசன் தெரிவித்தார். ... Read More

ரணிலுக்கு எதிராக உயர் நீதிமன்றம் தீர்ப்பு

Nishanthan Subramaniyam- July 23, 2025

‘அரகலய’ போராட்டத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்களை கலைக்க அவசரகாலச் சட்டத்தை பிரகடனப்படுத்திய ரணிலுக்கு எதிராக உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை 17ஆம் திகதியன்று முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு ... Read More

இலங்கையில் AI அபிவிருத்திக்கு சிங்கப்பூர் ஆதரவு

Nishanthan Subramaniyam- July 23, 2025

செயற்கை நுண்ணறிவு அபிவிருத்திக்கு சிங்கப்பூரின் செயற்கை நுண்ணறிவு தொடர்பான வேலைத்திட்டத்தின் ஒத்துழைப்புக்களைப் பெற்றுக்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. செயற்கை நுண்ணறிவுக்கான இலங்கை மூலோபாயக் கொள்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் பங்காண்மை மற்றும் அறிவுப் பரிமாற்றத்திற்கான ... Read More

பெலியத்த – வீரகெட்டிய வீதியில் விபத்து – 16 மாணவர்கள் படுகாயம்

Mano Shangar- July 23, 2025

பெலியத்த - வீரகெட்டிய வீதியில் பேருந்து ஒன்று வீதியை விட்டு விபத்துக்குள்ளானதில் 16 பாடசாலை மாணவர்கள் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து இன்று காலை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தில் காயமடைந்த மாணவர்கள் பெலியத்த வைத்தியசாலையில் ... Read More

வர்த்தமானியை இரத்து செய்யாமல் ‘வாயால் விடுவிக்கப்பட்ட’ வடக்கின் காணிக்குள் நுழைய தமிழர்களுக்குத் தடை

Nishanthan Subramaniyam- July 23, 2025

யாழ். மாவட்டத்தின் வலிகாமம் பகுதியில் உள்ள தமிழ் மக்களின் பரம்பரை காணிகளை அரசாங்கம் விடுவித்ததாக தற்போதைய ஜனாதிபதியும் முன்னாள் ஜனாதிபதிகளும் தெரிவித்த அறிக்கைகள் வெறும் 'அரசியல் வாக்குறுதிகள்' என்பது தெரியவந்துள்ளது. 12  வருடங்களுக்கு முன்னர் ... Read More

வட்டுக்கோட்டை மோதல் சம்பவம் – மூவர் கைது

Mano Shangar- July 23, 2025

யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை மூளாய் பகுதியில் இடம்பெற்ற மோதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையின் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போதே நேற்றிரவு முதல்; இன்று ... Read More