Category: இலங்கை
யாழில் சகோதரியை கட்டி வைத்துவிட்டு சகோரதன் கொலை
யாழ்ப்பாணத்தில் படுகொலை செய்யப்பட்ட நிலையில் வீடொன்றில் இருந்து நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. மணியம் தோட்டம் பகுதியைச் சேர்ந்த வைரமுத்து சாந்தலிங்கம் (வயது 54) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலமாக மீட்கப்பட்டவரும், அவரது சகோதரியும் ... Read More
நல்லூர் ஆலய வளாகத்தில் இராணுவ வாகனம் நுழைந்தமையால் பரபரப்பு
நல்லூர் ஆலய வீதி தடைகளை மீறி ஆலய வளாகத்தினுள் இராணுவத்தினரின் கப் ரக வாகனம் அத்துமீறி நுழைந்தமையால் ஆலய வீதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. நல்லூர் ஆலய வருடாந்திர மகோற்சவம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை ... Read More
மேர்வின் சில்வாவுக்கு எதிரான விசாரணைகள் ஒத்திவைப்பு
முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதியரசர் சஹன் மாபா பண்டார நேற்று திங்கட்கிழமை (28) இதற்கான உத்தரவைப் பிறப்பித்தார். கிரிபத்கொடை பிரதேசத்தில் ... Read More
வங்காள விரிகுடாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – இலங்கைக்கு பாதிப்பில்லை
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கு அருகே வங்காள விரிகுடாவில் இன்று (29) காலை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இலங்கைக்கு பாதிப்பில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் 6.3 ரிக்டர் அளவில் பதிவாகியிருந்தது. இந்தியாவின் தேசிய நில ... Read More
தேசபந்துவை பதவி நீக்கும் யோசனைக்கு 3 அரசியல் கட்சிகள் ஆதரவு
பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை அந்த பதவியிலிருந்து நீக்குவதற்கான யோசனை தொடர்பான விவாதத்தின் போது 3 அரசியல் கட்சிகள் அந்த யோசனைக்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு தீர்மானித்துள்ளன. தேசிய மக்கள் சக்தி, ... Read More
ரோயல் பார்க் குற்றவாளிக்கு சிவப்பு கைது பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது
ரோயல் பார்க் கொலை வழக்கில் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள ஜூட் சமந்த ஜெயமஹாவை கைது செய்ய அதிகாரிகள் சிவப்பு கைது பிடியாணையை பெற்றுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் நேற்று (28) உச்ச நீதிமன்றத்திற்கு அறிவித்தது. ... Read More
இலங்கை டிஜிட்டல் ஊடகவியலாளர்கள் சங்கம் உருவாக்கம்
டிஜிட்டல் ஊடகத்தின் விரிவாக்கமும் அதன் தாக்கமும் முன்னெப்போதும் இல்லாத வகையில் உருவாகி வரும் இந்தக் காலகட்டத்தில், இந்தத் துறையில் ஈடுபட்டுள்ள ஊடகவியலாளர்களின் ஒற்றுமையை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு இலங்கை டிஜிட்டல் ஊடகவியலாளர்கள் சங்கம் நிறுவப்பட்டுள்ளது. ... Read More
சிங்களம் மற்றும் திவெஹி ஆகிய மொழிகள் ஒரே வேரில் இருந்து வந்த மொழிகள் ஆகும்
மாலைதீவு முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளுக்கு நம்பகமான இடமாக இலங்கையை எப்போதும் பார்க்க முடியும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். மாலைதீவுக்கான தனது அரச விஜயத்தின் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஜனாதிபதி ... Read More
பதவிக்காலம் முடிவடைந்து செல்லும் தூதுவருடன் சந்திப்பு
நெதர்லாந்து அரசாங்கத்தின் இலங்கைக்கான தூதுவராக கடமையாற்றிய பொனி ஹர்பக் (Bonnie Harbach) இன் பதவிக்காலம் நிறைவடைந்து நாட்டில் இருந்து புறப்படுவதற்கு முன்னர், அவர் பிரதமர் அலுவலகத்திற்கு வருகை தந்து பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவை ... Read More
நல்லூர் மகோற்சவம் ஆரம்பம் – பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிப்பு
வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது. மஹோற்சவ திருவிழா தொடர்ந்து 25 நாட்களுக்கு இடம்பெறவுள்ளது. மகோற்சவ திருவிழாக்களில் மஞ்ச திருவிழா ... Read More
“வெலிகம சஹான்” கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்ததாகக் கூறப்படும் சஹான் சிசிகெலம் எனப்படும் “வெலிகம சஹான்” நேற்று இரவு (28) கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். இந்தியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட, சந்தேக நபர் நேற்று ... Read More
உண்மைகளை மூடி மறைக்க முடியாது – எம்.ஏ.சுமந்திரன்
உண்மைகளை மூடி மறைக்க முடியாது - எம்.ஏ.சுமந்திரன் உண்மைகளை மூடி மறைத்து இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தினை ஏற்படுத்த முடியாது. எனவே புதைகுழிகள் தொடர்பிலான உண்மைகளை அரசாங்கம் கண்டறிந்து அதனை வெளிப்படுத்த வேண்டும் என ஜனாதிபதி ... Read More












