Category: இலங்கை

இந்தியாவில் இருந்து நாடு திரும்பியவர்கள் பொலிஸில் சரண்

Mano Shangar- October 16, 2025

தமிழகத்தில் அகதிகளாக தங்கியிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் மீண்டும் கடல் வழியாக இலங்கைக்கு திரும்பியுள்ளனர். இவ்வாறு நாடு திரும்பிய அவர்கள் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த நிலையில், அவர்களை பொலிஸார் நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் ... Read More

வரலாறு காணாத வகையில் தங்க விலை உயர்வு

Nishanthan Subramaniyam- October 16, 2025

நாட்டில் நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் தங்கத்தின் விலை இன்று (16) மேலும் 10,000 ரூபாய் அதிகரித்துள்ளது. கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க விற்பனை நிலவரப்படி, 24 கரட் பவுண் தங்கத்தின் விலை 390,000 ... Read More

அரச நிறுவனங்களுக்கு பழுப்புநிற சீனியை கொள்வனவு செய்யுமாறு உத்தரவு

Nishanthan Subramaniyam- October 16, 2025

உள்ளூர் சீனி உற்பத்தியை ஆதரிப்பதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக அனைத்து அரசு நிறுவனங்களும் தங்கள் உணவு கொள்முதலில் பழுப்பு சர்க்கரையை மட்டுமே கொள்முதல் செய்வதை கட்டாயமாக்கும் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த முடிவு ... Read More

கொலை செய்ய வந்த இடத்தில் பணம் கொடுத்து உதவிய இஷாரா செவ்வந்தி – விசாரணையில் வெளிவந்த தகவல்

Mano Shangar- October 16, 2025

கணேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்பட்ட நாளில் தான் நீதிமன்றத்திற்கு வந்த போது, அங்கிருந்த பெண் ஒருவர் தன்னை சட்டத்தரணியாக எண்ணி வழக்கு ஒன்றை ஒப்படைக்க முயற்சித்தாக இஷாரா செவ்வந்தி தெரிவித்துள்ளார். சஞ்சீவ கொலையின் மூளையாகக் ... Read More

அரசாங்கம் சர்வாதிகாரப் போக்கில் செயல்படுகிறது – கஜேந்திரகுமார் கண்டனம்

Nishanthan Subramaniyam- October 16, 2025

“மக்களின் காணி மக்களுக்கே என தெரிவிக்கும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்காவின் கட்டுப்பாட்டின் கீழ் இலங்கை கடற்படை இல்லையா?” என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கேள்வி எழுப்பியுள்ளார். வலி வடக்கில் கடற்படையின் கட்டுப்பாட்டின் கீழ் ... Read More

படையினரை காட்டிக்கொடுத்துவிட்டார் பொன்சேகா

Nishanthan Subramaniyam- October 16, 2025

“போர்க்குற்றச்சாட்டுகளில் இருந்து தான் தப்பித்துக்கொள்வதற்காக படையினரையும், நாட்டையும் காட்டிக்கொடுத்த இராணுவ தளபதிதான் சரத் பொன்சேகா.” என்று முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார். தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு கூறினார். ” ... Read More

ஐக்கிய தேசியக் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்த சிறப்பு குழு

Mano Shangar- October 16, 2025

ஐக்கிய தேசியக் கட்சியுடன் கலந்துரையாடுவதற்காக மூன்று பேர் கொண்ட குழுவொன்றை நியமிக்க ஐக்கிய தேசியக் கட்சி முடிவு செய்துள்ளது. இதனை அக்கட்சி ஒரு சிறப்பு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்தக் குழுவில் ஐக்கிய தேசியக் கட்சியின் ... Read More

மத்திய வங்கி மோசடி: மகேந்திரன் மீதும் சட்டம் பாயும் – சந்திரசேகர்

Nishanthan Subramaniyam- October 16, 2025

எந்த கொம்பனாக இருந்தாலும், உலகில் எந்த மூலையில் பதுங்கி இருந்தாலும் தவறிழைத்தவர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பவே முடியாது. பாதாள குழுக்கள் மற்றும் போதைப்பொருள் மாபியாக்களுக்கு முடிவு கட்டப்பட்டுவருகின்றது என்று கடற்றொழில், நீரியல் மற்றும் ... Read More

உரத் தொழிற்சாலைக்கான முன்மொழியப்பட்ட இடத்தை பார்வையிட்டார் கைத்தொழில் அமைச்சர்

Nishanthan Subramaniyam- October 16, 2025

திருகோணமலை சீன துறைமுகத்திற்கு அருகிலுள்ள துறைமுக அதிகாரசபைக்குச் சொந்தமான நிலத்தை நேற்று (15) கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி பார்வையிட்டார். இங்கு ஒற்றை சூப்பர் பாஸ்பேட் (SSP) உற்பத்தி தொழிற்சாலை ... Read More

13 ஐ நடைமுறைப்படுத்த சிங்கள அரசியல் தலைவர்களை அமெரிக்க – இந்திய அரசுகள் வற்புறுத்துமா?

Mano Shangar- October 16, 2025

*13 ஐ நடைமுறைப்படுத்திக் காண்பிக்குமாறு சிங்கள தலைவர்களை வல்லரசுகள் வற்புறுத்துமா? *நல்லிணக்கம் கொழும்பில் ஆரம்பிக்க வேண்டும்… *ஜெனிவாவின் மடைமாற்றல்! அ.நிக்ஸன்- இலங்கை ஒற்றையாட்சி நாடாளுமன்றத்தில் 1988 இல் அறுதிப் பெரும்பான்மையோடு நிறைவேற்றப்பட்ட 13 ஆவது ... Read More

இன்று பல பகுதிகளில் 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழை பெய்யும் சாத்தியம்

Mano Shangar- October 16, 2025

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகல் ஒரு மணிக்கு பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, மேல், ... Read More

“நான் உயிருடன் இருக்கின்றேன்” – வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் வாசுதேவ நாணயக்கார

Mano Shangar- October 16, 2025

முன்னாள் அமைச்சரும் ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவருமான வாசுதேவ நாணயக்கார, தான் இறந்துவிட்டதாக பரவும் வதந்தி குறித்து கருத்துகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இதன்படி, தான் நலமுடன் இருப்பதாகவும், தான் இறந்துவிட்டதாக தொலைபேசி அழைப்புகள் மூலம் ... Read More