Category: இலங்கை

கனடாவுக்கு அனுப்புவதாக கூறி பெருந்தொகை பணம் மோசடி – மன்னாரை சேர்ந்த ஒருவர் கைது

Mano Shangar- January 27, 2026

கனடாவுக்கு அனுப்புவதாக கூறி 1,705,000 ரூபாய் மோசடி செய்ததாக, மன்னார் – எலுத்தூர் பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் நீர்கொழும்பு விசேட குற்றப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர், ... Read More

பாடசாலை மாணவர்களிடையே போதைப்பொருள் பயன்பாடு அதிகரிப்பு

Mano Shangar- January 27, 2026

பாடசாலை மாணவர்கள் சம்பந்தப்பட்ட போதைப்பொருள் துஷ்பிரயோகம் குறித்து பொலிஸார் கண்காணிப்பை அதிகரித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஏ.எஸ்.பி. எஃப்.யு. வூட்லர் தெரிவித்தார். பாடசாலைகளுக்கு அருகில் பாப்சிகிள்ஸ், பஞ்சு மிட்டாய், டாஃபி, பிஸ்கட் மற்றும் இனிப்புகளை ... Read More

ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு

Diluksha- January 27, 2026

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்று திங்கட்கிழமையுடன் ஒப்பிடுகையில் இன்று செவ்வாய்க்கிழமை சற்று வலுவடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று வீத அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடக்கப்பட்டுள்ளது. இதன்படி, டொலர் ... Read More

ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் பதற்றம்

Mano Shangar- January 27, 2026

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஆசிரியர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் குழுவொன்று நிரந்தர வேலைவாய்ப்பு கோரி போராட்டத்தை ஆரம்பித்துள்ள நிலையில், பொலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இன்று (27) காலை அவர்கள் "நீதியின் மரணம்" ... Read More

கொழும்பில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Diluksha- January 27, 2026

கடந்த வருடம் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், ​​2026 ஆம் ஆண்டு ஜனவரியில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. 2025 ஜனவரி மாதத்தில் ... Read More

இந்தியாவில் நிபா வைரஸ் பரவல்! மிகுந்த எச்சரிக்கையுடன் இலங்கை

Mano Shangar- January 27, 2026

இந்தியாவில் நிபா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, ஆசியாவின் சில பகுதிகளில் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்ட நிலையில், இலங்கை சுகாதார அதிகாரிகள் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில், நிலைமை உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், ... Read More

பாதிரியார் மீதான தாக்குதல் சம்பவம் – 06 பொலிஸ் அதிகாரிகள் பணி நீக்கம்

Diluksha- January 27, 2026

கத்தோலிக்க பாதிரியார் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, கம்பஹா பிராந்திய குற்ற விசாரணைப் பணியகத்தின் மோட்டார் சைக்கிள் படைப்பிரிவைச் சேர்ந்த 06 பொலிஸ் அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ... Read More

கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம் நாளை காலை முதல் பணிப்பகிஷ்கரிப்பு

Diluksha- January 27, 2026

அரசாங்க கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம் (GRTA) நாளை (28) காலை 8.00 மணி முதல் நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியான பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக அதன் தலைவர் சானக தர்மவிக்ரம தெரிவித்தார். இதன்போது, ​​எக்ஸ்ரே பரிசோதனைகள், ... Read More

யாழ்ப்பாண கோட்டை மீளமைப்பு தொடர்பில் சுமந்திரன் நேரில் ஆய்வு!

Mano Shangar- January 27, 2026

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் M. A. சுமந்திரன் PC அவர்கள், முன்னாள் யாழ்ப்பாண மாநகர சபை உறுப்பினறும் சட்டத்தரணியுமான செலஸ்ரின் அவர்களின் வேண்டுகோளின் பேரில் நேற்று யாழ்ப்பாணக் கோட்டையைப் பார்வையிட்டார். ... Read More

கொழும்பின் பிரபல பாடசாலை தொடர்பில் வைரலாகியுள்ள காணொளி – கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு

Mano Shangar- January 27, 2026

கொழும்பிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றின் ஆசிரியைகளுக்கும், குறித்தப் பாடசாலையின் தலைமை மாணவருக்கும் இடையிலான நெருக்கமான உறவு மற்றும் அது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவுவது குறித்து கல்வி அமைச்சு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இது ... Read More

நிதிச் குற்றப்புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாக காலவகாசம் கோரிய ஷிரந்தி

Diluksha- January 27, 2026

தனிப்பட்ட காரணங்களினால் இன்றைய தினம் (27) பொலிஸ் நிதிச் குற்றப்புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாக முடியாது என ஷிரந்தி ராஜபக்ஷ அறிவித்துள்ளார். இதற்கமைய, அங்கு முன்னிலையாவதற்காக அவர் இரண்டு வார கால அவகாசத்தைக் கோரியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ... Read More

எல்லை மோதல்களுக்கு பிறகு உறவுகளை மீட்டெடுத்து வரும் சீனா – இந்தியா

Diluksha- January 27, 2026

சீனா மற்றும் இந்தியா இடையிலான உறவுகள் உலக வர்த்தகத்திற்கு மிகவும் முக்கியம் சீன ஜனாதிபதி சி ஜின்பிங் தெரிவித்துள்ளார். இரு நாடுகளும் சிறந்த நட்பை கொண்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். 2020 ஆம் ஆண்டு எல்லை மோதல்கள் மற்றும் ... Read More