Category: இலங்கை

ஜப்பான்-இலங்கை வர்த்தக மன்றத்தில் ஜனாதிபதி உரை நிகழ்த்தினார்

Mano Shangar- September 30, 2025

இலங்கையில் வளர்ந்து வரும் பொருளாதார வாய்ப்புகளை ஆராய்வதில் இணையுமாறு ஜப்பானிய வர்த்தக சமூகத்திற்கு ஜனாதிபதி அழைப்பு ஜப்பான்-இலங்கை இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதோடு, தனியார் துறையை அதற்கு ஊக்குவிப்பதற்கும், இலங்கையில் ... Read More

கொழும்பில கோர விபத்து – மாணவர்கள் பலர் படுகாயம்

Mano Shangar- September 30, 2025

கொழும்பில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து மற்றும் வான் ஒன்று நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 13 மாணவர்கள் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்தில் காயமடைந்த மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 10 மாணவர்கள் ... Read More

ஜெனீவாவில் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் போராட்டம்: இலங்கையில் சுவிஸ் தூதரகத்திடம் எதிர்ப்புக் கடிதம்

Mano Shangar- September 30, 2025

ஜெனீவாவில் நடைபெற்று வரும் "விடுதலைப் புலிகள்" (LTTE) சார்பான போராட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், இலங்கையில் அமைந்துள்ள சுவிஸ் தூதரகத்தில் "தேசபக்திக்கான தேசிய இயக்கம் மற்றும் ஒருங்கிணைந்த அரசு, போர் வீரர்களைப் பாதுகாப்பதற்கான அமைப்பினரால் ... Read More

மன்னாரில் மாற்று வலுசக்திக்காக மக்களைப் பணயம் வைக்கலாமா?

Nishanthan Subramaniyam- September 30, 2025

மன்னார் தீவுப்பகுதியில் புதிதாக அமைக்கப்படவுள்ள காற்றாலை மின் கோபுரங்களினால் நிலத்தடிநீர் பாதிக்கப்படுவதுடன் சூழலுக்கும் பாதிப்பு ஏற்படும் என்று சமூக ஆர்வலர்களும், சூழலியலாளர்களும், உளவியல் அறிஞர்களும் கருத்து தெரிவிக்கின்ற நிலையில் அரசாங்கம் தனது பிடிவாதத்தைக் கைவிட்டு ... Read More

தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் – இன்றுமுதல் இலகுவான நடைமுறை

Nishanthan Subramaniyam- September 30, 2025

ஒரு முன்னோடித் திட்டமாக புதுப்பித்தல் செயல்பாட்டின் போது வழங்கப்படும் தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் இன்று (30) முதல் நுகேகொடையில் உள்ள தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தால் வழங்கப்படும் என்று மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் அறிவித்துள்ளது. ... Read More

இலங்கையில் சில பட்டாசு வகைகளை பயன்படுத்த தடை விதிப்பு

Mano Shangar- September 30, 2025

சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட ஹக்கா மற்றும் சீன பட்டாசுகளைப் பயன்படுத்துபவர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்று பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. பட்டாசு மற்றும் பட்டாசுத் தொழிலுடன் தொடர்புடைய பொருட்களுக்கு வெளியிடப்படும் மூலப்பொருட்களைப் பயன்படுத்தி ஹக்கா ... Read More

இலங்கையின் மிக வயதான மனிதர் குறித்து வெளியான அறிவிப்பு

Nishanthan Subramaniyam- September 30, 2025

இலங்கையின் மிக வயதான நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார். காலி மாவட்டத்தின் கரந்தெனியாவைச் சேர்ந்த பொல்லந்த ஹகுரு மெனியல் (வயது 110) என்பர் இலங்கையின் மிக வயதான மனிதராக தேசிய முதியோர் செயலகத்தால் உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளார். ... Read More

விபத்தில் காயமடைந்த மற்றுமொரு முல்லைத்தீவு இளைஞனும் உயிரிழப்பு

Mano Shangar- September 30, 2025

குருணாகல் – அனுராதபுரம் பிரதான வீதியின் தலாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில்ஆடைத் தொழிற்சாலை வேன் ஒன்றும், லொறியொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகிய சம்பவம் ஒன்று கடந்த 25.09.2025 அன்று இடம்பெற்றிருந்தது. இந்த விபத்தில் ... Read More

இந்தியாவில் சிக்கிய மூன்று இலங்கை குற்றவாளிகள்

Nishanthan Subramaniyam- September 30, 2025

குற்றங்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் மூன்று இலங்கையர்கள் பெங்களூரு மத்திய குற்றப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்திய ஊடகங்கள் இது குறித்து வெளியிட்டுள்ள செய்தியில், மூன்று இலங்கையர்களும் பெங்களூருவில் உள்ள தேவனஹள்ளி (Devanahalli) அருகே உள்ள ஒரு ... Read More

சஷீந்திர ராஜபக்ஷவுகடகு மீண்டும் விளக்கமறியல்

Nishanthan Subramaniyam- September 30, 2025

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவை எதிர்வரும் ஒக்டோபர் 14ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ​ சந்தேகநபர் இன்று (30) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே கொழும்பு ... Read More

ஜப்பானின் முன்னணி வர்த்தகர்களுடன் ஜனாதிபதி கலந்துரையாடல்

Mano Shangar- September 30, 2025

ஜப்பான் அரசாங்கத்தின் அழைப்பின்பேரில் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று (29) ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக அமைப்பின் (JETRO) தலைமையகத்தில் ஜப்பானின் முன்னணி வர்த்தகர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார். ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக ... Read More

அநுராதபுரத்தில் காயத்தால் அவதிப்பட்ட யானைக்கு சிகிச்சை

Mano Shangar- September 30, 2025

அநுராதபுரம் - எப்பாவல பகுதியில் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்ட யானைக் குட்டி ஒன்றுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. படுகாயமடைந்த சுமார் ஒரு வயது மதிக்கத்தக்க காட்டு யானைக் குட்டிக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டு காப்பகத்தில் சிகிச்சை ... Read More