Category: இலங்கை

 கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த அமெரிக்க கடற்படைக் கப்பல்

admin- August 16, 2025

அமெரிக்க கடற்படைக் கப்பலான ‘USS செண்டா பார்பரா’ அதன் விநியோக மற்றும் சேவைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. கொழும்பு துறைமுகத்தை இன்று சனிக்கிழமை (16) காலை வந்தடைந்த இந்தக் கப்பலுக்கு ... Read More

பொலிஸார் மீது தாக்குதல் மேற்கொண்ட முன்னாள் பிரதேச சபை உறுப்பினருக்கு விளக்கமறியல்

admin- August 16, 2025

பாதுக்க பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மீது தாக்குதல் நடத்திய சீத்தாவாக்கை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவரை எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹோமாகம பதில் நீதவான் ... Read More

இலங்கை மின்சார சபையில் பணியாற்றிய 20 வீதமானோர் வெளிநாடுகளுக்கு குடிபெயர்வு

Nishanthan Subramaniyam- August 16, 2025

CEB பொறியாளர்களில் கிட்டத்தட்ட 20% பேர் வெளிநாடுகளுக்கு குடிபெயர்ந்துள்ளனர் இலங்கை மின்சார சபையில் (CEB) பணியாற்றிய பொறியாளர்களில் 20 வீதமானோர் அண்மைய ஆண்டுகளில் கவர்ச்சிகரமான சம்பளம் மற்றும் சலுகைகளுடன் கூடிய இலாபகரமான பதவிகளைப் பெறுவதற்காக ... Read More

மன்னாரில் 14 ஆவது நாளாகவும் தொடர் போராட்டம்

admin- August 16, 2025

மன்னாரில் முன்னெடுக்கப்படும் காற்றாலை  மற்றும் கனிய மணல் அகழ்வு திட்டங்களுக்கு எதிராக  14 ஆவது நாளாக இன்றும் தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்த  போராட்டம் மன்னார் நகர சுற்றுவட்ட பகுதியில் இடம்பெற்று வருகிறது. ... Read More

பெல்லன்வில எசல பெரஹெராவை முன்னிட்டு போக்குவரத்து கட்டுப்பாடுகள்

admin- August 16, 2025

75ஆவது பெல்லன்வில எசல பெரஹெர மற்றும் ரந்தோலி பெரஹெர இன்று இரவு வீதிகளில் ஊர்வலமாக நடத்தப்படும். ஜூலை 30 ஆம் திகதி ஆரம்பமாகிய பெல்லன்வில எசல பெரஹெரா நாளை காலை நிறைவடையுட“ ஊர்வலம் காரணமாக ... Read More

பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தயாராகும் தபால் ஊழியர்கள்

Nishanthan Subramaniyam- August 16, 2025

தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் மற்றும் ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியினால் இத்தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய நாளை (17) ... Read More

தங்கத்தின் இன்றைய நிலவரம்

admin- August 16, 2025

தங்கத்தின் விலை நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்றைய தினம் எந்த மாற்றமும் இல்லையென கொழும்பு செட்டியார் தெரு தங்கநகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இதன்படி, கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க விலை நிலவரத்தின் படி, ... Read More

ஆட்சியைக் கவிழ்க்க சூழ்ச்சியா? பீரிஸின் வீட்டில் நடந்தது என்ன?

Nishanthan Subramaniyam- August 16, 2025

”எதிரணிகளை ஒன்றிணைப்பதானது ஆட்சியைக் கவிழ்ப்பதற்குரிய சூழ்ச்சி அல்ல. இந்த அரசாங்கம் ஐந்து வருடங்களுக்கு பதவியில் இருக்க வேண்டும்.” – என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். எதிரணிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் ... Read More

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட வட்ஸ்அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள்

admin- August 16, 2025

பொலிஸ் அதிகாரிகளின் தவறான நடத்தைகளைப் முறைப்பாடளிக்க அறிமுகப்படுத்தப்பட்ட வட்ஸ்அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தை நேரடியாக தொடர்பு கொள்ளும் வகையில், பொதுமக்களுக்கு புதிய ... Read More

இலங்கையில் பாதிக்கும் மேற்பட்ட குடும்பங்கள் உணவு உண்பதை கட்டுப்படுத்தியுள்ளன – ஐ.நா. தகவல்

Nishanthan Subramaniyam- August 16, 2025

பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் பாதிக்கும் மேற்பட்ட குடும்பங்கள் உணவைத் தவிர்ப்பது, குறைவான உணவை உண்பது அல்லது உணவின் அளவு குறைத்தல் போன்ற சமாளிக்கும் உத்திகளை நோக்கித் திரும்பியுள்ளதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ... Read More

வத்தளையில் 05 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொளுடன் இருவர் கைது

admin- August 16, 2025

வத்தளையில் 05 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய நேற்று இரவு பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, சந்தேக நபர்கள் ... Read More

பேராதனையில் சொக்லேட் திருடிய முதியவர் கொடூரமாக அடித்துக்கொலை

Nishanthan Subramaniyam- August 16, 2025

கண்டி, பேராதனை பகுதியில் கடையொன்றில் சிறிய சொக்லேட் பக்கற்றை திருடிய 67 வயதுடைய முதியவர் ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலையை செய்த கடையின் உரிமையாளரும் அவரது ஊழியரும் கைது செய்யப்பட்டுள்ளதாக ... Read More