Category: இலங்கை

முன்னாள் அமைச்சர் பி.தயாரத்ன காலமானார்

Nishanthan Subramaniyam- July 25, 2025

முன்னாள் அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பி. தயாரத்ன இன்று (25) காலை காலமானார். காலமாகும் போது அவருக்கு வயது 89 ஆகும். சுகாதாரம், ஊட்டச்சத்து ... Read More

புதிய கல்விச் சீர்த்திருத்தம் – நாட்டின் முழு சமூக கட்டமைப்பும் மாறும்

Nishanthan Subramaniyam- July 25, 2025

உத்தேச கல்வி சீர்திருத்தம் வெறும் பாடத்திட்டத்தை திருத்துவதற்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டதல்ல என்றும், அதே நேரத்தில் நாட்டின் முழு சமூக மட்டத்தையும் பொருளாதார மட்டத்தையும் ஒரேயடியாக உயர்த்தும் என்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். ... Read More

சம்பூர் கடற்கரையில் கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள்: நிபுணர் அறிக்கைக்கு கோரிக்கை

Nishanthan Subramaniyam- July 25, 2025

கிழக்கு மாகாணத்தில் அரசாங்கப் படைகளால் படுகொலை செய்யப்பட்ட தமிழ் கிராமவாசிகள் குழுவை நினைவுகூரும் வகையில் அமைக்கப்பட்ட நினைவுச்சின்னத்திற்கு அருகில் மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்ட இடம் குறித்து ஒரு வாரத்திற்குள் இரண்டு நிபுணர் அறிக்கைகளை சமர்ப்பிக்க ... Read More

இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கம்

Mano Shangar- July 25, 2025

இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று இன்று (25) காலை ஹொரணையில் உள்ள தக்ஷிலா ஜூனியர் கல்லூரி மைதானத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. மழை மற்றும் காலையில் ஏற்பட்ட பாதகமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் அவசரமாக ... Read More

இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை தொடர்வதனை கண்டித்து லண்டனில் போராட்டம்

Mano Shangar- July 25, 2025

இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை தொடர்வதனை கண்டித்து ஈழத்தமிழ் இன அழிப்பு நாளான கறுப்பு யூலைக்கு எதிராக பிரித்தானியா வாழ் மக்களால் பாரிய போராட்டம் ஒன்று நேற்றையதினம் பிரித்தானியாவில் இடம்பெற்றிருந்தது. இலங்கை அரசினால் 1993 ... Read More

மாலைத்தீவு செல்கிறார் ஜனாதிபதி அநுர

Nishanthan Subramaniyam- July 25, 2025

மாலைத்தீவு ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மாலைத்தீவுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். அதன்படி, எதிர்வரும் திங்கட் கிழமை (28) ஆம் திகதி ஜனாதிபதி மாலைத்தீவுக்கான விஜயத்தை ... Read More

கறுப்பு ஜூலை தினத்தில் அரசாங்கம் வடக்கிற்கு அனுப்பிய விசேட ரயில் ஒரு ‘நாடகம்’

Nishanthan Subramaniyam- July 25, 2025

கறுப்பு ஜூலையின் 42ஆவது ஆண்டுகள் நிறைவடைகின்ற தினத்தில், தற்போதைய அரசாங்கத்தின் இளைஞர் பிரிவைச் சேர்ந்தவர்கள் யாழ்ப்பாணத்திற்கு வேடிக்கையான பயணத்தை மேற்கொண்டதை வடக்கிலுள்ள ஒரு தமிழ் கட்சி கடுமையாகக் கண்டித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் திருநெல்வேலியில் ஆரம்பித்து நாடு ... Read More

தென் கொரியாவில் துன்புறுத்தப்பட்ட இலங்கையர் – அந்நாட்டு ஜனாதிபதி கடும் கண்டனம்

Mano Shangar- July 25, 2025

கொரியாவில் பணிபுரியும் இலங்கை தொழிலாளி ஒருவர் சந்தித்த துஷ்பிரயோக சம்பவத்தை அந்நாட்டு ஜனாதிபதி கண்டித்துள்ளார். தென் கொரிய ஜனாதிபதி லீ ஜே-மியுங் இந்த சம்பவத்தை கண்டித்து, "எந்தவொரு மனித உரிமை மீறலுக்கும் கடுமையாக பதிலடி ... Read More

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கனேடிய பிரஜை ஒருவர் போதைப் பொருளுடன் கைது

Mano Shangar- July 25, 2025

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 400 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்களுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் இன்று காலை சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து 12 கிலோ கிராம் 196 ... Read More

தெஹிவளை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – சிறப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சூட்டில் சந்தேகநபர்பலி

Mano Shangar- July 25, 2025

கடந்த 18ஆம் திகதி தெஹிவளை ரயில் நிலையத்திற்கு அருகில் ஒருவரை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் இன்று (25) காலை சிறப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் உயிரிழந்தார். கஹதுடுவ, பலகம, கெடெலோவிட்ட ... Read More

முல்லைத்தீவில் தாயும், இரண்டு பிள்ளைகளும் சடலமாக மீட்பு

Mano Shangar- July 25, 2025

பனிக்கன்குளம் பகுதியில் அமைந்திருக்கின்ற அரச வீட்டுத்திட்ட பயனாளி ஒருவரின் கிணற்றிலிருந்து தாயும் இரண்டு பிள்ளைகளும் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று நேற்று வியாழக்கிழமை (24.07.2025) இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் ... Read More

அரசாங்க துறையின் மனிதவள மேம்பாட்டு புலமைப்பரிசில்களை வழங்கும் ஜப்பான்

Nishanthan Subramaniyam- July 24, 2025

2010 முதல், ஜப்பான் அரசாங்கம் இலங்கையில் இளம் நிர்வாக மட்ட பொது அதிகாரிகளின் தொழில் வளர்ச்சிக்கு முதுகலை திட்டங்களுக்கான வாய்ப்புகளை வழங்குவதன் மூலம் தீவிரமாக ஆதரவளித்து வருகிறது. இந்த புலமைப்பரிசில்கள் மனிதவள மேம்பாட்டு புலமைப்பரிசில்களுக்கான ... Read More