Category: இலங்கை

“மை டிவிகே”உறுப்பினர் சேர்க்கை செயலியை வெளியிட்டார் விஜய்

Mano Shangar- July 30, 2025

புதிய உறுப்பினர் சேர்க்கை பணியை விரைவுப்படுத்த மை டிவிகே (MY TVK) என பெயரிடப்பட்ட உறுப்பினர் சேர்க்கைக்கான செயலியை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வெளியிட்டுள்ளார். தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில ... Read More

இனிய பாரதியின் மற்றுமொரு சகா கைது

Mano Shangar- July 30, 2025

இனியபாரதியின் இன்னுமொரு சகாவான – வெலிகந்தை தீவுச்சேனையைச் சேர்ந்த – பாலிகிருஷ்ணன் சபாபதி மட்டக்களப்பு கிரானில் வைத்து நேற்று செவ்வாய்க்கிழமை (29) மாலை கொழும்பில் இருந்து சென்ற குற்ற விசாரணைப் பிரிவினர் கைது செய்துள்ளனர். ... Read More

உலகின் மிக அழகான தீவாக இலங்கை தேர்வு

Nishanthan Subramaniyam- July 30, 2025

2025 ஆம் ஆண்டிற்கான 'உலகின் மிக அழகான தீவு' என்று இலங்கை பெயரிடப்பட்டுள்ளது. உலகளாவிய பயண வலைத்தளமான ‘Big 7 Travel’ ஆண்டுதோறும் வெளியிடும் உலகின் மிக அழகான 50 தீவுகள் குறித்த சமீபத்திய ... Read More

வடக்கு ஆளுநர், சுவிஸ் தூதுவர் சந்திப்பு: மாகாண தேர்தல் பற்றியும் அவதானம்

Nishanthan Subramaniyam- July 30, 2025

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் , இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் சிறிவோல்ட்டுக்கும் இடையிலான சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் நேற்று இடம்பெற்றது. இந்தச் சந்திப்பில், வடக்கு மாகாணத்தின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் அறிவதே தமது இந்தப் ... Read More

ரஷ்யா மற்றும் ஜப்பானை சுனாமி தாக்கியது!! இலங்கைக்கு எந்த அச்சுறுத்தல் இல்லை

Mano Shangar- July 30, 2025

ரஷ்யா மற்றும் ஜப்பானில் சுனாமி அலைகள் தாக்கியுள்ள நிலையில் இலங்கைக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இன்று அதிகாலை ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தை தொடர்ந்து ரஷ்யாவின் குரில் தீவுகள் மற்றும் ... Read More

ரோஹித அபேகுணவர்தனவின் மகள் சரணடைந்தார்

Mano Shangar- July 30, 2025

நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகள், வாலானா குற்றத் தடுப்புப் பிரிவில் சரணடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சட்டவிரோதமாக ஒன்று சேர்க்கப்பட்டதாகக் கூறப்படும் வாகனம் தொடர்பான வழக்கு தொடர்பாக அவர் சரணடைந்துள்ளார். Read More

செம்மணி அகழ்வுக்கு சர்வதேச நிபுணர்களை அழைப்பது அவசியம்: சுமந்திரன் தெரிவிப்பு

Nishanthan Subramaniyam- July 29, 2025

செம்மணி அகழ்வு நடவடிக்கைகளின் போது நிபுணத்துவமுடைய சர்வதேச மேற்பார்வையாளர்களை வரவழைக்க வேண்டும் என இலங்கை அரசிடம் கோரிக்கை விடுத்திருப்பதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். ... Read More

முல்லைத்தீவில் ஒரு வருடத்திற்கு முன் சடலமாக மீட்கப்பட்ட இளைஞனின் மரணத்திற்கு நீதி கோரி போராட்டம்

Nishanthan Subramaniyam- July 29, 2025

முல்லைத்தீவு - வவுனிக்குளம் பகுதியில் கடந்த ஒரு வருடத்திற்கு முன் சடலமாக மீட்கப்பட்ட இளைஞனின் மரணத்துக்கு நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டம் இன்று (29-07-2025) முன்னெடுக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் இதே ... Read More

இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில் ஜேர்மன் தூதுவருக்கும் சபாநாயகருக்குமிடையில் சந்திப்பு

Nishanthan Subramaniyam- July 29, 2025

இலங்கை மற்றும் ஜேர்மனிக்கு இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில் ஜேர்மன் குடியரசின் இலங்கைக்கான தூதுவர் கலாநிதி பீலிக்ஸ் நியூமனுக்கும் சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்னவுக்குமிடையில் கடந்த 23 ஆம் திகதி பாராளுமன்ற வளாகத்தில் சந்திப்பொன்று ... Read More

செம்மணி சமூக புதைகுழி இலங்கையில் இனப்படுகொலை நிகழ்ந்துள்ளது என்பதற்கான சாட்சியாகும் – அருட்தந்தை மா.சத்திவேல்

Nishanthan Subramaniyam- July 29, 2025

செம்மணி சமூக புதைகுழி இலங்கையில் இனப்படுகொலை நிகழ்ந்துள்ளது என்பதற்கான சாட்சியாகும். பல சான்று பொருட்களும் வெளிவந்திருப்பதன் மூலம் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளமை தெரியவருகின்றது என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான ... Read More

இலங்கையுடன் இன்னும் நெருக்கமாகப் பணியாற்ற எதிர்பார்ப்பு

Nishanthan Subramaniyam- July 29, 2025

இலங்கை-மாலைத்தீவு இராஜதந்திர உறவுகள் 60வது ஆண்டு நிறைவை எட்டியுள்ள நிலையில் இலங்கை ஜனாதிபதியின் மாலைதீவு உத்தியோகபூர்வ விஜயம் ,இருநாடுகளினதும் பொருளாதார ரீதியாக ஒருங்கிணைந்த மற்றும் வளமான எதிர்காலத்தை நோக்கிய பயணத்தில் ஒரு தீர்க்கமான காரணியாக ... Read More

பிரியந்த ஜயக்கொடிக்கு விளக்கமறியல்

Nishanthan Subramaniyam- July 29, 2025

முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் பிரியந்த ஜயக்கொடியை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மஹர நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவர் நேற்று (28) குற்றப் புலனாய்வுத் ... Read More